புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூடுவிழாவுக்குத் தொடக்க விழா?
Page 1 of 1 •
கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் 18 மாவட்டங்களில், வீட்டு இணைப்புகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த ஜூலை 15-ஆம் தேதி வரை 22 லட்சம் சமையல் எரிவாயு உருளைகளை வழங்கி, இதற்கான மானியத் தொகையை 12.5 லட்சம் குடும்பங்களின் கணக்கில் சேர்த்துவிட்டதாக அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி குறிப்பிட்டார்.
மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறையோடு இன்னொரு நடவடிக்கையிலும் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.
இப்போது, நான்கு பெருநகரங்கள் மற்றும் பெங்களூரில் இனி 5 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை பொதுச் சந்தையில் விற்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் கட்டமாக, எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் நிலையங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களிலும் இந்த விற்பனையைத் தொடங்கவிருக்கிறார்கள். அரசு குறிப்பிடும் அடையாள அட்டைகள் வைத்திருக்கும் எவரும் இதனை வாங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ சமையல் எரிவாயு உருளை அறிமுகம் செய்யப்படுவதன் நோக்கம், இடம்பெயரும் மக்கள் பயன்படுத்தத்தான் என்று மத்திய அரசு இப்போது கூறினாலும், இதன் தொலைநோக்குப் பார்வை அதுவல்ல. சமையல் எரிவாயுவுக்கு தற்போது தரப்படும் மானியம் முழுவதையும் மெல்லமெல்ல இல்லாமல் செய்வதற்கான தொடக்க விழாதான் இந்த நடைமுறை.
மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு உருளைகளை முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வணிகச் சந்தைக்கு முறைகேடாக திசை திருப்பி பெருலாபம் பார்த்ததால், அரசுக்கு வீட்டு சமையல் எரிவாயு உருளைகளை அதிக எண்ணிக்கையில் தயாரித்து அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக, சமையல் எரிவாயு இணைப்புபெற்ற ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 உருளைகள் மட்டுமே மானிய விலையில் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. பெரும் எதிர்ப்பு ஏற்பட்டதால், அதை 9 உருளைகள் என்று உயர்த்தியது.
இப்போது 5 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை பொதுச்சந்தையில் அறிமுகம் செய்வதால், கையாளுவதில் இதன் எளிமை காரணமாக எங்கும் எடுத்துச் செல்லலாம், நினைத்த நேரத்தில் வாங்கிக்கொள்ளலாம்; பரவலாக பெட்ரோல் நிலையங்களிலேயே விற்கப்படும் என்பதால், இதன் பயன்பாடு பல மடங்காக உயரும். அப்போது எண்ணெய் நிறுவனங்கள், தற்போது வீட்டு இணைப்புக்காக தயாரிக்கும் 14.2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளைகளின் உற்பத்தியைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டு அதிக லாபம் தரும் 5 கிலோ உருளையை மட்டுமே அதிக எண்ணிக்கையில் தயாரிக்கத் தொடங்கும்.
தற்போது வீட்டுப் பயன்பாட்டுக்கு மானியத்துடன் வழங்கப்படும் எரிவாயு உருளை விலை ரூ.410. மானியம் இல்லாமல் அதன் விலை ரூ.835. வணிக எரிவாயு உருளை (19கிலோ எடை) விலை ரூ.1,375.
5 கிலோ எரிவாயு உருளையின் விலை சுமார் ரூ.360 ஆக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது வணிக எரிவாயு உருளையின் விலையில் விற்பனை செய்யப் போகிறார்கள். எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம்தான் முக்கியம். ஆகவே 5 கிலோ எரிவாயு உருளைகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யவே முயலுவார்கள்.
வீட்டு இணைப்புக்குத் தரவேண்டிய மானியத்துடன்கூடிய 9 எரிவாயு உருளைகள் நிச்சயமாகக் கிடைக்கும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு மேற்கொண்டு எரிவாயு உருளைகளை வீட்டுப் பயன்பாட்டுக்காக வாங்க விரும்பும் குடும்பத்தினருக்கு ரூ.835 விலையில் கிடைக்க வேண்டிய உருளைகள் கிடைக்காது. பதிவு செய்தாலும், "இருப்பு இல்லை', "வந்து சேரவில்லை' என்று சாக்குபோக்கு சொல்லித் தட்டிக் கழிப்பார்கள். வேறு வழியில்லாமல் வணிக எரிவாயு உருளைகளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு அனைத்துக் குடும்பங்களும் தள்ளப்படும்.
ரூ.1,375 கொடுத்து 19 கிலோ எடையுள்ள எரிவாயு உருளையை வாங்குவதற்குப் பதிலாக, 5 கிலோ எரிவாயு உருளையை வாங்கி வைத்துக் கொள்வதுதானே குடும்பச் சிக்கனத்துக்கும், நடுத்தர வருவாய் பிரிவினருக்கும் சரிப்பட்டுவரும்! இதைக் கருதித்தான் இந்த 5 கிலோ எரிவாயு உருளை அறிமுகப்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு இத்தோடு நிற்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது. 5 கிலோ எரிவாயு உருளைகள் பரவலாகி, வாழ்க்கையின் இன்றியமையாத "மளிகைப் பொருளாக' மாறிவிடும்போது, புதிதாக வீட்டு இணைப்புகள் கொடுப்பதையும் நிறுத்திவிடும். வாரிசு பெயர் மாற்றங்களையும் நிறுத்திவிடும்.
தற்போது வீட்டுச் சமையல் எரிவாயு உருளைகளுக்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.40,000 கோடி மானியத் தொகை அளிக்கிறது மத்திய அரசு. தற்போது "9 உருளைகள் மட்டுமே' என கட்டுப்பாடு விதித்ததன் மூலம் ரூ.10,000 கோடி மானியச் செலவு குறைந்துவிட்டது. 5 கிலோ உருளை பரவலாகும்போது, இந்த மானியச் செலவு மேலும் பாதி குறைந்துவிடும். அடுத்த 10 ஆண்டுகளில் ஒன்று, எரிவாயு உருளைகளை மக்கள் அனைவரும் மானியத்தை மறந்துவிட்டு வணிக விலையில் வாங்குவார்கள், அல்லது எல்லாரும் சூரியஅடுப்புகளுக்கு மாறியிருப்பார்கள்.
மெல்லமெல்ல சுமையைக் கூட்டி அதை இழுப்பதற்கு மாட்டைப் பழக்கும் மனிதனையும் அதேபோல பழக்க முடியும் எனத் தெரிந்து வைத்திருக்கிறது மத்திய அரசு. ஏமாறத் தயாராக இருக்கும் வாக்காளர்கள்; ஏமாற்றும் அரசு; என்னே இந்த நகைமுரண்!
நன்றி-தினமணி
மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறையோடு இன்னொரு நடவடிக்கையிலும் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.
இப்போது, நான்கு பெருநகரங்கள் மற்றும் பெங்களூரில் இனி 5 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை பொதுச் சந்தையில் விற்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் கட்டமாக, எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் நிலையங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களிலும் இந்த விற்பனையைத் தொடங்கவிருக்கிறார்கள். அரசு குறிப்பிடும் அடையாள அட்டைகள் வைத்திருக்கும் எவரும் இதனை வாங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ சமையல் எரிவாயு உருளை அறிமுகம் செய்யப்படுவதன் நோக்கம், இடம்பெயரும் மக்கள் பயன்படுத்தத்தான் என்று மத்திய அரசு இப்போது கூறினாலும், இதன் தொலைநோக்குப் பார்வை அதுவல்ல. சமையல் எரிவாயுவுக்கு தற்போது தரப்படும் மானியம் முழுவதையும் மெல்லமெல்ல இல்லாமல் செய்வதற்கான தொடக்க விழாதான் இந்த நடைமுறை.
மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு உருளைகளை முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வணிகச் சந்தைக்கு முறைகேடாக திசை திருப்பி பெருலாபம் பார்த்ததால், அரசுக்கு வீட்டு சமையல் எரிவாயு உருளைகளை அதிக எண்ணிக்கையில் தயாரித்து அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக, சமையல் எரிவாயு இணைப்புபெற்ற ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 உருளைகள் மட்டுமே மானிய விலையில் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. பெரும் எதிர்ப்பு ஏற்பட்டதால், அதை 9 உருளைகள் என்று உயர்த்தியது.
இப்போது 5 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை பொதுச்சந்தையில் அறிமுகம் செய்வதால், கையாளுவதில் இதன் எளிமை காரணமாக எங்கும் எடுத்துச் செல்லலாம், நினைத்த நேரத்தில் வாங்கிக்கொள்ளலாம்; பரவலாக பெட்ரோல் நிலையங்களிலேயே விற்கப்படும் என்பதால், இதன் பயன்பாடு பல மடங்காக உயரும். அப்போது எண்ணெய் நிறுவனங்கள், தற்போது வீட்டு இணைப்புக்காக தயாரிக்கும் 14.2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளைகளின் உற்பத்தியைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டு அதிக லாபம் தரும் 5 கிலோ உருளையை மட்டுமே அதிக எண்ணிக்கையில் தயாரிக்கத் தொடங்கும்.
தற்போது வீட்டுப் பயன்பாட்டுக்கு மானியத்துடன் வழங்கப்படும் எரிவாயு உருளை விலை ரூ.410. மானியம் இல்லாமல் அதன் விலை ரூ.835. வணிக எரிவாயு உருளை (19கிலோ எடை) விலை ரூ.1,375.
5 கிலோ எரிவாயு உருளையின் விலை சுமார் ரூ.360 ஆக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது வணிக எரிவாயு உருளையின் விலையில் விற்பனை செய்யப் போகிறார்கள். எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம்தான் முக்கியம். ஆகவே 5 கிலோ எரிவாயு உருளைகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யவே முயலுவார்கள்.
வீட்டு இணைப்புக்குத் தரவேண்டிய மானியத்துடன்கூடிய 9 எரிவாயு உருளைகள் நிச்சயமாகக் கிடைக்கும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு மேற்கொண்டு எரிவாயு உருளைகளை வீட்டுப் பயன்பாட்டுக்காக வாங்க விரும்பும் குடும்பத்தினருக்கு ரூ.835 விலையில் கிடைக்க வேண்டிய உருளைகள் கிடைக்காது. பதிவு செய்தாலும், "இருப்பு இல்லை', "வந்து சேரவில்லை' என்று சாக்குபோக்கு சொல்லித் தட்டிக் கழிப்பார்கள். வேறு வழியில்லாமல் வணிக எரிவாயு உருளைகளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு அனைத்துக் குடும்பங்களும் தள்ளப்படும்.
ரூ.1,375 கொடுத்து 19 கிலோ எடையுள்ள எரிவாயு உருளையை வாங்குவதற்குப் பதிலாக, 5 கிலோ எரிவாயு உருளையை வாங்கி வைத்துக் கொள்வதுதானே குடும்பச் சிக்கனத்துக்கும், நடுத்தர வருவாய் பிரிவினருக்கும் சரிப்பட்டுவரும்! இதைக் கருதித்தான் இந்த 5 கிலோ எரிவாயு உருளை அறிமுகப்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு இத்தோடு நிற்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது. 5 கிலோ எரிவாயு உருளைகள் பரவலாகி, வாழ்க்கையின் இன்றியமையாத "மளிகைப் பொருளாக' மாறிவிடும்போது, புதிதாக வீட்டு இணைப்புகள் கொடுப்பதையும் நிறுத்திவிடும். வாரிசு பெயர் மாற்றங்களையும் நிறுத்திவிடும்.
தற்போது வீட்டுச் சமையல் எரிவாயு உருளைகளுக்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.40,000 கோடி மானியத் தொகை அளிக்கிறது மத்திய அரசு. தற்போது "9 உருளைகள் மட்டுமே' என கட்டுப்பாடு விதித்ததன் மூலம் ரூ.10,000 கோடி மானியச் செலவு குறைந்துவிட்டது. 5 கிலோ உருளை பரவலாகும்போது, இந்த மானியச் செலவு மேலும் பாதி குறைந்துவிடும். அடுத்த 10 ஆண்டுகளில் ஒன்று, எரிவாயு உருளைகளை மக்கள் அனைவரும் மானியத்தை மறந்துவிட்டு வணிக விலையில் வாங்குவார்கள், அல்லது எல்லாரும் சூரியஅடுப்புகளுக்கு மாறியிருப்பார்கள்.
மெல்லமெல்ல சுமையைக் கூட்டி அதை இழுப்பதற்கு மாட்டைப் பழக்கும் மனிதனையும் அதேபோல பழக்க முடியும் எனத் தெரிந்து வைத்திருக்கிறது மத்திய அரசு. ஏமாறத் தயாராக இருக்கும் வாக்காளர்கள்; ஏமாற்றும் அரசு; என்னே இந்த நகைமுரண்!
நன்றி-தினமணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|