புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 29 of 58 •
Page 29 of 58 • 1 ... 16 ... 28, 29, 30 ... 43 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1123865யினியவன் wrote:ஓஹ் இவ்ளோ இருக்கா மாலையில் நம்ம கண்ணு செவந்தா ஒரு மாதிரியா பாக்கறாங்கப்பா
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:யினியவன் wrote:ஓஹ் இவ்ளோ இருக்கா மாலையில் நம்ம கண்ணு செவந்தா ஒரு மாதிரியா பாக்கறாங்கப்பா
![]()
![]()
![]()
நம்ம கேப்டன் சார்பா சொன்னேம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1123964யினியவன் wrote:krishnaamma wrote:யினியவன் wrote:ஓஹ் இவ்ளோ இருக்கா மாலையில் நம்ம கண்ணு செவந்தா ஒரு மாதிரியா பாக்கறாங்கப்பா
![]()
![]()
![]()
நம்ம கேப்டன் சார்பா சொன்னேம்மா
அவர் சார்பில் ஒரு 'விளக்க கட்டுரை' வந்துள்ளதே பார்க்கலையா இனியவன்?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 29 P1Dfyzy3QxK2awuF7AXy+E_1426148409](https://www.filepicker.io/api/file/p1Dfyzy3QxK2awuF7AXy+E_1426148409.jpeg)
நாம் நமது உருவத்தைக் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நமது வெளிச்சத்தின் கதிர் கண்ணாடியில் விழுகிறது. கண்ணாடியில் விழுந்த ஒளி மீண்டும் நம் கண்களில் திரும்பி வந்து படுகிறது. கண்ணாடியின் பின்புறம் பூச்சு பூசப்பட்டிருக்கும். வெளிச்சத்தின் கதிர்கள் கண்ணாடியில் பின்புறம் உள்ள பூச்சுமானத்தில் பட்டு மீண்டும் எதிரொலிக்கிறது. இந்த எதிரொலிப்பு, சமமான கண்ணாடியில் விழும் அதே உருவத்தை, அதே அளவில் அதே நிலையில் பிரதிபலிக்கிறது. அதனால்தான் நம் உருவத்தை அதே பருமனில் அதே அளவில் நம்மால் பார்க்க முடிகிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 29 71qYlGVRium1e7CpeiCA+E_1426148381](https://www.filepicker.io/api/file/71qYlGVRium1e7CpeiCA+E_1426148381.jpeg)
வீனஸ்பிளை என்ற செடியின் இலைகளின் மேல் பூச்சி வந்து உட்கார்ந்ததுமே, தன் பொறியில் அந்தப் பூச்சியைச் சிக்க வைத்து தன் இதழ்களை மூடி, அந்தப் பூச்சியைக் கொன்று சாப்பிட்டு விடும்.
அந்தச் செடியில் உள்ள ஒவ்வொரு இதழிலும் ஆணிகளைப் பரப்பி வைத்தது போல முட்கள் இருக்கும். பூச்சி அதன் இதழில் வந்து உட்கார்ந்ததுமே, விஷ முட்கள் பக்கத்திலுள்ள இதழைத் தொடும். உடனே இரண்டு இதழ்களும் பூச்சியை மூடிக் கொள்ளும். செடியில் இருந்து ஊறும் திரவம் பூச்சியை பஸ்ப மாக்கி ஜீரணித்து விடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 29 ENjC9otxRyOE7DtRTWKF+E_1426840498](https://www.filepicker.io/api/file/ENjC9otxRyOE7DtRTWKF+E_1426840498.jpeg)
கற்பழிப்பு குற்றத்துக்காக ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் சிறையில் அடைப்பர் என்பதற்கு இந்தோனேஷியாவை சேர்ந்த அப்ரிஜா செத்யானி ஓர் உதாரணம். இவர், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்திருந்த குற்றத்திற்காக, தற்போது சிறையில் இருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்ரிஜாவை பாருங்கள். இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தோன்றுகிறதா? குடிச்சிடுச்சே!
vaaramalar
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாட்டில் விழுங்கும் முட்டை!
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 29 GcazqS2oRWSkOavvM7Ff+E_1426755140](https://www.filepicker.io/api/file/gcazqS2oRWSkOavvM7Ff+E_1426755140.jpeg)
இந்த மேஜிக்கில் முட்டையை பாட்டில் தானாகவே விழுங்கும். பலருக்குத் தெரியாத இந்த அறிவியல் சார்ந்த மேஜிக்கை செய்து காட்டி அசத்தலாம்.
தேவையான பொருட்கள்: முட்டையின் விட்டத்தை விட குறுகிய வாயுள்ள ஒரு பாட்டில், காகிதம், தீப்பெட்டி, வேக வைத்த முட்டை, சிறிது எண்ணெய் மற்றும் தண்ணீர்.
செய்முறை: பாட்டிலை மேஜை மீது வைத்து, வேக வைத்த முட்டையை பாட்டிலின் குறுகிய வாய்ப் பகுதியில் வைத்து உள்ளே தள்ளிக் காண்பியுங்கள். ஆனால், அது உள்ளே போகாது. இப்போது சில காகிதங்களைக் கிழித்து கையில் வைத்து மந்திரம் சொல்வது போல் சொல்லி, அதனைத் தீக்குச்சியால் கொளுத்தி பாட்டிலின் உள்ளே போட்டு எரிய விடவும்.
இப்போது தண்ணீரில் நனைந்திருக்கும் வேக வைத்த முட்டையை, அந்த பாட்டிலின் குறுகிய வாய்ப்பகுதியில் வைக்கவும். இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். நாம் கையால் பாட்டிலுக்குள் தள்ள முடியாத முட்டை, தானாகவே பாட்டிலுக்குள் செல்லும். இது பார்ப்பதற்கு பாட்டில் முட்டையை விழுங்குவதுபோல ஆச்சரியமாக இருக்கும்.
இந்த மேஜிக் செய்யும் முன் பாட்டிலின் வாய்ப்பகுதியில் சற்று எண்ணெய் தடவி விடவும். அது மட்டுமல்லாது முட்டையைத் தண்ணீரில் நனைத்து வைக்கவும். ஏனெனில், வறட்சியாக இருந்தால் முட்டை உடைந்து விடும். இந்த மேஜிக்கை செய்து காட்டி பார்வையாளர்களை அசத்துங்கள்!
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 29 GcazqS2oRWSkOavvM7Ff+E_1426755140](https://www.filepicker.io/api/file/gcazqS2oRWSkOavvM7Ff+E_1426755140.jpeg)
இந்த மேஜிக்கில் முட்டையை பாட்டில் தானாகவே விழுங்கும். பலருக்குத் தெரியாத இந்த அறிவியல் சார்ந்த மேஜிக்கை செய்து காட்டி அசத்தலாம்.
தேவையான பொருட்கள்: முட்டையின் விட்டத்தை விட குறுகிய வாயுள்ள ஒரு பாட்டில், காகிதம், தீப்பெட்டி, வேக வைத்த முட்டை, சிறிது எண்ணெய் மற்றும் தண்ணீர்.
செய்முறை: பாட்டிலை மேஜை மீது வைத்து, வேக வைத்த முட்டையை பாட்டிலின் குறுகிய வாய்ப் பகுதியில் வைத்து உள்ளே தள்ளிக் காண்பியுங்கள். ஆனால், அது உள்ளே போகாது. இப்போது சில காகிதங்களைக் கிழித்து கையில் வைத்து மந்திரம் சொல்வது போல் சொல்லி, அதனைத் தீக்குச்சியால் கொளுத்தி பாட்டிலின் உள்ளே போட்டு எரிய விடவும்.
இப்போது தண்ணீரில் நனைந்திருக்கும் வேக வைத்த முட்டையை, அந்த பாட்டிலின் குறுகிய வாய்ப்பகுதியில் வைக்கவும். இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். நாம் கையால் பாட்டிலுக்குள் தள்ள முடியாத முட்டை, தானாகவே பாட்டிலுக்குள் செல்லும். இது பார்ப்பதற்கு பாட்டில் முட்டையை விழுங்குவதுபோல ஆச்சரியமாக இருக்கும்.
இந்த மேஜிக் செய்யும் முன் பாட்டிலின் வாய்ப்பகுதியில் சற்று எண்ணெய் தடவி விடவும். அது மட்டுமல்லாது முட்டையைத் தண்ணீரில் நனைத்து வைக்கவும். ஏனெனில், வறட்சியாக இருந்தால் முட்டை உடைந்து விடும். இந்த மேஜிக்கை செய்து காட்டி பார்வையாளர்களை அசத்துங்கள்!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1127154krishnaamma wrote:
கற்பழிப்பு குற்றத்துக்காக ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் சிறையில் அடைப்பர் என்பதற்கு இந்தோனேஷியாவை சேர்ந்த அப்ரிஜா செத்யானி ஓர் உதாரணம். இவர், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்திருந்த குற்றத்திற்காக, தற்போது சிறையில் இருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்ரிஜாவை பாருங்கள். இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தோன்றுகிறதா? குடிச்சிடுச்சே!
vaaramalar
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1127156krishnaamma wrote:பாட்டில் விழுங்கும் முட்டை!
இந்த மேஜிக்கில் முட்டையை பாட்டில் தானாகவே விழுங்கும். பலருக்குத் தெரியாத இந்த அறிவியல் சார்ந்த மேஜிக்கை செய்து காட்டி அசத்தலாம்.
தேவையான பொருட்கள்: முட்டையின் விட்டத்தை விட குறுகிய வாயுள்ள ஒரு பாட்டில், காகிதம், தீப்பெட்டி, வேக வைத்த முட்டை, சிறிது எண்ணெய் மற்றும் தண்ணீர்.
செய்முறை: பாட்டிலை மேஜை மீது வைத்து, வேக வைத்த முட்டையை பாட்டிலின் குறுகிய வாய்ப் பகுதியில் வைத்து உள்ளே தள்ளிக் காண்பியுங்கள். ஆனால், அது உள்ளே போகாது. இப்போது சில காகிதங்களைக் கிழித்து கையில் வைத்து மந்திரம் சொல்வது போல் சொல்லி, அதனைத் தீக்குச்சியால் கொளுத்தி பாட்டிலின் உள்ளே போட்டு எரிய விடவும்.
இப்போது தண்ணீரில் நனைந்திருக்கும் வேக வைத்த முட்டையை, அந்த பாட்டிலின் குறுகிய வாய்ப்பகுதியில் வைக்கவும். இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். நாம் கையால் பாட்டிலுக்குள் தள்ள முடியாத முட்டை, தானாகவே பாட்டிலுக்குள் செல்லும். இது பார்ப்பதற்கு பாட்டில் முட்டையை விழுங்குவதுபோல ஆச்சரியமாக இருக்கும்.
இந்த மேஜிக் செய்யும் முன் பாட்டிலின் வாய்ப்பகுதியில் சற்று எண்ணெய் தடவி விடவும். அது மட்டுமல்லாது முட்டையைத் தண்ணீரில் நனைத்து வைக்கவும். ஏனெனில், வறட்சியாக இருந்தால் முட்டை உடைந்து விடும். இந்த மேஜிக்கை செய்து காட்டி பார்வையாளர்களை அசத்துங்கள்!
சூப்பர்மா ...
உள்ளே போன முட்டையை எப்படி வெளியே எடுப்பது? ஒரு முட்டை வேஸ்ட்டா ?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
கிருஷ்ணம்மா அவர்களே !
பூனை ஒன்னு குடிச்சிடுச்சு ! குடிச்சுடுச்சு ! - அது
புலியா மாறுமுன் எழுந்திடுங்கோ ! எழுந்திடுங்கோ !
பூனை ஒன்னு குடிச்சிடுச்சு ! குடிச்சுடுச்சு ! - அது
புலியா மாறுமுன் எழுந்திடுங்கோ ! எழுந்திடுங்கோ !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 29 of 58 • 1 ... 16 ... 28, 29, 30 ... 43 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 29 of 58
|
|