புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 28 of 58 •
Page 28 of 58 • 1 ... 15 ... 27, 28, 29 ... 43 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரத்தம் பீய்ச்சும் பல்லி
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 JyWW4b3IQVKJMGujc0HX+peculiar2_2314371a](https://www.filepicker.io/api/file/JyWW4b3IQVKJMGujc0HX+peculiar2_2314371a.jpg)
கொம்புப் பல்லி (horned lizards) எதிரிகளிடமிருந்து தப்பிக்கத் தன் கண்களில் இருந்து ரத்தத்தைப் பீய்ச்சியடிக்கம் பழக்கம் உள்ளது. எதிரி குழப்பம் அடையும்போது, வேகமாகத் தப்பிச் சென்றுவிடும். ரத்தத்தில் வேதிப் பொருள் இருப்பதால் நாய், ஓநாய் போன்ற விலங்குகள் பாதிப்புக்கு ஆளாகிவிடும்.
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 JyWW4b3IQVKJMGujc0HX+peculiar2_2314371a](https://www.filepicker.io/api/file/JyWW4b3IQVKJMGujc0HX+peculiar2_2314371a.jpg)
கொம்புப் பல்லி (horned lizards) எதிரிகளிடமிருந்து தப்பிக்கத் தன் கண்களில் இருந்து ரத்தத்தைப் பீய்ச்சியடிக்கம் பழக்கம் உள்ளது. எதிரி குழப்பம் அடையும்போது, வேகமாகத் தப்பிச் சென்றுவிடும். ரத்தத்தில் வேதிப் பொருள் இருப்பதால் நாய், ஓநாய் போன்ற விலங்குகள் பாதிப்புக்கு ஆளாகிவிடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யானைகளின் துக்கம்
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 76MBYr8vSfWRPaMnSeO6+peculiar1_2314370a](https://www.filepicker.io/api/file/76MBYr8vSfWRPaMnSeO6+peculiar1_2314370a.jpg)
மனிதர்களைப் போலவே யானை இறந்தால் சக யானைகள் கவலைப்படும். இறந்த உடலை மறைத்து வைக்கும். காட்டில் ஏதாவது எலும்புகளைக் கண்டால் தும்பிக்கையாலும் கால்களாலும் எலும்புகளை ஆராய்ச்சி பண்ணும். அது பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த யானையின் எலும்பாக இருந்தாலும் அதை ஆராய்ந்து தெரிந்துகொள்ளும்.
இறந்த யானையைக் கண்டால், உடனே மரக்கிளைகள், இலைகளைப் போட்டு மூடவும் செய்யும். குறைந்தது இரண்டு நாட்களுக்காவது இறந்த யானைக்கு அருகிலேயே நின்றுகொண்டிருக்கும். உணவு, தண்ணீருக்காகக் கிளம்பிச் சென்றாலும் மீண்டும் திரும்பி வந்துவிடும்.
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 76MBYr8vSfWRPaMnSeO6+peculiar1_2314370a](https://www.filepicker.io/api/file/76MBYr8vSfWRPaMnSeO6+peculiar1_2314370a.jpg)
மனிதர்களைப் போலவே யானை இறந்தால் சக யானைகள் கவலைப்படும். இறந்த உடலை மறைத்து வைக்கும். காட்டில் ஏதாவது எலும்புகளைக் கண்டால் தும்பிக்கையாலும் கால்களாலும் எலும்புகளை ஆராய்ச்சி பண்ணும். அது பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த யானையின் எலும்பாக இருந்தாலும் அதை ஆராய்ந்து தெரிந்துகொள்ளும்.
இறந்த யானையைக் கண்டால், உடனே மரக்கிளைகள், இலைகளைப் போட்டு மூடவும் செய்யும். குறைந்தது இரண்டு நாட்களுக்காவது இறந்த யானைக்கு அருகிலேயே நின்றுகொண்டிருக்கும். உணவு, தண்ணீருக்காகக் கிளம்பிச் சென்றாலும் மீண்டும் திரும்பி வந்துவிடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாணி வண்டு
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 D2U0yySw6cU1DYeEsreg+peculiar3_2314372a](https://www.filepicker.io/api/file/D2U0yySw6cU1DYeEsreg+peculiar3_2314372a.jpg)
சாணி வண்டுகள் (dung beetle) விலங்குகளின் சாணத்தை உண்டு வாழும். இனப்பெருக்கக் காலத்தில் பெண் வண்டு, முன்னங்கால்களைத் தரையில் ஊன்றி, பின்னங்கால்களால் சாணி உருண்டையை உருட்டிச் செல்லும். வண்டின் எடையை விட சாணியின் எடை அதிகமாக இருக்கும்.
ஈரமான இடத்தில் ஒரு குழி தோண்டி, சாணி உருண்டையைத் தள்ளிவிடும். பிறகு சாணிக்குள்ளே முட்டைகளை இட்டு, மண்ணால் மூடிவிட்டுக் கிளம்பிவிடும். முட்டையில் இருந்து வரும் குஞ்சுகள் சாணியை உண்டு வளர்கின்றன. சாணி தீர்ந்த பிறகு வெளியே வந்து வசிக்கின்றன.
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 D2U0yySw6cU1DYeEsreg+peculiar3_2314372a](https://www.filepicker.io/api/file/D2U0yySw6cU1DYeEsreg+peculiar3_2314372a.jpg)
சாணி வண்டுகள் (dung beetle) விலங்குகளின் சாணத்தை உண்டு வாழும். இனப்பெருக்கக் காலத்தில் பெண் வண்டு, முன்னங்கால்களைத் தரையில் ஊன்றி, பின்னங்கால்களால் சாணி உருண்டையை உருட்டிச் செல்லும். வண்டின் எடையை விட சாணியின் எடை அதிகமாக இருக்கும்.
ஈரமான இடத்தில் ஒரு குழி தோண்டி, சாணி உருண்டையைத் தள்ளிவிடும். பிறகு சாணிக்குள்ளே முட்டைகளை இட்டு, மண்ணால் மூடிவிட்டுக் கிளம்பிவிடும். முட்டையில் இருந்து வரும் குஞ்சுகள் சாணியை உண்டு வளர்கின்றன. சாணி தீர்ந்த பிறகு வெளியே வந்து வசிக்கின்றன.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான பதிவுகள் அம்மா.....
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
இன்றுதான் எல்லா பதிவையும் படித்து முடிக்க முடிந்தது அம்மா ....
ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விதம், தெரியாத பல விவரங்களை நீங்கள் தந்துள்ளீர்கள்..படிக்க படிக்க எனக்கு ஆர்வம் அதிகமாகிறதே தவிர கவன சிதறல் ஏற்படவேயில்லை....
தொடருங்கள் உங்கள் அற்புத பதிவை..
ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விதம், தெரியாத பல விவரங்களை நீங்கள் தந்துள்ளீர்கள்..படிக்க படிக்க எனக்கு ஆர்வம் அதிகமாகிறதே தவிர கவன சிதறல் ஏற்படவேயில்லை....
தொடருங்கள் உங்கள் அற்புத பதிவை..
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* வேர்வை நாற்றம் போக, தினசரி இரவு பசும் பாலில், 2 சொட்டு சுத்தமான சந்தன எண்ணெய் கலந்து, தினமும் குடிச்சா 1 மாதத்திலே வேர்வை நாற்றம் போய்விடும்.
* முகம் பளபளப்பாக இருக்க, கொஞ்சம் கசகசாவோடு, தயிரைச் சேர்த்து மை போல அரைத்து, இரவில் படுக்கப் போறதுக்கு முன் முகம் முழுக்க நல்லா தடவி காலையிலே கடலை மாவு போட்டு கழுவணும். இப்படி தினமும் செய்தால் முகம் லட்சணமாக இருக்கும்.
* முகம் பளபளப்பாக இருக்க, கொஞ்சம் கசகசாவோடு, தயிரைச் சேர்த்து மை போல அரைத்து, இரவில் படுக்கப் போறதுக்கு முன் முகம் முழுக்க நல்லா தடவி காலையிலே கடலை மாவு போட்டு கழுவணும். இப்படி தினமும் செய்தால் முகம் லட்சணமாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாலைப் பொழுதில் பூமியின் தோற்றம் வெளிரிப்போன சிவப்புப் போலத் தோற்றமளிக்கும். வானிலிருந்து வரும் வெளிச்சம் சிவப்பாகத் தெரிவதால், மாலைப் பொழுது சிவப்பாக இருக்கிறது. மேகத்தின் பக்கத்தில் ஏதாவது ஒரு பொருள் தாழ்ந்த பகுதியில் இருந்தால், அது மேகத்தின் தூரத்தில் இருக்கும் பொருள் ஒளிவிடுவதை விட, கீழே இருக்கும்போது அதிக பிரகாசமாகவே தோற்றமளிக்கும்.
சூரிய வெளிச்சம் இப்படித் தரைப் பகுதியில் உள்ள சிவப்பு அரிப்புப் போல் இருக்கும். மேகம் வழியாக வரும்போது, சிவப்பு மேகம் அழகான தோற்றத்துடன், சிவப்பாகக் காட்சியளிக்கும். அதன் மேல் பரப்பு, ஆழமாக ஊடுருவப்பட்டு, அழகாகத் தெரிவதால், சூரியன் அடையும் போது சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கிறது
சூரிய வெளிச்சம் இப்படித் தரைப் பகுதியில் உள்ள சிவப்பு அரிப்புப் போல் இருக்கும். மேகம் வழியாக வரும்போது, சிவப்பு மேகம் அழகான தோற்றத்துடன், சிவப்பாகக் காட்சியளிக்கும். அதன் மேல் பரப்பு, ஆழமாக ஊடுருவப்பட்டு, அழகாகத் தெரிவதால், சூரியன் அடையும் போது சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கிறது
சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது. அதிக அலைநீளம் கொண்ட கதிர்கள் அதிக தூரம் பயணம் செய்யும். குறைந்த அலைநீளம் கொண்ட கதிர்கள் குறைவான தூரமே பயணம் செய்யும். காலை மற்றும் மாலை நேரங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அப்போது நீல நிறக்கதிர்கள் முழுவதுமாக சிதறடிக்கப்படுகின்றன. அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறக்கதிர்கள் மட்டுமே சிதறடிக்கப்படாமல் அதிக தூரம் பயணித்து நம் கண்ணை அடைகின்றன. எனவே வானம் காலை மற்றும் மாலை நேரங்களில் சிவப்பாக தெரிகிறது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓஹ் இவ்ளோ இருக்கா மாலையில் நம்ம கண்ணு செவந்தா ஒரு மாதிரியா பாக்கறாங்கப்பா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோ. செந்தில்குமார் wrote:சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது. அதிக அலைநீளம் கொண்ட கதிர்கள் அதிக தூரம் பயணம் செய்யும். குறைந்த அலைநீளம் கொண்ட கதிர்கள் குறைவான தூரமே பயணம் செய்யும். காலை மற்றும் மாலை நேரங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அப்போது நீல நிறக்கதிர்கள் முழுவதுமாக சிதறடிக்கப்படுகின்றன. அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறக்கதிர்கள் மட்டுமே சிதறடிக்கப்படாமல் அதிக தூரம் பயணித்து நம் கண்ணை அடைகின்றன. எனவே வானம் காலை மற்றும் மாலை நேரங்களில் சிவப்பாக தெரிகிறது.
நன்றி செந்தில் குமார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- Sponsored content
Page 28 of 58 • 1 ... 15 ... 27, 28, 29 ... 43 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 28 of 58
|
|