புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 46 of 100 •
Page 46 of 100 • 1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பரிகார ராசியா, பரிகாச ராசியா?
என் தோழியின் கணவருக்கு, ஜாதகப் பித்து அதிகம். சமீபத்தில், சனி பெயர்ச்சி பலன்களை படித்தவர், 'எனக்கு பிரச்னையில்லை; நல்ல பலன்கள் நடக்கப் போகுது. உனக்கு தான், பரிகார ராசி; வாயை திறந்தாலே வம்பு வருமாம். இனிமே, சாப்பிட மட்டும் வாயை திற...' என்று பரிகாசம் செய்ததோடு, 'உன்னை புடிச்ச கிரகம், எங்களையும் ஆட்டி வச்சு, கூத்து பாக்கப் போவுது...' என, வசவு மொழிகளால், சதா சர்வ காலமும் தீயாய் சுடுகிறார். இதை சொல்லி எங்களிடம் ரொம்பவும் வருத்தப்பட்டார் தோழி.
ஜாதக பலன்களை வைத்துக் கொண்டு, இப்படி அர்த்தமேயில்லாமல் பிறர் மனதை காயப்படுத்தும் போக்கை கை விட்டு, ஆக வேண்டியதை பார்ப்பதல்லவா இல்லற மாண்பு. இது, இவர்களுக்கு எப்போது தான் புரியப் போகிறதோ!
எல்.சிவகாமி,திருவள்ளூர்.
என் தோழியின் கணவருக்கு, ஜாதகப் பித்து அதிகம். சமீபத்தில், சனி பெயர்ச்சி பலன்களை படித்தவர், 'எனக்கு பிரச்னையில்லை; நல்ல பலன்கள் நடக்கப் போகுது. உனக்கு தான், பரிகார ராசி; வாயை திறந்தாலே வம்பு வருமாம். இனிமே, சாப்பிட மட்டும் வாயை திற...' என்று பரிகாசம் செய்ததோடு, 'உன்னை புடிச்ச கிரகம், எங்களையும் ஆட்டி வச்சு, கூத்து பாக்கப் போவுது...' என, வசவு மொழிகளால், சதா சர்வ காலமும் தீயாய் சுடுகிறார். இதை சொல்லி எங்களிடம் ரொம்பவும் வருத்தப்பட்டார் தோழி.
ஜாதக பலன்களை வைத்துக் கொண்டு, இப்படி அர்த்தமேயில்லாமல் பிறர் மனதை காயப்படுத்தும் போக்கை கை விட்டு, ஆக வேண்டியதை பார்ப்பதல்லவா இல்லற மாண்பு. இது, இவர்களுக்கு எப்போது தான் புரியப் போகிறதோ!
எல்.சிவகாமி,திருவள்ளூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'கொட்டு' வைத்தியம்!
சமீபத்தில், திடீரென்று எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் இரவு, 11:30 மணிக்கு மேல், அருகிலுள்ள குடும்ப மருத்துவரிடம் நானும், என் கணவரும் சென்றோம். தூங்கப் போவதற்கான முஸ்திபூகளில் இருந்த அவர், எங்களைக் கண்களாலேயே காத்திருக்கும்படி சொல்லி, ஒரு காகிதத்தை மேஜையிலிருந்து எடுத்து, அவற்றை ஒவ்வொன்றாகப் படித்து, நான்கு முறை, தன் தலையில் தானே பலமாக குட்டிக் கொண்டார்.
பின், எழுதியவற்றை ஒவ்வொன்றாக பேனாவால் அடித்து முடித்தபின், மருத்துவம் பார்க்கத் துவங்கினார்.
வியப்புடன் இதுகுறித்து கேட்டதற்கு, 'தினந்தோறும் இரவு உறங்கச் செல்லும் முன், அன்றைக்கு தெரிந்தோ, தெரியாமலோ என்னென்ன தவறுகளைச் செய்தோம்ன்னு நினைவு கூர்ந்து, அவற்றை ஒரு தாளில் எழுதி, ஒவ்வொரு தவறுக்கும் தலையில் குட்டிக் கொள்வேன். அதே தவறை மறுபடியும் செய்தால், இரண்டு கொட்டு என, தவறுக்கேற்ப கொட்டுக்களும் அதிகமாகிக் கொண்டே போகும்.
'சிறுவயதில் நாம் செய்த தவறுக்கு தண்டனை அளித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர், வளர்ந்த பின், காணாமல் போய் விடுவர். அதனால், நம் தவறுகளுக்கு நாமே பொறுப்பேற்பது மட்டுமல்ல, தண்டனையும் அளித்து, அத்தவறு மீண்டும் நடக்காமல் தடுக்கவே இந்த கொட்டு வைத்தியம்...' என்றார்.
கொட்டு வைத்தியத்தின் பெருமையை உணர்ந்து நாங்களும் கடைப்பிடிக்க துவங்கி விட்டோம். அப்போ நீங்கள்?
சங்கமித்ரா நாகராஜன், கோவை.
சமீபத்தில், திடீரென்று எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் இரவு, 11:30 மணிக்கு மேல், அருகிலுள்ள குடும்ப மருத்துவரிடம் நானும், என் கணவரும் சென்றோம். தூங்கப் போவதற்கான முஸ்திபூகளில் இருந்த அவர், எங்களைக் கண்களாலேயே காத்திருக்கும்படி சொல்லி, ஒரு காகிதத்தை மேஜையிலிருந்து எடுத்து, அவற்றை ஒவ்வொன்றாகப் படித்து, நான்கு முறை, தன் தலையில் தானே பலமாக குட்டிக் கொண்டார்.
பின், எழுதியவற்றை ஒவ்வொன்றாக பேனாவால் அடித்து முடித்தபின், மருத்துவம் பார்க்கத் துவங்கினார்.
வியப்புடன் இதுகுறித்து கேட்டதற்கு, 'தினந்தோறும் இரவு உறங்கச் செல்லும் முன், அன்றைக்கு தெரிந்தோ, தெரியாமலோ என்னென்ன தவறுகளைச் செய்தோம்ன்னு நினைவு கூர்ந்து, அவற்றை ஒரு தாளில் எழுதி, ஒவ்வொரு தவறுக்கும் தலையில் குட்டிக் கொள்வேன். அதே தவறை மறுபடியும் செய்தால், இரண்டு கொட்டு என, தவறுக்கேற்ப கொட்டுக்களும் அதிகமாகிக் கொண்டே போகும்.
'சிறுவயதில் நாம் செய்த தவறுக்கு தண்டனை அளித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர், வளர்ந்த பின், காணாமல் போய் விடுவர். அதனால், நம் தவறுகளுக்கு நாமே பொறுப்பேற்பது மட்டுமல்ல, தண்டனையும் அளித்து, அத்தவறு மீண்டும் நடக்காமல் தடுக்கவே இந்த கொட்டு வைத்தியம்...' என்றார்.
கொட்டு வைத்தியத்தின் பெருமையை உணர்ந்து நாங்களும் கடைப்பிடிக்க துவங்கி விட்டோம். அப்போ நீங்கள்?
சங்கமித்ரா நாகராஜன், கோவை.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நான் தவறை நினைத்துப் பார்ப்பேன், மீண்டும் அது நடக்காமல் கவனமாக இருப்பேன்... ஆனால் கொட்டு வைத்தியம்.... வித்தியாசமாக இருக்கிறது...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
ஒரு டாக்டர் --கொட்டு வைத்யம்--அதிசயம்தான் .பைத்யகாரத்தனமாக உள்ளது .
தினம் தினம் தவறு செய்வாராம் . கொட்டிப்பாராம் . ஜீரணிக்க முடியவில்லை என்னால் .
திருவாளர் நாகராஜன் இதை கடைப்பிடிக்கிராராம் . ஏன் ? டாக்டர் என்பதால் தானே !
அவருடைய பக்கத்து வீட்டுக்காரரோ /அவர் கீழ் வேலை செய்பவரோ இப்பிடி செய்து இருந்தால் ,
அதை அவர் கடைபிடிப்பாரா ? சந்தேகம் தான் . என் கணிப்பே !
ரமணியன்
தினம் தினம் தவறு செய்வாராம் . கொட்டிப்பாராம் . ஜீரணிக்க முடியவில்லை என்னால் .
திருவாளர் நாகராஜன் இதை கடைப்பிடிக்கிராராம் . ஏன் ? டாக்டர் என்பதால் தானே !
அவருடைய பக்கத்து வீட்டுக்காரரோ /அவர் கீழ் வேலை செய்பவரோ இப்பிடி செய்து இருந்தால் ,
அதை அவர் கடைபிடிப்பாரா ? சந்தேகம் தான் . என் கணிப்பே !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நல்ல பதிவுகள் ! நன்றி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி நண்பர்களே !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 46 VfMYEJcrT7ihMxSX9jar+Tamil_News_large_1171605](https://www.filepicker.io/api/file/VfMYEJcrT7ihMxSX9jar+Tamil_News_large_1171605.jpg)
இந்தோனேசியாவில் உள்ள பாலி வனப் பகுதியில் உராங்உடான் குரங்குகளை படம்பிடித்துக்கொண்டிருந்தார் வனவிலங்கு புகைப்படக்காரர் ஆண்ட்ரூ சூர்யோனோ. அப்போது திடீரென மழை வரவே, தன் கேமராவை பெட்டியில் வைத்துவிட்டு, ஒதுங்க இடம் தேட ஆரம்பித்தார்.
ஆனால், ஒரு குட்டிக் குரங்கு துளியும் நகராமல், பக்கத்தில் இருந்த ஒரு பெரிய இலையை பறித்து தன் தலைமேல் வைத்துக்கொண்டு அவரை கவனித்தது. இதைப் பார்த்ததும் உடனே நனைவது பற்றிக் கவலைப்படாமல் கேமராவை பெட்டியிலிருந்து எடுத்து க்ளிக் செய்தார் ஆண்ட்ரூ. சோனியின் 2014 உலக புகைப்படப் போட்டிக்கு இறுதிச் சுற்றுக்குத் தேர்வான படம்தான் இது!
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண் குழந்தைகளை கொஞ்சும் போது...
என் நண்பருக்கும், அவரது மனைவிக்கும் அவர்களது மகள் மீது, அலாதி பிரியம்.
சமீபத்தில், நண்பரது இல்லத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, தெருவில் விற்ற பூவை வாங்கி, மகளுக்கு சூட்டிய நண்பரின் மனைவி, 'நீ இங்க இருக்கிற வரைக்கும் தாம்மா சந்தோஷமாக இருக்க முடியும்; நாளைக்கு போற இடத்துல, இதுவெல்லாம் கிடைக்குமோ என்னவோ... என்ன வேணும்ன்னாலும் கேட்டு வாங்கி, நல்லா அனுபவிச்சுக்கோ...' என்று கூறியதை கேட்டு, அதிர்ந்து போனேன்.
'எந்த அர்த்தத்தில் குழந்தைகிட்ட இப்படி எல்லாம் சொல்றீங்க?' எனக் கேட்டதற்கு, 'உண்மை தானே... போற இடத்துல புருஷன் பூ வாங்கித் தர்றானோ, இல்லையோ... சந்தோஷமா வச்சிருப்பான்னு யாருக்கு தெரியும். பொம்பள புள்ளைங்க சந்தோஷமெல்லாம் பிறந்த வீட்ல இருக்கிற வரைக்கும் தான்...' என்று கூறி, மேலும் அதிர்வூட்டினர்.
திருமணம் ஆன பெண்கள் எல்லாம் கஷ்டப் படுவதை போலவும், கணவனால் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதை போன்றும்,'கணவன் வீடு சென்றால் சந்தோஷம் இருக்காது...' என்று கூறி, பெண் குழந்தையை வளர்த்தால், அவள் மனதில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டு, கணவன் என்றால் கொடுமைக்காரன், மாமியார் வீடென்றால் நரகம், திருமணம் சந்தோஷத்துக்கு கேடு என்கிற ரீதியில் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், அவளது எதிர்கால வாழ்வு என்னாகும் என, கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?
பெண்ணைப் பெற்றவர்களே... இது போன்ற தவறான கருத்துகளை பெண் பிள்ளைகள் மீது திணித்து வளர்ப்பீர்களேயானால், அப்படி வளரும் குழந்தைகளை, கடைசி வரை நீங்களே வைத்துக் காப்பாற்றும் நிலை தான் ஏற்படும்.
எனவே, பிஞ்சு மனதில் வருங்கால வாழ்வை சூன்யமாக்கும் வண்ணம், கணவன், குடும்பம் பற்றிய தவறான கருத்தை பதிய வைப்பதை தவிருங்கள், ப்ளீஸ்!
— ஆர்.செந்தில்ராஜா,மதுரை.
என் நண்பருக்கும், அவரது மனைவிக்கும் அவர்களது மகள் மீது, அலாதி பிரியம்.
சமீபத்தில், நண்பரது இல்லத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, தெருவில் விற்ற பூவை வாங்கி, மகளுக்கு சூட்டிய நண்பரின் மனைவி, 'நீ இங்க இருக்கிற வரைக்கும் தாம்மா சந்தோஷமாக இருக்க முடியும்; நாளைக்கு போற இடத்துல, இதுவெல்லாம் கிடைக்குமோ என்னவோ... என்ன வேணும்ன்னாலும் கேட்டு வாங்கி, நல்லா அனுபவிச்சுக்கோ...' என்று கூறியதை கேட்டு, அதிர்ந்து போனேன்.
'எந்த அர்த்தத்தில் குழந்தைகிட்ட இப்படி எல்லாம் சொல்றீங்க?' எனக் கேட்டதற்கு, 'உண்மை தானே... போற இடத்துல புருஷன் பூ வாங்கித் தர்றானோ, இல்லையோ... சந்தோஷமா வச்சிருப்பான்னு யாருக்கு தெரியும். பொம்பள புள்ளைங்க சந்தோஷமெல்லாம் பிறந்த வீட்ல இருக்கிற வரைக்கும் தான்...' என்று கூறி, மேலும் அதிர்வூட்டினர்.
திருமணம் ஆன பெண்கள் எல்லாம் கஷ்டப் படுவதை போலவும், கணவனால் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதை போன்றும்,'கணவன் வீடு சென்றால் சந்தோஷம் இருக்காது...' என்று கூறி, பெண் குழந்தையை வளர்த்தால், அவள் மனதில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டு, கணவன் என்றால் கொடுமைக்காரன், மாமியார் வீடென்றால் நரகம், திருமணம் சந்தோஷத்துக்கு கேடு என்கிற ரீதியில் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், அவளது எதிர்கால வாழ்வு என்னாகும் என, கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?
பெண்ணைப் பெற்றவர்களே... இது போன்ற தவறான கருத்துகளை பெண் பிள்ளைகள் மீது திணித்து வளர்ப்பீர்களேயானால், அப்படி வளரும் குழந்தைகளை, கடைசி வரை நீங்களே வைத்துக் காப்பாற்றும் நிலை தான் ஏற்படும்.
எனவே, பிஞ்சு மனதில் வருங்கால வாழ்வை சூன்யமாக்கும் வண்ணம், கணவன், குடும்பம் பற்றிய தவறான கருத்தை பதிய வைப்பதை தவிருங்கள், ப்ளீஸ்!
— ஆர்.செந்தில்ராஜா,மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியும் செய்யலாமே!
எங்கள் பகுதியில் குடியிருப்போரின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க, சங்கம் ஒன்று வைத்துள்ளோம். இச்சங்கத்தின் மூலம் மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதோடு நில்லாமல், திங்கள், செவ்வாய் மற்றும் புதன் என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை மருத்துவரை வரவழைத்து, இலவச வைத்திய சேவை செய்கிறோம்
எந்த துறை மருத்துவர் எந்த நாள் வருவார் என்பதை, சங்க கட்டடத்தில் உள்ள அட்டவணையில் எழுதி வைத்து விடுவோம். இதனால், இப்பகுதியில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், இதன் மூலம் பயனடைகின்றனர். வாரம் ஒருமுறை, ௨:௦௦ மணி நேரம் மட்டும் செலவழிக்க வேண்டும் என்பதால், எங்கள் பகுதி மருத்துவர்களும் மகிழ்ச்சியுடன் இந்த சேவையை செய்கின்றனர். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் கொடி ஏற்றி, இனிப்பு வழங்குவதோடு நின்று விடாமல், இதுபோன்ற பல நல்ல காரியங்களை குடியிருப்போர் சங்கங்கள் செய்யலாமே!
ஜெ.கண்ணன்,
சென்னை.
எங்கள் பகுதியில் குடியிருப்போரின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க, சங்கம் ஒன்று வைத்துள்ளோம். இச்சங்கத்தின் மூலம் மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதோடு நில்லாமல், திங்கள், செவ்வாய் மற்றும் புதன் என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை மருத்துவரை வரவழைத்து, இலவச வைத்திய சேவை செய்கிறோம்
எந்த துறை மருத்துவர் எந்த நாள் வருவார் என்பதை, சங்க கட்டடத்தில் உள்ள அட்டவணையில் எழுதி வைத்து விடுவோம். இதனால், இப்பகுதியில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், இதன் மூலம் பயனடைகின்றனர். வாரம் ஒருமுறை, ௨:௦௦ மணி நேரம் மட்டும் செலவழிக்க வேண்டும் என்பதால், எங்கள் பகுதி மருத்துவர்களும் மகிழ்ச்சியுடன் இந்த சேவையை செய்கின்றனர். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் கொடி ஏற்றி, இனிப்பு வழங்குவதோடு நின்று விடாமல், இதுபோன்ற பல நல்ல காரியங்களை குடியிருப்போர் சங்கங்கள் செய்யலாமே!
ஜெ.கண்ணன்,
சென்னை.
Page 46 of 100 • 1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 46 of 100
|
|