புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 24 of 100 •
Page 24 of 100 • 1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
பார்த்திபன் wrote:[link="/t102241p210-topic#1060009"]krishnaamma wrote:[link="/t102241p195-topic#1056807"]மிச்சம் வைத்தால் தான் கவுரவமா?
என் நண்பனுக்கு, 'பிரமோஷன்' கிடைத்ததால், 'ட்ரீட்' கொடுக்கிறேன் என்று, மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு, அழைத்து சென்றான். பல உணவு வகைகளை, 'ஆர்டர்' செய்தான். சாப்பிட்டு முடிக்கும் போது, நண்பன், ஒரு பரோட்டாவையும், 'சிக்கன் ரோஸ்ட்'டின் ஒரு பகுதியையும் அப்படியே வைத்து விட்டான். 'ஏன் இப்படி அனாவசியமாக உணவு பொருட்களை வீணாக்குகிறாய்?' என்று கேட்டேன். 'முழுவதையும் சாப்பிட்டு, 'கிளீன்' செய்தால், அது, 'பிரஸ்டீஜ்' இல்லை...' என்றான்.
இதைக் கேட்டதும், எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. விலை கொடுத்து வாங்கிய உணவுப் பொருளை, இப்படி மிச்சம் வைப்பது, நமக்கு தான் நஷ்டம். இதில், கவுரவம் என்ன வேண்டி இருக்கிறது. மிச்சம் வைப்பது எல்லாம், போலி நாகரிகம். இதை தவிருங்கள் நண்பர்களே!
— அ.கிருஷ்ணகுமார், பெருங்களத்தூர்.
பயபுள்ள கழுத்து வரைக்கும் கட்டு கட்டுன்னு கட்டியிருக்கு! அதுக்கு மேல அதால முடியல, மிச்சம் வச்சதுக்கு வெட்டி பில்டப்பு காரணம் சொல்லி சமாளிச்சிருச்சு. அவ்வளவுதான்!
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிருஷ்ணா wrote:[link="/t102241p225-topic#1062667"]உண்மை.![]()
![படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 24 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:[link="/t102241p225-topic#1062724"]பள்ளிப் பிள்ளைகளை மோசமாக இவன்கள் விரட்டுவது. மோசமான வார்த்தைகளால் திட்டுவது.krishnaamma wrote:[link="/t102241p225-topic#1062508"]ஏழ்மையை ஏளனம் செய்யாதே!
நான் அலுவலகம் செல்லும் வழியில், அரசு மகளிர் கல்லூரியும், தனியார் மகளிர் கல்லூரி ஒன்றும் உள்ளது. நான் செல்லும் பேருந்தில், வழியெங்கும், இரண்டு கல்லூரியை சேர்ந்த மாணவியரும் பேருந்தில் ஏறுவதுண்டு. அரசு கல்லூரி மாணவியருக்கு, அரசின் சலுகையால், இலவச பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் என்ன கஷ்டம் என்று புரியவில்லை. அரசு கல்லூரி மாணவியரிடம் மட்டும், 'பாஸை எடு...' என, விரட்டுவதும், 'பாஸ் தானே... எழுந்து இடம் கொடு...' என, மிரட்டுவதும், ஸ்டாப்பை விட்டு தள்ளி, பேருந்தை நிப்பாட்டுவதும், தாங்க முடியவில்லை.
தனியார் கல்லூரி மாணவியரின் உடையையும், ஆங்கிலத்தையும் பார்த்து, பணிவு காட்டுவது கூடுதல் எரிச்சல். பள்ளி மாணவ, மாணவியரிடமும், இதே நிலைதான். கல்வி என்பது அழியாத செல்வம். அது, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், ஏழை, எளிய மக்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி, கல்வி கற்க ஊக்கப்படுத்துகின்றது.
பேருந்து நடத்துனர்களே... இதில் எத்தனையா பேர் நாளைய டாக்டர்களாகவோ, இன்ஜினியர்களாகவோ, அரசு ஊழியர்களாகவோ ஆகி, வீட்டையும், நாட்டையும் மேம்படுத்த போகின்றனர் என்பதை மனதில் வைத்து, ஏழ்மையை, ஏளனம் செய்வதை நிறுத்துங்கள்.
— என்.சாந்தினி, மதுரை.
இது மிகவும் வேதனையான விசயம் நானே கண்முன் கண்டிருக்கிறேன்....
ம்...ரொம்ப பாவம் பானு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருமணம் என்பது சிறையல்ல!
உறவினர் வீட்டு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு மணமக்களை வாழ்த்தி, அவர்களுடன் மேடையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வந்த மணமகனின் நண்பர்கள், 'நண்பா... நல்லா வசமா மாட்டிகிட்டியா... இந்த ஜெயில்ல, இனி, உனக்கு கடைசி வரைக்கும், ஜாமினே கிடைக்காது போ...' என, கலாய்த்தனர்.
இதைக் கேட்ட மணமகள், 'திருமணம்ங்கறது ஒரு ஆண், பெண்ணுகிட்ட மாட்டிக்கற விஷய மில்லை... அரை மனிதனா திரியுற ஆணை, ஒரு முழு மனிதனா மாற வைக்கப் போற நிகழ்ச்சி. திருமணம் தான் ஒரு ஆணுக்கு மரியாதையையும், குடும்பஸ்தன் என்ற கவுரவத்தையும் தருது; சொந்தம் பந்தத்துகிட்டயும், சமுதாயத்துல அந்தஸ்தையும் தருது. திருமணத்துக்குப் பின், குடும்பப் பொறுப்பும், சந்ததிகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கணும்கற பொறுப்பும் வருது. அதுக்கு உறுதுணையாக இருந்து நல்லது, கெட்டதுகளில் பங்கேற்கற பங்குதாரிதான் மனைவி. இப்படிப்பட்ட உயர்ந்த இலக்கைத் தேடி, பயணம் போற எங்களை, வாழ்த்தி, வழியனுப்பவர்ற நீங்க, 'ஜெயில்ல மாட்டிகிட்டியே'ன்னு கொஞ்சமும் பொருத்தமில்லாத, கொச்சையான விமர்சனங்களை செய்யலாமா?' எனக் கேட்டாளே பார்க்கலாம்.நண்பர்கள் பதில் சொல்ல இயலாது, பந்தியை நோக்கி நடையைக் கட்டினர். அந்தப் புதுமை மணப்பெண்ணை, அனைவரும் மனதாரப் பாராட்டினோம்.
— ஜக்கி, இடையர்பாளையம்.
உறவினர் வீட்டு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு மணமக்களை வாழ்த்தி, அவர்களுடன் மேடையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வந்த மணமகனின் நண்பர்கள், 'நண்பா... நல்லா வசமா மாட்டிகிட்டியா... இந்த ஜெயில்ல, இனி, உனக்கு கடைசி வரைக்கும், ஜாமினே கிடைக்காது போ...' என, கலாய்த்தனர்.
இதைக் கேட்ட மணமகள், 'திருமணம்ங்கறது ஒரு ஆண், பெண்ணுகிட்ட மாட்டிக்கற விஷய மில்லை... அரை மனிதனா திரியுற ஆணை, ஒரு முழு மனிதனா மாற வைக்கப் போற நிகழ்ச்சி. திருமணம் தான் ஒரு ஆணுக்கு மரியாதையையும், குடும்பஸ்தன் என்ற கவுரவத்தையும் தருது; சொந்தம் பந்தத்துகிட்டயும், சமுதாயத்துல அந்தஸ்தையும் தருது. திருமணத்துக்குப் பின், குடும்பப் பொறுப்பும், சந்ததிகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கணும்கற பொறுப்பும் வருது. அதுக்கு உறுதுணையாக இருந்து நல்லது, கெட்டதுகளில் பங்கேற்கற பங்குதாரிதான் மனைவி. இப்படிப்பட்ட உயர்ந்த இலக்கைத் தேடி, பயணம் போற எங்களை, வாழ்த்தி, வழியனுப்பவர்ற நீங்க, 'ஜெயில்ல மாட்டிகிட்டியே'ன்னு கொஞ்சமும் பொருத்தமில்லாத, கொச்சையான விமர்சனங்களை செய்யலாமா?' எனக் கேட்டாளே பார்க்கலாம்.நண்பர்கள் பதில் சொல்ல இயலாது, பந்தியை நோக்கி நடையைக் கட்டினர். அந்தப் புதுமை மணப்பெண்ணை, அனைவரும் மனதாரப் பாராட்டினோம்.
— ஜக்கி, இடையர்பாளையம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேலி பேசி வாங்கிக் கட்டாதீர்!
சமீபத்தில், மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பார்வை தெரியாத பெரியவர் ஒருவர், டி.எம்.எஸ்., குரலில், பழைய பாடல்களை, அசத்தலாய் பாடி, கையேந்தி வந்தார். அவரது குரல் வளத்தில் சொக்கிப்போன பயணிகள், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என, அவரவர் விருப்பம்போல் வழங்கினர்.
அப்போது, போதையிலிருந்த சில இளைஞர்கள், 'ஹலோ பிளைண்ட்... இந்த பாட்டை, எந்த, 'கிளையன்டுக்கு டெடிகேட்' செய்ய விரும்புறீங்க...' என, கேட்டு, அவரைக் கலாய்த்தனர்.
இதைக் கேட்ட அந்த பெரியவர், 'ஊனத்தை கிண்டல் செய்யும், சில ஈனப்பிறவிகளுக்கு, 'டெடிகேட்' செய்ய விரும்புறேன்...' என, நெத்தியடியாக கூற, கூனிக் குறுகிப்போன அந்த இளைஞர்கள், 'கப்சிப்' ஆகி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, 'எஸ்கேப்' ஆகிவிட்டனர்.
மாற்றுத் திறனாளிகளை, பரிகாசம் செய்ய, எப்படித்தான் இவர்களுக்கு மனம் வருகிறதோ?
— சுமதி பாபு, சென்னை.
சமீபத்தில், மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பார்வை தெரியாத பெரியவர் ஒருவர், டி.எம்.எஸ்., குரலில், பழைய பாடல்களை, அசத்தலாய் பாடி, கையேந்தி வந்தார். அவரது குரல் வளத்தில் சொக்கிப்போன பயணிகள், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என, அவரவர் விருப்பம்போல் வழங்கினர்.
அப்போது, போதையிலிருந்த சில இளைஞர்கள், 'ஹலோ பிளைண்ட்... இந்த பாட்டை, எந்த, 'கிளையன்டுக்கு டெடிகேட்' செய்ய விரும்புறீங்க...' என, கேட்டு, அவரைக் கலாய்த்தனர்.
இதைக் கேட்ட அந்த பெரியவர், 'ஊனத்தை கிண்டல் செய்யும், சில ஈனப்பிறவிகளுக்கு, 'டெடிகேட்' செய்ய விரும்புறேன்...' என, நெத்தியடியாக கூற, கூனிக் குறுகிப்போன அந்த இளைஞர்கள், 'கப்சிப்' ஆகி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, 'எஸ்கேப்' ஆகிவிட்டனர்.
மாற்றுத் திறனாளிகளை, பரிகாசம் செய்ய, எப்படித்தான் இவர்களுக்கு மனம் வருகிறதோ?
— சுமதி பாபு, சென்னை.
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
நெத்தி அடி
![படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 24 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கிருஷ்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிருஷ்ணா wrote:[link="/t102241p225-topic#1063090"]நெத்தி அடி![]()
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:[link="/t102241p225-topic#1063007"]திருமணம் என்பது சிறையல்ல!
உறவினர் வீட்டு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு மணமக்களை வாழ்த்தி, அவர்களுடன் மேடையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வந்த மணமகனின் நண்பர்கள், 'நண்பா... நல்லா வசமா மாட்டிகிட்டியா... இந்த ஜெயில்ல, இனி, உனக்கு கடைசி வரைக்கும், ஜாமினே கிடைக்காது போ...' என, கலாய்த்தனர்.
இதைக் கேட்ட மணமகள், 'திருமணம்ங்கறது ஒரு ஆண், பெண்ணுகிட்ட மாட்டிக்கற விஷய மில்லை... அரை மனிதனா திரியுற ஆணை, ஒரு முழு மனிதனா மாற வைக்கப் போற நிகழ்ச்சி. திருமணம் தான் ஒரு ஆணுக்கு மரியாதையையும், குடும்பஸ்தன் என்ற கவுரவத்தையும் தருது; சொந்தம் பந்தத்துகிட்டயும், சமுதாயத்துல அந்தஸ்தையும் தருது. திருமணத்துக்குப் பின், குடும்பப் பொறுப்பும், சந்ததிகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கணும்கற பொறுப்பும் வருது. அதுக்கு உறுதுணையாக இருந்து நல்லது, கெட்டதுகளில் பங்கேற்கற பங்குதாரிதான் மனைவி. இப்படிப்பட்ட உயர்ந்த இலக்கைத் தேடி, பயணம் போற எங்களை, வாழ்த்தி, வழியனுப்பவர்ற நீங்க, 'ஜெயில்ல மாட்டிகிட்டியே'ன்னு கொஞ்சமும் பொருத்தமில்லாத, கொச்சையான விமர்சனங்களை செய்யலாமா?' எனக் கேட்டாளே பார்க்கலாம்.நண்பர்கள் பதில் சொல்ல இயலாது, பந்தியை நோக்கி நடையைக் கட்டினர். அந்தப் புதுமை மணப்பெண்ணை, அனைவரும் மனதாரப் பாராட்டினோம்.
— ஜக்கி, இடையர்பாளையம்.
மணமகளின் பதில் சூப்பர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:[link="/t102241p225-topic#1063187"]krishnaamma wrote:[link="/t102241p225-topic#1063007"]திருமணம் என்பது சிறையல்ல!
உறவினர் வீட்டு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு மணமக்களை வாழ்த்தி, அவர்களுடன் மேடையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வந்த மணமகனின் நண்பர்கள், 'நண்பா... நல்லா வசமா மாட்டிகிட்டியா... இந்த ஜெயில்ல, இனி, உனக்கு கடைசி வரைக்கும், ஜாமினே கிடைக்காது போ...' என, கலாய்த்தனர்.
இதைக் கேட்ட மணமகள், 'திருமணம்ங்கறது ஒரு ஆண், பெண்ணுகிட்ட மாட்டிக்கற விஷய மில்லை... அரை மனிதனா திரியுற ஆணை, ஒரு முழு மனிதனா மாற வைக்கப் போற நிகழ்ச்சி. திருமணம் தான் ஒரு ஆணுக்கு மரியாதையையும், குடும்பஸ்தன் என்ற கவுரவத்தையும் தருது; சொந்தம் பந்தத்துகிட்டயும், சமுதாயத்துல அந்தஸ்தையும் தருது. திருமணத்துக்குப் பின், குடும்பப் பொறுப்பும், சந்ததிகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கணும்கற பொறுப்பும் வருது. அதுக்கு உறுதுணையாக இருந்து நல்லது, கெட்டதுகளில் பங்கேற்கற பங்குதாரிதான் மனைவி. இப்படிப்பட்ட உயர்ந்த இலக்கைத் தேடி, பயணம் போற எங்களை, வாழ்த்தி, வழியனுப்பவர்ற நீங்க, 'ஜெயில்ல மாட்டிகிட்டியே'ன்னு கொஞ்சமும் பொருத்தமில்லாத, கொச்சையான விமர்சனங்களை செய்யலாமா?' எனக் கேட்டாளே பார்க்கலாம்.நண்பர்கள் பதில் சொல்ல இயலாது, பந்தியை நோக்கி நடையைக் கட்டினர். அந்தப் புதுமை மணப்பெண்ணை, அனைவரும் மனதாரப் பாராட்டினோம்.
— ஜக்கி, இடையர்பாளையம்.
மணமகளின் பதில் சூப்பர்
அப்படித்தான் சில சமயம் 'bold 'ஆக பேசணும் பானு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பயனுள்ள அன்பளிப்பு!
புது வீடு கட்டி, கிரஹப்பிரவேசம் வைத்து இருந்த, உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர், கொய்யா, நெல்லி, தென்னை, உள்ளிட்ட, சில மரக்கன்றுகளுடன் வந்திருந்தார். 'என்னங்க இது?' என்று கேட்ட என்னிடம், 'வந்தோமா, தின்னோமா, மொய் எழுதினோமான்னு போனா, என்ன தம்பி புண்ணியம்... இப்படி, நாலு மரக்கன்றுகளை வாங்கிட்டு போய், புதுவீட்ல கொடுத்து நடச்சொன்னா, மரம் வளர வளர அவங்களுக்கும் பிரயோஜனப்படும். நம்ம பேரையும், அது, காலா காலத்துக்கும் சொல்லுமே... செய்றதை திருந்தச் செய்யலாம்ன்னு தான் இப்படி...' என்றார்.
புது வீட்டுக்காரர் உட்பட இதைக் கேட்ட அனைவருமே, அவரை பாராட்டினர்.
நாமும், இது போல் உருப்படியாய் அன்பளிப்பு தரலாமே!
— ஆறுமுகம், வழுதூர்.
புது வீடு கட்டி, கிரஹப்பிரவேசம் வைத்து இருந்த, உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர், கொய்யா, நெல்லி, தென்னை, உள்ளிட்ட, சில மரக்கன்றுகளுடன் வந்திருந்தார். 'என்னங்க இது?' என்று கேட்ட என்னிடம், 'வந்தோமா, தின்னோமா, மொய் எழுதினோமான்னு போனா, என்ன தம்பி புண்ணியம்... இப்படி, நாலு மரக்கன்றுகளை வாங்கிட்டு போய், புதுவீட்ல கொடுத்து நடச்சொன்னா, மரம் வளர வளர அவங்களுக்கும் பிரயோஜனப்படும். நம்ம பேரையும், அது, காலா காலத்துக்கும் சொல்லுமே... செய்றதை திருந்தச் செய்யலாம்ன்னு தான் இப்படி...' என்றார்.
புது வீட்டுக்காரர் உட்பட இதைக் கேட்ட அனைவருமே, அவரை பாராட்டினர்.
நாமும், இது போல் உருப்படியாய் அன்பளிப்பு தரலாமே!
— ஆறுமுகம், வழுதூர்.
Page 24 of 100 • 1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 24 of 100
|
|