புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
52 Posts - 39%
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
5 Posts - 4%
prajai
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
2 Posts - 2%
mruthun
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
7 Posts - 3%
prajai
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
5 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!


   
   

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 13, 2014 8:45 pm

SenthilMookan wrote:
krishnaamma wrote:சந்தேகம்... சந்தோஷ கேடு!

என் தோழியின் மகளுக்கு, கோவில் மண்டபத்தில், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு, நாள், நட்சத்திரம் பார்த்து, தேதி குறித்து, பத்திரிகை மாதிரியை வாசித்த பின், சம்பந்திகள், தாம்பூலத் தட்டை மாற்றிக் கொள்ளும் நேரத்தில், 'ஒரு நிமிஷம்... பெண்ணிற்கு எத்தன சவரன் நகை போடுவீங்க... பையனுக்கு தட்சணையா எவ்வளவு ரொக்கம் தருவீங்க...' என்று, கேட்டார் வரனின் அப்பா.

'இருபது சவரன் நகை போட்டு, இரண்டு லட்ச ரூபாய் தருவோம்...' என, பெண்ணின் அப்பா பதில் சொல்ல, ' அதை ஒரு பேப்பரில் எழுதித் தாங்க...' என, வரனின் அப்பா கேட்கவும், சபையில் அனைவருக்கும் அதிர்ச்சி. 'எல்லார் முன்னிலையிலும் அவர் வாக்குக் கொடுக்கிறார்ல...' என்று, சிலர் வாதிட, 'வாய் வார்த்தைகளை நம்ப மாட்டேன். எனக்கு எழுதித் தரணும்...' என்று விடாக்கண்டனாய் கேட்டார் வரனின் அப்பா.

அதற்கு பெண்ணின் தந்தை, 'நான் எழுதித் தர்றேன்; பதிலுக்கு நீங்களும், 'உங்கள் மகளை, நாங்கள், காலம் முழுவதும் கண் கலங்காமல், பார்த்துக் கொள்வோம்'ன்னு உறுதி மொழி எழுதிக் கொடுங்க...' என்று கேட்டார். பதில் பேச முடியாமல், தலை கவிழ்ந்தார் வரனின் அப்பா.திருமணம் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும், புனிதமான நிகழ்வு. இதில், சந்தேகங்களை எக்காரணம் கொண்டும் நுழைய விடக் கூடாது.

— ஜக்கி, இடையர்பாளையம்.
அருமை!

நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 13, 2014 8:45 pm

மனைவியை ஏலம் விட்ட, 'மா மனிதர்!'

நண்பரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவருடன், 'பாருக்கு' சென்றிருந்தேன். எனக்கு, மது அருந்தும் பழக்கமில்லாததால், 'சைடிஷ்' சாப்பிட்டுக் கொண்டு, சுற்றுப்புறத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்து டேபிளில், மூன்று வாலிபர்கள் வந்து அமர்ந்தனர். சரக்கு உள்ளே போகப்போக, பேச்சு விபரீதமாக போனது. பார்ட்டி கொடுத்தவன், புதிதாய் திருமணமானவன் போல, 'எப்படிடா மச்சி... என் வொய்ப் செலக் ஷன்?' என்று தன் நண்பரிடம் ஆர்வமாய் கேட்க, 'சூப்பர் பிகர் மச்சி. எனக்கே தொடணும் போல ஆசையா இருக்குடா... நம்ம நட்பு உண்மைன்னா நீ அவளை, ஒரு நாள் என் கூட அனுப்பணும்...' என்றானே பார்க்கலாம்.

இதைக் கேட்டதும், அவன் கோபமாகி, கட்டிப் புரளுவான் என எதிர்பார்த்தேன். ஆனால், அவன் நமட்டு சிரிப்புடன், 'எவ்வளவோ செய்திட்டோம்... இதை செய்ய மாட்டோமா மச்சான்...' என்றான் கூலாக.
அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அந்த நண்பர்கள் இருவரும், அவனின் முதலிரவு அனுபவத்தை கேட்டு தூண்டிவிட, அவனும், அவளைத் தொட்டது, தடவியது அதற்கு, அவளின் ரியாக் ஷன் என, எல்லாவற்றையும் விலாவாரியாக சொல்லிக் கொண்டிருந்தான். பாவம் அந்த பெண்... இங்கே, அவளின் மானம் போவது தெரியாமல், அங்கே, அவனுக்காய் காத்திருப்பாள். நட்பு புனிதமானது என்கின்றனரே... இதுவா புனிதம்? நட்பில் நல்லதும் இருக்கும், கேடும் இருக்கும். நாம்தான், 'கூடா நட்பை' அறிந்து விலக வேண்டும்.

— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 13, 2014 8:46 pm

மனிதநேயம்!

நான், குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது, பார்வையற்ற ஒருவர், ஒரு பேனா, ஐந்து ரூபாய் என்று கூவிக் கூவி வியாபாரம் செய்தார். பயணிகள் தின்பண்டங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பேனா வியாபாரத்திற்கு கொடுக்கவில்லை.

அப்போது, எங்கள் பக்கத்தில், கால் சிறிது ஊனமான மூதாட்டி ஒருவர், 100 ரூபாய்க்கு, இருபது பேனாக்களை வாங்கினார். அந்த பார்வையிழந்த வியாபாரிக்கோ மிகுந்த சந்தோஷம். அடுத்த ஸ்டேஷனில், ரயில் நின்றவுடன், அவர் பேனா விற்க அடுத்த பெட்டிக்கு இறங்கி சென்று விட்டார். அதன் பின், அந்த மூதாட்டி செய்த செயல், அனைவரையும் வியக்க வைத்தது.

எங்கள் பெட்டியில் இருந்த குழந்தைகள் அனைவருக்கும், 'பாட்டியின் பரிசு' என்று கூறி, ஆளுக்கொரு பேனா கொடுத்தார். இதை பார்த்து கொண்டிருந்த நான், அவரிடம் அது பற்றி கேட்க, 'கை, கால் நன்றாக இருப்பவர்களே, உழைக்காமல் பணம் சம்பாதிக்க பிச்சை, திருட்டு என்று தீய வழிகளை பின்பற்றும் போது, இயலாமையால் முடங்கி விடாமல், தங்களால் இயன்ற வேலையை செய்ய நினைக்கும் இவர்களை, உற்சாகப்படுத்த வேண்டும்.

'நூறு ரூபாயை இழப்பதால், நான் பெரிதாக எதையும் இழக்கவில்லை. ஆனால், அந்த வியாபாரியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்திற்கு, எதுவும் ஈடாக முடியாது. அதே சமயம், அவர் மேல் நான் பரிதாபப்பட்டு வாங்கினேன் என்பது தெரிந்தால், அவரது சந்தோஷம் கெட்டு விடும். எனக்கும், அது போல் குணம் தான். யாராவது பரிதாபப்பட்டால், எனக்கு பிடிக்காது. அதனால் தான், அவர் இங்கிருந்து போன பின், பேனாக்களை குழந்தைகளுக்கு கொடுத்தேன்...' என்றார். அந்த மூதாட்டி மீது, எனக்கு அளவிட முடியாத மரியாதை ஏற்பட்டது.இப்போதெல்லாம், நானும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏதேனும் விற்றுக் கொண்டிருந்தால், என்னால் முடிந்ததை வாங்குகிறேன்.

— டி.கே.சுகுமாறன், கோவை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 14, 2014 5:51 pm

krishnaamma wrote:மனிதநேயம்!

நான், குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது, பார்வையற்ற ஒருவர், ஒரு பேனா, ஐந்து ரூபாய் என்று கூவிக் கூவி வியாபாரம் செய்தார். பயணிகள் தின்பண்டங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பேனா வியாபாரத்திற்கு கொடுக்கவில்லை.

அப்போது, எங்கள் பக்கத்தில், கால் சிறிது ஊனமான மூதாட்டி ஒருவர், 100 ரூபாய்க்கு, இருபது பேனாக்களை வாங்கினார். அந்த பார்வையிழந்த வியாபாரிக்கோ மிகுந்த சந்தோஷம். அடுத்த ஸ்டேஷனில், ரயில் நின்றவுடன், அவர் பேனா விற்க அடுத்த பெட்டிக்கு இறங்கி சென்று விட்டார். அதன் பின், அந்த மூதாட்டி செய்த செயல், அனைவரையும் வியக்க வைத்தது.

எங்கள் பெட்டியில் இருந்த குழந்தைகள் அனைவருக்கும், 'பாட்டியின் பரிசு' என்று கூறி, ஆளுக்கொரு பேனா கொடுத்தார். இதை பார்த்து கொண்டிருந்த நான், அவரிடம் அது பற்றி கேட்க, 'கை, கால் நன்றாக இருப்பவர்களே, உழைக்காமல் பணம் சம்பாதிக்க பிச்சை, திருட்டு என்று தீய வழிகளை பின்பற்றும் போது, இயலாமையால் முடங்கி விடாமல், தங்களால் இயன்ற வேலையை செய்ய நினைக்கும் இவர்களை, உற்சாகப்படுத்த வேண்டும்.

'நூறு ரூபாயை இழப்பதால், நான் பெரிதாக எதையும் இழக்கவில்லை. ஆனால், அந்த வியாபாரியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்திற்கு, எதுவும் ஈடாக முடியாது. அதே சமயம், அவர் மேல் நான் பரிதாபப்பட்டு வாங்கினேன் என்பது தெரிந்தால், அவரது சந்தோஷம் கெட்டு விடும். எனக்கும், அது போல் குணம் தான். யாராவது பரிதாபப்பட்டால், எனக்கு பிடிக்காது. அதனால் தான், அவர் இங்கிருந்து போன பின், பேனாக்களை குழந்தைகளுக்கு கொடுத்தேன்...' என்றார். அந்த மூதாட்டி மீது, எனக்கு அளவிட முடியாத மரியாதை ஏற்பட்டது.இப்போதெல்லாம், நானும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏதேனும் விற்றுக் கொண்டிருந்தால், என்னால் முடிந்ததை வாங்குகிறேன்.

— டி.கே.சுகுமாறன், கோவை.

சூப்பர்மா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 14, 2014 5:56 pm

krishnaamma wrote:மனைவியை ஏலம் விட்ட, 'மா மனிதர்!'

நண்பரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவருடன், 'பாருக்கு' சென்றிருந்தேன். எனக்கு, மது அருந்தும் பழக்கமில்லாததால், 'சைடிஷ்' சாப்பிட்டுக் கொண்டு, சுற்றுப்புறத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்து டேபிளில், மூன்று வாலிபர்கள் வந்து அமர்ந்தனர். சரக்கு உள்ளே போகப்போக, பேச்சு விபரீதமாக போனது. பார்ட்டி கொடுத்தவன், புதிதாய் திருமணமானவன் போல, 'எப்படிடா மச்சி... என் வொய்ப் செலக் ஷன்?' என்று தன் நண்பரிடம் ஆர்வமாய் கேட்க, 'சூப்பர் பிகர் மச்சி. எனக்கே தொடணும் போல ஆசையா இருக்குடா... நம்ம நட்பு உண்மைன்னா நீ அவளை, ஒரு நாள் என் கூட அனுப்பணும்...' என்றானே பார்க்கலாம்.

இதைக் கேட்டதும், அவன் கோபமாகி, கட்டிப் புரளுவான் என எதிர்பார்த்தேன். ஆனால், அவன் நமட்டு சிரிப்புடன், 'எவ்வளவோ செய்திட்டோம்... இதை செய்ய மாட்டோமா மச்சான்...' என்றான் கூலாக.
அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அந்த நண்பர்கள் இருவரும், அவனின் முதலிரவு அனுபவத்தை கேட்டு தூண்டிவிட, அவனும், அவளைத் தொட்டது, தடவியது அதற்கு, அவளின் ரியாக் ஷன் என, எல்லாவற்றையும் விலாவாரியாக சொல்லிக் கொண்டிருந்தான். பாவம் அந்த பெண்... இங்கே, அவளின் மானம் போவது தெரியாமல், அங்கே, அவனுக்காய் காத்திருப்பாள். நட்பு புனிதமானது என்கின்றனரே... இதுவா புனிதம்? நட்பில் நல்லதும் இருக்கும், கேடும் இருக்கும். நாம்தான், 'கூடா நட்பை' அறிந்து விலக வேண்டும்.

— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

இவனையெல்லாம் நிக்க வச்சு சுடனும் கோபம் கோபம் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 14, 2014 5:58 pm

krishnaamma wrote:ஆசிரியர்களுக்கு கவுரவம்!

சமீபத்தில், என் பெண் படிக்கும் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. கூடவே, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற காரணமாயிருந்த ஆசிரியர்களையும் கவுரவித்து, அவர்களுக்கு கேடயங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இங்கு, இருபத்தி ஐந்து ஆண்டுகள், பணியாற்றிய ஒரு ஆயாவுக்கும், பரிசு வழங்கியது தான் நிகழ்ச்சியின், 'ஹைலைட்!' கை தட்டல் அடங்கவே வெகு நேரமானது. இதே போல, அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர்களை கவுரவித்தால், மாணவியரின் மதிப்பெண்கள் இன்னமும், அதிகரிக்கும். பள்ளி நிர்வாகத்தினர் சிந்திப்பரா!

— எஸ்.சுபா, சென்னை.

 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 14, 2014 7:16 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:ஆசிரியர்களுக்கு கவுரவம்!

சமீபத்தில், என் பெண் படிக்கும் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. கூடவே, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற காரணமாயிருந்த ஆசிரியர்களையும் கவுரவித்து, அவர்களுக்கு கேடயங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இங்கு, இருபத்தி ஐந்து ஆண்டுகள், பணியாற்றிய ஒரு ஆயாவுக்கும், பரிசு வழங்கியது தான் நிகழ்ச்சியின், 'ஹைலைட்!' கை தட்டல் அடங்கவே வெகு நேரமானது. இதே போல, அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர்களை கவுரவித்தால், மாணவியரின் மதிப்பெண்கள் இன்னமும், அதிகரிக்கும். பள்ளி நிர்வாகத்தினர் சிந்திப்பரா!

— எஸ்.சுபா, சென்னை.

 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 17 3838410834 

ஆமாம் பானு, அந்த ஆயாக்கும் கொடுத்திருக்கா பாருங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 19, 2014 1:58 pm

பேச தேரியாமல் பேசி...

சமீபத்தில், ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஸ்டேஷனில், ரயில் நின்ற போது, நான் இருந்த பெட்டியில், 'திருநங்கை' ஒருவர் ஏறி கைகளை தட்டி, 'ஏதேனும் பண உதவி செய்யுங்கள்...' எனக் கேட்டார். அங்கிருந்த ஒருவர், 'எனக்கு ஒரு முத்தம் தர்றியா, பணம் தர்றேன்...' எனத் துடுக்காகக் கேட்டார். உடனே, அத்திருநங்கை, அவர் கன்னத்தில், 'பளார்'ன்னு, ஓங்கி ஒரு அறை விட்டார்.

அதிர்ந்து போய் பார்த்தவரிடம், 'ஏன்டா... இதை ஒரு பொண்ணுகிட்ட தைரியமா, உன்னால கேட்க முடியுமாடா. எங்களை ஏதோ இழி பிறவியைப் போல் பார்த்து, யாரும் வேலை கொடுக்காததுனாலதான் இப்படி வெட்கம், மானம் எல்லாத்தையும் விட்டுட்டு, கை நீட்டி பிச்சை எடுக்கிறோம். திருநங்கைன்னா, உனக்கு கேவலமா தெரியுதா? செருப்பு பிஞ்சுடும்...' என்று எகிறினார். அடி வாங்கிய நபர், அமைதியாக தலை குனிந்தார்.

இனிமேலாவது, திருநங்கைகளை ஏளனமாக கருதுவோர் திருந்துவரா!

— ஜி.சக்தி, திருப்பூர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 19, 2014 2:00 pm

புது அனுபவம்!

நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சம்பிரதாய குசல விசாரிப்பு முடிந்ததும், 'காபியா, டீயா?' என்று கேட்ட நண்பர் மனைவியிடம், 'காபி, சுகர் இல்லாம...' என்றேன். இதை பக்கத்தில் நின்று கவனித்த, பத்தாம் வகுப்பு படிக்கும் நண்பரின் மகள், 'அங்கிள்! உங்களுக்கு சுகர் கம்ப்ளெய்ன்ட்டா, டோண்ட் வொர்ரீ, சூப்பரான டிரீட்மென்ட் சொல்றேன். பீஸ் தருவீங்களா?' என்று சிரித்தவாறே கேட்டாள். 'தாரளமாக தரேன், சொல்லு பார்ப்போம்...' என்றேன் ஆர்வம் பொங்க.

'எதை சாப்பிட்டாலும், அதிகபட்ச உமிழ்நீரை பயன்படுத்தி, நன்றாக மென்று, கூழாக்கி, உள்ளே அனுப்புங்கள். இந்த பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், சுகர் மட்டுமல்ல, பெரும்பாலான நோய்களுக்கு இது தான் சரியான மருந்து'ன்னு எங்க டீச்சர் சொல்லியிருக்காங்க என்றாள்.

'நொறுங்க தின்றால் நூறு வயது' என்று முன்னோர் மொழி தான் எனக்கு நினைவுக்கு வந்தது, 'சரி, இதுக்கு பீஸ் உனக்கு எவ்வளவு வேணும்மா?' என்று புன்னகை மலர கேட்டேன். 'எனக்கு வேணாம் அங்கிள், எங்க ஏரியாவில், அனாதை முதியோர் இல்லத்துக்கு நன்கொடையா தாருங்கள்....' என்று டப்பாவை நீட்டினாள். பர்சிலிருந்து, 100 ரூபாய் தாளை எடுத்து கொடுத்து, நண்பர் மகளின் ஆரோக்கியமான அணுகுமுறையை, மனதாரப் பாராட்டினேன்.

— பி.ஜி.பி.இசக்கி, நெல்லை மாவட்டம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 19, 2014 2:03 pm

உடையில் கவனம் தேவை, பெண்களே!

சமீபத்தில், வெளியூரில் நடந்த திருமணத்துக்கு, உறவினர்களுடன் சென்றிருந்தேன். அதிகாலையில் திருமணம் என்பதால், முதல்நாளே மண்டபத்துக்கு சென்று விட்டோம். அன்று இரவு அனைவரும் திருமண ஹாலில் படுதிருந்தோம். நள்ளிரவில், திடீரென, என் உறவுப் பெண்மணி ஒருவரின் சத்தம் கேட்டு, எல்லாரும் திடுக்கிட்டு விழித்துப் பார்த்ததில், அங்கு நின்றிருந்த நடுத்தர வயது மனிதரை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார். விசாரித்த பின் தான் காரணம் தெரிந்தது.

அந்தப் பெண் உறங்கும் போது, மார்புச் சேலை விலகியிருந்திருக்கிறது. அந்த நபர் போதையில் இருந்ததால், பக்கத்தில் படுத்து, சில்மிஷ வேலைகளை செய்திருக்கிறார். நாங்களும் நாலு சாத்து சாத்தி, அந்த நபரை மண்டபத்துக்கு வெளியில் தள்ளி, அகால வேளையில், கதவைத் திறந்து விட்ட வாட்ச்மேனையும், நாலு திட்டு திட்டினோம்.

எனவே... பொது இடங்களில் தங்கும் பெண்மணிகள், முழு உடலையும் மறைக்கும் விதமாக, உடை அணிவதுடன், பாதுகாப்பான இடத்தில் தூங்குவது நல்லது.

— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக