புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
107 Posts - 49%
heezulia
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
7 Posts - 3%
prajai
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
2 Posts - 1%
sanji
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
234 Posts - 52%
heezulia
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
18 Posts - 4%
prajai
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
2 Posts - 0%
Barushree
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 31, 2013 11:18 pm

வாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். "ஆண்பிள்ளை" அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.

ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.

"செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்"

- என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.

இராமன் அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணன் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:

"ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்"
- கந்தபுராணம்.

நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். "நீ தர" - அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். "நின்னையே நிகர்க்க" என்றார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக