புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பரங்குன்றம் - மதுமிதா


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 9:48 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே,

மற்றொரு தலத்தை பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.....
ஆம் இப்போது நான் கூற போவது மதுரையின் மற்றொரு அடையாளமான திருப்பரங்குன்றம்......

வசந்த் தொலைக்காடசியில் மண் பேசும் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர். சாந்தலிங்கம் கூறிய தகவல்களே......

திருப்பரங்குன்றம் என்பது மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பது அனைவரும் அறிந்ததே....

இது முருகனின் 6 படை வீடுகளில் இதுவே முதல் தளம் ஆகும்....

இங்கு தான் முருகபெருமாள் தெய்வசேனாவை திருமணம் முடித்தது.....

இது பழைய புராணங்களில் இருந்து இது சிவ தலமாக இருந்தது என்பது தெரியவருகிறது  ...

சம்பந்தர், அப்பர் சுந்தரர் ஆகியோரின் பாடல்களில் இருந்து இத்தலம் முருககுன்றம் என்று அழைக்கப்பட்டு உள்ளது என்று தெரிகிறது.

முன்மண்டபம் :

மலைக்கு முன் உள்ள மண்டபம், நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது..... நாயக்கர் வம்ச வழியினரான ராணி மங்கம்மாவால் காலத்தில் கட்டப்பட்டது.

அங்கு உள்ள தூணில் ராணி மங்கம்மாவின் சிலை உள்ளது அவரின் அருகில் அவ்ருடைய பேரனின் சிலையும் உள்ளது..
[அவருடைய பேரன் விஜயரங்க சொக்கநாதர் ஆவார்... அவரே ஆட்சி செய்ய வேண்டியது ஆனால் அவர் மிகவும் சிறு வயதாக இருந்ததால் ராணி மங்கம்மாள் ஆட்சி செய்து வந்தார்.]
அந்த தூணிற்கு எதிர் புறம் உள்ள தூணில் முருகன் தெய்வசேனா திருமணக் கோல  சிலை உள்ளது. அதற்கு காரணம் ராணிமங்கம்மாள் இத்திருக்கோலத்தை வாழ்நாள் முழுவதும் கண்டுகொண்டு இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதே ஆகும்.

இங்கு 1583 ஆம் ஆண்டு வீரப்ப நாயக்கர் ஒற்றை கல்லால்  ஆனா சிலையை செய்துள்ளார்..... [அதிலும் நாயக்கரின் தனிச்சிறப்பான ஆபரணங்களுக்கு முக்கியத்துவம்  தந்து இருப்பது தெரியும்]

யானை மண்டபம்:

இதற்கு அடுத்து மிக விசாலமான இடம் உள்ளது அது யானை கட்டி போடும் இடம். அங்கு முன்பு இருந்த அவ்வை என்ற யானையின் புகைப்படம் வைத்து பூஜித்து வருகின்றனர்.

யானை தேர்ந்தெடுக்கும் முறை:

கோவிலுக்கு தேர்ந்தெடுக்கும் யானையின் தும்பிக்கை மிக நீளமாக வளைந்து தரையை தொடும் அளவில் இருக்கும் யானையை கோவிலுக்கு என்று தேர்ந்து எடுப்பார்கள் என்று முனைவர்.சாந்தலிங்கம் கூறினார்.




திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Aதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Dதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Hதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 U



திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jul 21, 2013 6:53 am

மிக்க நன்றி மதுமிதா அம்மா. உங்கள் கட்டுரையை தொடர்ந்து படிக்க வேண்டும்.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 21, 2013 11:24 am

மாணிக்கம் நடேசன் wrote:மிக்க நன்றி மதுமிதா அம்மா. உங்கள் கட்டுரையை தொடர்ந்து படிக்க வேண்டும்.
நன்றி அப்பா முடிந்த அளவு என்னால் இயன்றதை தரப் பார்க்கிறேன்



திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Aதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Dதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Hதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 U



திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 21, 2013 11:26 am

ராஜு சரவணன் wrote:நல்ல தகவல்கள் மது புன்னகை

ஒரு ஊருக்கு ஒரு அவதாரமா. சூப்பர்
நன்றி அண்ணா



திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Aதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Dதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Hதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 U



திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 21, 2013 11:28 am

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:
அசுரன் wrote:கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
இது எல்லாம் வழக்கம் அண்ணா மு காலத்தில் ஊருக்கு நன்மை தர குளம்  வெட்டினாலும், அணைக்கட்டு காட்டினாலும் ஆரில் ஒருவர் பலி யிட வேண்டும் அண்ணா அது ஊர் கட்டுப்பாடு

நானும் கேள்விபட்டிருக்கிறேன் மது
mmm எங்க வீட்டிலும் இதுபோல் நடந்து உள்ளது அண்ணா



திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Aதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Dதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Hதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 U



திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 21, 2013 11:29 am

யினியவன் wrote:நல்ல வேளை மது தப்பிச்சுட்டாங்க புன்னகை
ஏன் பொய் சொன்னேனு நினெச்சிங்கள?



திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Aதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Dதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Hதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 U



திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 21, 2013 11:29 am

அருமை தொடருங்கள் மது ....சூப்பருங்க அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 21, 2013 11:30 am

Muthumohamed wrote:ஊர்படப்புகழ் பேரரசு மாதிரி

இங்கு ஊர் புகழ் மதுமிதா தொடருங்கள் உங்களின் பதிவுகளை
அவர் படம் இப்போலம் ஓட மட்டுதே அதே மாதிரி என்னோட பதிவு இருக்க?



திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Aதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Dதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Hதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 U



திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 2:23 pm

இன்னும் கொஞ்சம் ஒரு தகவல:

திருபரங்குன்றம்: பரன் + குன்றம்
என்பதே பரங்குன்றம் என் றானது பரன் என்பதை,
சிவபெருமானுக்குரிய பெயராகவே கருதுவர். சங்க
இலக்கியங்களில் பரங் குன்றம்
என்றே சுட்டப்பட்டிருந்தாலும் இங்கு முருகன்
உறைந்ததாகவே குறிப்புகள் உள்ளன. ஆனால்
தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் இங்குள்ள
சிவன்கோயிலே தலைமைக் கோயிலாகத்
தலைமைக் கடவுளாகப் பேசப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் அடர்ந்த மலையாக, குறிஞ்சி மக்கள்
வாழ்ந்த பகுதி திருப்பரங்குன்றம். அவர் களின்
தலைமைக்கடவுள் முருகன் உறைந்த குன்ற மாக
இருந்தது. பின்னர் வைதீகத்தின் செல்வாக் கால்
பரங்குன்றம் ஆனது. சிவன் தலைமைத்
தெய்வமாக்கப்பட்டுத் தேவாரப்பாடல்களும்,
அதனையொட்டி குடைவரைகளும் உருவாக்கப்
பட்டன. சங்காலத்திலேயே இம்மலையின்
ஒரு பகுதியில் சமணர்களும் வாழ்ந்துள்ளனர். கி.பி.
10ஆம் நூற்றாண்டு வரை அவர்களும்
செல்வாக்குடன் விளங்கியுள்ளனர். 14ஆம்
நூற்றாண்டுக்குப் பின்னர் இஸ்லாமியத் தொடர்பும்
இம்மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ளது.
அவ்வகையில், சமய நல்லிணக்கத்தின் சான்றாகத்
திருப்பரங்குன்றம் திகழ்கிறது.

முகநூல்



திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Aதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Dதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 Hதிருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 U



திருப்பரங்குன்றம் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jul 23, 2013 3:02 pm

இங்கு தான் எங்கள் திருமணம் நடந்தது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 23, 2013 3:39 pm

திருப்பரங்குன்றத்தின் பின்னணியை விரிவாகப் பகிர்ந்த மதுமிதாவிற்கு நன்றிகள் மற்றும் பாராட்டுகள்!அருமையிருக்கு 

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக