புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_m10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_m10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10 
3 Posts - 7%
heezulia
சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_m10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_m10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_m10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963]


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sat Jul 20, 2013 7:34 pm

சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963]

சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] 969345_579673885418312_1557030279_n

போக்குவரவு மிகுந்துள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்திற்குப் பெரும் துணையாக இருப்பது சிக்னல் விளக்குகளே! இவ்விளக்குகளை முதன்முதலாக வடிவமைத்துச் செயல்படுத்தியவர்தான் கேரெட் மோர்கன் (Garrett Morgan) என்ற மேதை. தீயணைப்பு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் புகைமூட்டத்திலிருந்து வீரர்கள் எளிதில் தப்பிச் செல்ல (Gas Mask) என்ற முகக் கவசத்தைக் கண்டுபிடித்த பெருமையும் இவரையே சாரும்.

இளமைப் பருவம்:

இவர் 1877ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டில் கென்டுகி மாகாணத்தில் உள்ள பாரிஸ் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் சிட்னி (Sydney) மற்றும் எலிசபெத் ஆவர். அவர்கள் அடிமைகளாக வாழ்ந்தமையால் குடும்பம் வறுமையில் வாடியது. மோர்கன் தனது பள்ளிப் படிப்பை அய்ந்தாம் வகுப்பிற்கு மேல் தொடரும் வாய்ப்பை இழந்தார். தன் 14ஆம் வயதில் வேலை தேடி வேற்று இடம் செல்ல முயற்சித்தார். முதன்முதலாக ஒஹியோ மாகாணத்தில், சின்சினாட்டி (Ohio-Cincinnati) நகரில் ஒரு நிலக்கிழாருக்கு உதவியாளராகச் சென்று பணியாற்றினார்.



தனது அன்றாடச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தைச் சேமித்து தன் படிப்பைத் தொடர்ந்தார். இந்த நிலையில் 1895ஆம் ஆண்டு தையல் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் பணியில் இணைந்தார். இங்ஙனம் இவரது தேடுதல் வேட்டை தொடர்ந்தது _ அறிவு எல்லைகள் விரிந்தன. தையல் இயந்திரங்களைப் பழுதுபார்த்து வந்த இவர் அவ்வியந்திரங்களின் இயக்கத்தை முழுமையாக உணர்ந்த பொறியாளராக உயர்ந்தார். 1907ஆம் ஆண்டில் இதன் அடிப்படையில் ஆடைகளை வடிவமைக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இவருள் இருந்த நுண் ஆற்றல் இவ்வண்ணம் சிறிது சிறிதாக வெளிப்பட்டது.

விபத்தும் விளைவும்:

1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூயார்க் நகரின் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்களிடம் போதுமான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாத நிலை; படுமோசமான இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை. இந்த நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற முதன்முதலில் முகமூடிக் கவசத்தைக் (Gas Mask) கண்டுபிடித்து மக்கள் துயர் துடைக்க வழிவகுத்தார்.

இந்த முகக் கவசத்தின் முன்பகுதியில் அமைந்த இரண்டு சுவாசக் குழாய்கள் தரையைச் சென்றடையும் வரை வடிவமைக்கப்பட்டிருக்கும். கட்டடத்தில் சூழ்ந்துள்ள புகை மேல் எழும்பும்போது தரைப் பகுதியில் உள்ள காற்றை எளிதில் சுவாசிப்பதற்கு ஏற்றாற்போல் இக்கவசம் அமைந்திருக்கும். அதனால் தீயணைப்பு வீரர்கள் எளிதில் தம் பணியைத் தொடர ஏதுவாகும். இப்பாதுகாப்புக் கவசத்திற்கு 1914ஆம் ஆண்டில் இவர் வடிவமைப்பு உரிமை பெற்றார்;

நடைமுறைப் பயன்பாடு:

இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்ட் நகரில் உள்ள ஓர் ஏரியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அய்ம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நச்சுவாயுவால் தாக்கப்பட்டனர். இச்செய்தி மோர்கனிடம் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த இவர் தனது சகோதரரின் துணையுடனும் வேறு பல உதவியாளர்களுடனும் சுரங்கப் பாதை அமைக்கும் இடத்திற்குப் பாதுகாப்புக் கவசங்களுடன் விரைந்தார்.

அனைவரும் தயங்கி வெளியே செயலற்றுப் போன நேரம் இவர் துணிவுடன், கவசத்தின் துணையுடன் உள்ளே சென்று ஒவ்வொரு பணியாளரையும் சமயோசிதமாகக் காப்பாற்றினார். மாந்த நேயம் சார்ந்த இவரது கண்டுபிடிப்பு இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் கண்டுபிடிப்பு:

இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்டு நகரில் சாலைப் போக்குவரத்து எண்ணற்ற வாகனங்களால் பெரும் நெருக்கடிக்கு ஆட்பட்டது _ விபத்துகள் தொடர்ந்தன. இதனை அறிந்த இவர் முதன்முதலில் போக்குவரத்தைச் சீர்செய்ய பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை ஒவ்வொரு சாலையிலும் அமைக்கும் முறையை 1923ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.



இவரது சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட்ட சாலைகளில் பாதசாரிகள், வாகனங்கள் ஆகியவை முறையாகவும் _ பாதுகாப்புடனும் செல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது-. இவரது கண்டுபிடிப்பை உலகம் முழுதும் விற்பனை செய்ய ஜெனரல் எலக்ட்ரிகல் நிறுவனம் 40,000 டாலர்கள் சன்மானம் தந்து இவரிடமிருந்து உரிமை பெற்றுச் சென்றது. இவர் கண்ட இப்போக்குவரவு சாதனங்கள் 3 வண்ண விளக்குகளுடன் எல்லா நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிறர் நலனும் பாதுகாப்பும்:

நில், கவனி, செல் என்பது இவரது கண்டுபிடிப்பின் அடிப்படைத் தத்துவம். இதே தத்துவம் நம் வாழ்க்கைப் பயணத்தையும் வளமாக்கும். இவ்வுலகில் தோன்றிய மனிதகுலம் பகுத்தறிவு வழியில் நின்று, தனக்கு நன்மை தருவனவற்றையும், பிறருக்குப் பயன் தருவனவற்றையும் கவனித்து, உண்மையான பாதையில் சென்றால் என்றும் இனிமையும் இன்பமும் பெற்று உயரும்.

நன்றி :- பெரியார் பிஞ்சு

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 21, 2013 9:32 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக