புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_c10இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_m10இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_c10இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_m10இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_c10 
2 Posts - 6%
heezulia
இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_c10இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_m10இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_c10இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_m10இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_c10இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_m10இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன?


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 25, 2009 8:01 pm

http://www.meenagam.org/?p=14256
இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன?


எழுதியவர்பகலவன் on October 25, 2009
பிரிவு: செய்திகள்



இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? Sunday_Times-logoவடக்கு
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மீள்
குடியேற்றப்பட்டு வருவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற
போதிலும், உண்மையில் சிலர் மீண்டும் வேறும் முகாம்களில் தடுத்து
வைக்கப்படுவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை பிரமாண்டமான விழா
ஒன்றின் மூலம் மாந்தைப் பகுதியில் 6000 இடம்பெயர் மக்கள்
விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும், உண்மையில்
இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெயர்ந்தோர் தமது சொந்த இடங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டதாக அரசாங்கம் அறிக்கை வெளியிட்ட போதிலும், சொந்த
இடங்களுக்குச் செல்லவில்லை என குறிப்பிடப்படுகிறது.

சிலர் மீண்டும் அதே முகாம்களுக்கு
அழைத்துச் செல்லப்பட்டதாகவும், சிலர் வேறும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றும் நடவடிக்கை பிரமாண்ட விழவாக நடைபெற்றது.

யுத்தம் காரணமாக மக்களின் வீடுகள் பலத்த
சேதமடைந்துள்ளதாகவும் நேரடியாக அவர்களை சொந்த வீடுகளில் மீள்குடியேற்ற
முடியாது எனவும் உயர் அரசாங்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை மாந்தையில் நடைபெற்ற இந்த விழா தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அரசாங்க அதிகாரிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

எனவே மாந்தை இடம்பெயர்ந்தோர்
முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள், துனுக்காயில் உள்ள மற்றுமொரு
இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பாரிய முகாம்களில் தங்கியிருப்பதனை
விடவும் தமது சொந்த இடங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் வாழ்வதனையே
மக்கள் பெரிதும் விரும்புவதாக அரசாங்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

- சண்டே டைம்ஸ்
(Visited 4 times, 4 visits today)

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 25, 2009 9:06 pm

ஏன் இந்த உள்விளையாட்டு இதனைத் தடுக்க அழிக்க ஏதேனும் சக்தி கிடைக்காதா தமிழ் மக்களுக்கு

இதற்கு தீர்வு உண்டா நண்பர்களே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 25, 2009 9:15 pm

வணக்கம்
சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சென்றால் வழி பிறக்கும்,. நோர்வேகாரர்களையே இந்த சிங்களன் மதிக்க வில்லையே. பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதை, அவன் நன்கு அறிந்து கொண்டான் பக்கத்திலிருக்கும் தமிழ் நாட்டு அரசால் எந்த பயமுமில்லை என்று.ஆனால் உலக் மாந்தரிடம் ஈழப் பிரச்சினை சரியான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 10:00 pm

அப்போ அக்கா ..இதில் எது உண்மை..இப்பவும் இவங்கள் திருந்த வில்லையா.. எத்தனை உயிர்களை பலி எடுத்த பின்னும்..மக்களை கஷ்டப் படுத்தனும் என்று எதுக்கு நினைக்கிறார்கள்.. இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? 56667 இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன? 56667



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக