புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு
ஒரு நாள் காலை நாங்கள் கிளம்பினோம் இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.
இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் முதலில் நாங்கள் சென்றது
தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோவில் அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே தூக்கிண்டு
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ
4வது நூற்றாண்டு கோவில் அது இந்த குட்டி கிருஷ்ணரை பார்த்துக் கொண்டே இருங்கோ... வந்து மேலும் எழுதறேன்
மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு
ஒரு நாள் காலை நாங்கள் கிளம்பினோம் இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.
இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் முதலில் நாங்கள் சென்றது
தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோவில் அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே தூக்கிண்டு
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ
4வது நூற்றாண்டு கோவில் அது இந்த குட்டி கிருஷ்ணரை பார்த்துக் கொண்டே இருங்கோ... வந்து மேலும் எழுதறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன நண்பர்களே யாரும் பாக்கலையா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது தான் அந்த நாகர். ரொம்ப வரப்பிரசாதி , ஒருமுறை போய் வேண்டிக்கொண்டு வந்தால் கண்டிப்பாக நடக்கும். நடந்ததும் மீண்டும் ஒருமுறை போயி இதே போல செய்து விட்டு வரணும்
இதில் என்ன விஸேஷம் என்றால் நாகரின் கண்கள் இல் இருப்பது 'சாளக்கிராமம்'
இந்த ஆதிசேஷனுக்கு மண்டல பூஜை செய்கிறார்கள் 48 நாட்களுக்கு. அவர்கள் இந்த ஆதிசேஷனுக்கு திருமஞ்சனம் செய்து மண்டல பூஜை செய்து நமக்கு பிரசாதம் அனுப்பிவைப்பார்கள். அதற்கு நாம் நம்முடைய பெயர் கோத்திரம் நட்சத்திரம் போன்ற விவரங்களை கொடுத்துவிட்டு வரணும். 251/= ரூபாய்யும் கட்டணும். நாம் அங்கு போனபோதே சங்கல்பாம் செய்து கொண்டு வரணும். மேலும் நமக்கு என்ன நடக்கணுமோ அதற்கும் வேண்டிக்கொண்டு வரணும். கண்டிப்பாக 48 நாட்களைல் நடக்கும் என்கிறார்கள் . முடிகிறவர்கள் 48வது நாள் அங்கு போயி பிரசாதம் வாங்கிக்கலாம்.
சங்கல்பம் ஆனதும், இந்த நாகரின் முன் மெழுகி கோலம் போட சொல்கிறார்கள்; விளக்கேற்றி தூபம் தீபம் மற்றும் ஹாரத்தியும் நாமே எடுக்கலாம். விளக்கு, என்னை, திரி நெருப்பு பெட்டி எல்லாம் நாமே கொண்டு போகலாம். ஒரு முக்கியமான விஷயம், குறைந்த பக்ஷம் நெருப்பு பெட்டியாவது நாமே கொண்டு போவது நல்லது. ஏன் என்றால் மற்றவர்கள் ஏற்றிய விளக்கிலிருந்து நாம் நம் விளக்கை ஏற்றக்கூடாது அவா எதுக்கு வேண்டிக்கொண்டார்களோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ அந்த 'சாளக்கிராமம்' குளோஸ் up இல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது சௌம்யநாயகித்தாயார் ரொம்ப அழகான தாயார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது ஆண்டாள் அந்த விக்ரகத்தில் பாருங்கள் கை வளையல்கள் கூட செதுக்கி இருக்காங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அழகான அமைதியான கோவில். இப்போ இப்போ கொஞ்சம் கூட்டம் வருகிறது. அங்குள்ள கேசவ பட்டர் ரொம்ப நல்லா மாமா. நாம போனில் சொன்னாலே எந்த பெருமாளுக்கும் திருமஞ்சனம் அல்லது நரசிம்ஹருக்கு பானகம் அல்லது எலுமிச்சை மாலை என்று எது சொல்கிறோமோ அதை தயார் செய்து வைத்து விடுவார் . கீழே விவரங்கள் கொடுத்து இருக்கேன். வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளுங்கள்
Temple timings: Week days - 9am to 1pm and 5pm to 9pm
Sat & Sun - 9am to 2pm and 5pm to 9pm
Contact Details : Sri. Narayana Bhattar - Mob: 9448750603
Address : Sri. Sowmya Kesava Kainkarya Sabha,
Nagamangala Post,
Pincode : 571432.
Temple timings: Week days - 9am to 1pm and 5pm to 9pm
Sat & Sun - 9am to 2pm and 5pm to 9pm
Contact Details : Sri. Narayana Bhattar - Mob: 9448750603
Address : Sri. Sowmya Kesava Kainkarya Sabha,
Nagamangala Post,
Pincode : 571432.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவ்வளவுதான் பெருமாள் சேவித்து விட்டு, பிரஹாரத்தை சுற்றி வந்தோம். கொண்டு போன சாப்பாட்டை ........புளியோதரை தயிர் சாதம் மற்றும் சிப்ஸ்....... சாப்பிட்டோம். பிறகு வீடு நோக்கி கிளம்பினோம். வரும் வழி எங்கும் கரும்புத்தோட்டம் என்று சொன்னோம் இல்லையா? அங்கு நிறைய வெல்லம் எடுக்கும் சின்ன சின்ன யூனிட் கள் இருந்தது. அங்கு உள்ளே சென்று பார்க்கலாமா என்று கேட்டோம். ஒப்புக்கொண்டார்கள்.
ரொம்ப வாசனையாக இருந்தது அந்த இடமே. வெல்லப்பாகு வாசனை ஒரு புறம் , கரும்புசாறு வாசனை ஒருபுறம் என்று இனிமையான வாசனை ரொம்ப பெரிய பெரிய கொப்பறைகளில் கரும்பு சாறு எடுக்கிறார்கள் முதலில். அதை வடிகட்டி பெரிய பெரிய இலுப்ப சட்டி போன்ற பெரிய பெரிய பாத்திரங்களில் காய்ச்சுகிறார்கள் . பக்கெட் போன்ற பெரிய அச்சு, சின்ன சின்ன சைஸில் அச்சு என்று கச்சிய பாகை ஊற்றுகிறார்கள். வெல்லம் உருண்டைகளாகவும் பிடிக்கிறார்கள்.
போட்டோ எடுக்க ஆசைப்பட்டோம், அங்குள்ளவர்கள் எல்லாம் கிராமத்துக்காரர்கள், உரிமையாளர் இல்லாததால் அவர்களுக்கு எதுவும் சொல்ல முய்டியலை . யோசித்தார்கள் நாங்களே வேண்டாம் என்று விட்டு விட்டோம். பிறகு வெல்லம் தந்தார்கள் சாப்பிட்டு பார்க்க. வேண்டுமானால் கரும்பு சாறு கூட குடிக்க சொன்னார்கள். நாங்கள் அப்போ தான் சாப்பிட்டதால் கரும்பு ஜூஸ் குடிக்கலை, வெல்லம் சாப்பிட்டு பார்த்தோம். வாவ் ! ரொம்ப ஃபிரெஷ் ஆக அற்புதமாக இருந்தது.
அதைப்போல ஒரு க்வாலிட்டி யை நான் Total Mall அல்லது ரிலையன்சில் கூட பார்த்தது இல்லை விலைக்கு தருவார்களா என்று கேட்டோம். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். வேண்டுமானால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்று சொல்லி ஒரு அரை கிலோ வெல்லம் ... அதை அவர்கள் "பிசிபெளா' என்று சொல்கிறார்கள் ..... தந்தார்கள். வரும் வழி பூரா சாப்பிட்டோம் நாங்க
ரொம்ப வாசனையாக இருந்தது அந்த இடமே. வெல்லப்பாகு வாசனை ஒரு புறம் , கரும்புசாறு வாசனை ஒருபுறம் என்று இனிமையான வாசனை ரொம்ப பெரிய பெரிய கொப்பறைகளில் கரும்பு சாறு எடுக்கிறார்கள் முதலில். அதை வடிகட்டி பெரிய பெரிய இலுப்ப சட்டி போன்ற பெரிய பெரிய பாத்திரங்களில் காய்ச்சுகிறார்கள் . பக்கெட் போன்ற பெரிய அச்சு, சின்ன சின்ன சைஸில் அச்சு என்று கச்சிய பாகை ஊற்றுகிறார்கள். வெல்லம் உருண்டைகளாகவும் பிடிக்கிறார்கள்.
போட்டோ எடுக்க ஆசைப்பட்டோம், அங்குள்ளவர்கள் எல்லாம் கிராமத்துக்காரர்கள், உரிமையாளர் இல்லாததால் அவர்களுக்கு எதுவும் சொல்ல முய்டியலை . யோசித்தார்கள் நாங்களே வேண்டாம் என்று விட்டு விட்டோம். பிறகு வெல்லம் தந்தார்கள் சாப்பிட்டு பார்க்க. வேண்டுமானால் கரும்பு சாறு கூட குடிக்க சொன்னார்கள். நாங்கள் அப்போ தான் சாப்பிட்டதால் கரும்பு ஜூஸ் குடிக்கலை, வெல்லம் சாப்பிட்டு பார்த்தோம். வாவ் ! ரொம்ப ஃபிரெஷ் ஆக அற்புதமாக இருந்தது.
அதைப்போல ஒரு க்வாலிட்டி யை நான் Total Mall அல்லது ரிலையன்சில் கூட பார்த்தது இல்லை விலைக்கு தருவார்களா என்று கேட்டோம். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். வேண்டுமானால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்று சொல்லி ஒரு அரை கிலோ வெல்லம் ... அதை அவர்கள் "பிசிபெளா' என்று சொல்கிறார்கள் ..... தந்தார்கள். வரும் வழி பூரா சாப்பிட்டோம் நாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்புறம் சாயங்காலம் "Coffee Day" இல் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தோம்
எங்களின் இந்த ட்ரிப் இனிதே முடிந்தது .
எங்களின் இந்த ட்ரிப் இனிதே முடிந்தது .
நாராயண பட்டருக்குத் தமிழ் தெரியுமா?krishnaamma wrote:அழகான அமைதியான கோவில். இப்போ இப்போ கொஞ்சம் கூட்டம் வருகிறது. அங்குள்ள கேசவ பட்டர் ரொம்ப நல்லா மாமா. நாம போனில் சொன்னாலே எந்த பெருமாளுக்கும் திருமஞ்சனம் அல்லது நரசிம்ஹருக்கு பானகம் அல்லது எலுமிச்சை மாலை என்று எது சொல்கிறோமோ அதை தயார் செய்து வைத்து விடுவார் . கீழே விவரங்கள் கொடுத்து இருக்கேன். வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளுங்கள்
Temple timings: Week days - 9am to 1pm and 5pm to 9pm
Sat & Sun - 9am to 2pm and 5pm to 9pm
Contact Details : Sri. Narayana Bhattar - Mob: 9448750603
Address : Sri. Sowmya Kesava Kainkarya Sabha,
Nagamangala Post,
Pincode : 571432.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஹா பேஷா தெரியும்பார்த்திபன் wrote:
நாராயண பட்டருக்குத் தமிழ் தெரியுமா?
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|