புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10 
3 Posts - 6%
heezulia
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா


   
   

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 17, 2013 2:23 pm

First topic message reminder :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.  
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Madurai-+Meenakshi_Amman_Temple_Tank

இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.

இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும்.  இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 91784079.uTFNzvCh.meenakshi35
(இந்த பிள்ளையார் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டுவதற்காக மண் தோண்டிய இடத்தில இருந்து கண்டு எடுக்க பட்டது....... அந்த இடம் தான் மதுரை யின் மற்றொரு புகழாக  விளங்கும் தெப்பக்குளம்)
தல வரலாறு:
    மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.  அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.

தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள்.  சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.

(மேலும் சிவ பெருமானின் பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது என்ற சிறப்பும் உண்டு, அவற்றின் கதைகளை நாம் இக்கோவிலில் சுவாமி சன்னிதானத்தை சுற்றிலும் சுவரில் சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணலாம், அதேப் போன்று மீனக்ஷி அம்மனின் வாழ்க்கை வரலாறை அம்மன் சந்நிதானத்தில் காணலாம்,  )

ஆனால் இக்கோவில் பூர்வீக கோவில் அல்ல..... மீனக்ஷி சுந்தேர்ஸ்வரர் கோவில் சிம்மகல்-ல் சிரிதாக இருக்கும்.... பிற்காலத்தில் மன்னர்கள் தங்களது கட்டிட கலை மற்றும் ஓவிய கலை போற்றும் வகையில் இக்கோவில் விரிவு படுத்த பட்டது....)
மேலும் ஆயிரங்கால் மண்டபம் 100 கால் மண்டபம், புது மண்டபம், கிளி மண்டபம், உஞ்சல் மண்டபம், கொலு மண்டபம்,கல் யானை  என்ற பல இடங்கள் கோவிலுகுள்ளேயும் வெளியேயும்  உள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்




என்னுடைய காலேஜ் project  இக்கோவில் பற்றி தான் ஆனால் இவற்றை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை நேற்று சிவா அண்ணா தகவல் இருந்தால் பரிமாறுங்கள் என்று கேட்டு கொண்டவுடன் தான் இந்த எண்ணம் வந்தது.... (நன்றி சிவா அண்ணா)எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நண்பர்களுக்கும் இக்கோவில் பற்றி தெரிந்த கருத்தினை பகிர்ந்து கொண்டால் நானும் அறிந்து கொள்வேன்  புன்னகை  புன்னகை  புன்னகை



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 16, 2013 4:20 pm

இங்கு இருக்கு , http://www.eegarai.net/t101647-topic
யினியவன் wrote:
krishnaamma wrote:உஷ்............. அதெல்லாம் காக்கா உஷ் புன்னகை
அட நம்ம ராஜாவை காக்கான்னு சொல்றீங்களா? புன்னகை
என்னைய பற்றி அவிங்களுக்கு சரியா தெரிலன்னே அதான் காக்கான்னு சொல்லிட்டாங்க , இல்லன்னா ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 16, 2013 4:26 pm

அண்டங் காக்கான்னு சொல்லுவாங்களா?




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 16, 2013 7:22 pm

யினியவன் wrote:ஆமா இந்த திரியில் தானே நாமெல்லாம் அடிச்சுக்கிட்டு மண்டை உடைந்து கட்டுப்போட்டு கெடந்தோம் - இப்ப அந்த பதிவுகள் எல்லாம் காணாம போச்சா? புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 




மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Uமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Tமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Uமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Oமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Eமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 16, 2013 7:45 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:உஷ்............. அதெல்லாம் காக்கா உஷ் புன்னகை
அட நம்ம ராஜாவை காக்கான்னு சொல்றீங்களா? புன்னகை

ஐயோ......நான் ஒண்ணும் சொல்லலை பா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 11:32 am

பேசியக்காள் மண்டபம் :
பேசியக்காள் மண்டபம் சாமி சன்னதிக்கு கிழக்கில் உள்ள celestial wedding hall க்கு எதிரில் உள்ளது , இதில் 28 தூண்கள் உள்ளன.... இந்த மண்டபம் தயிர் விற்பனை செய்த பேச்சியாக்கள் என்ற பெண்மணியின் ஆசைக்கிணங்க 1659 ஆம் ஆண்டு பிட்டு சொக்கு பண்டாரம் என்பவரால் கட்டப்பட்டது




மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 11:41 am


மங்கையர்க்கரசி மண்டபம் MANDAPAM amma :

மங்கையர்க்கரசி மண்டபம் மற்றும் அதில் உள்ள சிலைகள் பழைய திருமண மண்டபத்திற்கு எதிரில் உள்ளது. 1960-1963 ஆம் ஆண்டு இந்த மண்டபம் அப்போது உள்ள வகையில் திருத்தி அமைக்கப்பட்டது. இம்மண்டபத்தில் அரிகேசரி, மாறவர்மன், மங்கயர்க்கரசியார், அமைச்சர் குலசிராயர் மற்றும் திருஞானசம்பர் ஆகியோரின் சிலைகள் உள்ளது.




மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 11:44 am

சேர்வைக்கார மண்டபம் :

சேர்வைக்கார மண்டபம் 1795 ஆம் ஆண்டு மருதப்ப சேர்வைக்காரர் என்பவரால் பழைய திருமண மஹால் எதிரில் கட்டப்பட்டது.




மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 11:51 am

முத்து ராமாயர் மண்டபம் :

முத்து ராமாயர் மண்டபம் முத்துராமயர் என்பவரால் சேர்வைக்காரர் மண்டபத்திற்கு அருகில் கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் முத்துராமயரின் சிலையை நாம் காணலாம் காசிவிஸ்வநாதர் மற்றும் விசாலக்ஷி அம்மன் திருவுருவம் உள்ளது. இதற்கு எதிர்புறம் உள்ள தூணில் சற்பேஸ்வரர் சிலை உள்ளது. இந்த மண்டபத்தின் எதிரில் கோவில் சார்பாக 250 பேருக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 12:16 pm

தேரடி மண்டபம் :

தேரடி மண்டபம், பப்பு செட்டியார் என்பவரால் கீழமாசி வீதியில் கேட்டப்பட்டது. சித்திர திருவிழாவின் போது மீனாக்ஷி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் திருவுருவங்கள் வைத்து உலா வரும் வாகனமான தேர் இங்கு தான் நிறுத்தப்பட்டு இருக்கும்.



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 12:25 pm

வசந்த மண்டபம் :

வசந்த மண்டபம் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. கிழக்கு கோபுரத்துக்கு எதிரில் நகர மண்டபத்துக்கு அருகில் உள்ளது. வசந்தோசவம் திருவிழா இந்த மண்டபத்தில் மிகச் சிறப்பாக வைகாசி மாதம் கொண்டாப்படும். இம்மாண்டபத்தில் உள்ள தூண்களில் சிவா, மீனாக்ஷி திருமண சிலை.. மற்றும் 10 நாயக்கர்கள் மற்றும் அவர்களின் மனைவிகளின் சிலைகள் உள்ளது. மேலும் சிறப்பு இங்கு தான் 3 மார்பகங்களுடன் கூடிய மீனாக்ஷி அம்மானின் சிலை உள்ளது. இந்த மண்டபம் புதுமண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது... இப்போது இங்கு பல கடைகள் நடந்து வருகின்றது.




மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக