புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 01, 2013 11:04 pm

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை. குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகவும், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றதாகவும் கூறப்படுகின்றது.

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள். சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

தமிழ் மாதங்களை கொண்ட வீதிகளை மதுரையில் மட்டுமே காணமுடியும்.

தமிழ் கருத்து களம்




மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Uமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Tமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Hமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Uமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Oமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Hமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Aமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Eமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Jan 01, 2013 11:08 pm

சூப்பருங்க



மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Paard105xzமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Paard105xzமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Paard105xzமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 02, 2013 8:38 am

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் 1357389மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் 59010615மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Images3ijfமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Images4px
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 02, 2013 9:50 am

நன்றி :வணக்கம்:



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 02, 2013 11:01 am

பகிர்வுக்கு நன்றி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 08, 2013 7:52 pm

முத்துமுஹமது அவர்களின் செய்தி சிறப்பானது! இவ்வேளையில் தமிழ் மக்களுக்கு நான் சொல்லவேண்டியது ஒன்று உண்டு ! அஃதாவது , நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டுக் கோயில்களை ஆராயவேண்டும் ! அப்போது பல சமுதாய நுட்பங்கள் தெரியவரும் ! நான் எனது புராண ஆய்வுகளில் இப்படி எத்தனையோ கண்டு வெளிப்படுத்தியுள்ளேன் !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 08, 2013 9:07 pm

Dr.S.Soundarapandian wrote:முத்துமுஹமது அவர்களின் செய்தி சிறப்பானது! இவ்வேளையில் தமிழ் மக்களுக்கு நான் சொல்லவேண்டியது ஒன்று உண்டு ! அஃதாவது , நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டுக் கோயில்களை ஆராயவேண்டும் ! அப்போது பல சமுதாய நுட்பங்கள் தெரியவரும் ! நான் எனது புராண ஆய்வுகளில் இப்படி எத்தனையோ கண்டு வெளிப்படுத்தியுள்ளேன் !

நல்ல முயற்சி தொடருங்கள்




மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Uமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Tமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Hமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Uமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Oமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Hமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Aமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Eமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 08, 2013 9:27 pm

நல்ல பதிவுக்கு நன்றி முத்துமுகமது மகிழ்ச்சி
வி.பொ.பா

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 7:27 pm

உண்மை தான் அண்ணா மீனாக்ஷி அம்மன் கோவில் குறிப்பிட்ட காலகட்டத்தில் கட்டப் படவில்லை..... ஒவ்வொரு மன்னரின் காலத்திலும் ஒவொரு பகுதியாக கட்டப்பட்டது ..... மதுரையில் போனால் மீனாக்ஷி அம்மன் கோவில் பழைய கோவில்(சிம்மக்கல்) என்று இரண்டாக உள்ளது ..



மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Aமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Dமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Hமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் U



மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக