புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
61 Posts - 46%
heezulia
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
8 Posts - 6%
T.N.Balasubramanian
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
4 Posts - 3%
prajai
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
21 Posts - 5%
prajai
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 6:25 pm

கொங்கு நாட்டிலுள்ள தேவார வைப்புத் தலங்களுள் பேரூரும் ஒன்று. இத்தலத்திற்குத் தட்சிணகயிலாயம், மேலைச் சிதம்பரம், ஆதிபுரி, ஞானபுரம், பிறவாநெறித்தலம் முதலான பல பெயர்கள் உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த பேரூரில், கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்டதுதான் பேரூர்ப் புராணம்.

பேரூர்ப் புராணத்தில் 19-ஆவது படலமாக உள்ளது பள்ளுப்படலம். இதில் 69 பாடல்கள் உள்ளன. மேலும், சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறும் கூறப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சுவையான நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம்.

சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் சென்று, காஞ்சிமாநதியில் நீராடி ஆலயத்தை அடையும் முன்னரே இறைவனும் இறைவியும் உழவராகவும் உழத்தியாகவும் (பள்ளர்-பள்ளி) வயலுக்குச் சென்றனர். சிவகணங்கள் ஏவல் செய்கின்ற பள்ளர்களாயினர். திருக்கோயிலுக்குச் சென்ற நாயனார் இறைவனைத் தரிசிக்கப் பெறாமல் இடபதேவர் உணர்த்திய குறிப்பால் வயலுக்குச் சென்று அங்கிருந்த இறைவனையும் இறைவியையும் வணங்கி அருள்பெற்றார் என்பதாகப் படலம் தொடங்குகிறது. இனிப் படலத்தில் கூறப்பெற்றுள்ள உழவியற் செய்திகளை அறிவோம்.

உமாதேவியாகிய இறைவியும் பள்ளியானாள். விநாயகரும் முருகனும் பள்ளச் சிறாராய் வயலின்கண் விளையாடினர். (பா.28,29) உழவுத் தொழிலின் மேன்மையை எடுத்துக்காட்ட இறைவனும் இறைவியும் உழவர்களாயினர் என்ற செய்தியை இதன் மூலம் கச்சியப்பர் உணர்த்தியுள்ளார். இறைவனாகிய உழவன் தோற்றம் எப்படி இருந்தது என்பதை பின்வரும் பாடலில் விளக்கியுள்ளார்.

"புலியதள் கழுவாக் காழக உடையாய்ப்
பொலியநால் வாய்க்கரி உரிவை
ஒலிமயிர் நூற்ற படாமென வயங்க
ஒளிர்சடை தலைச்சுற்றாய் மிளிர
வலியரித் துவக்குப் பக்கறை யாக
வாளரா வதன்கயி றாகக்
கலிகெழு மறையா கமலங்கழ லாகக்
கண்ணுதல் பள்ளனா தலுமே''
(பா.25)

வயலில் வேலை செய்யும் உழவர்கள் தலைப்பாகை, கோவணம் முதலியவற்றை அணிவது வழக்கம். இறைவன் உழவனாக நிற்பதால் தலைப்பாகை, கோவணம் முதலியவற்றை அணிந்து வயலில் நின்றாராம். பாடலின்படி இறைவனது ஒளிர்சடை தலைச்சுற்றாகவும் (தலைப்பாகை) சிங்கத்தின் தோல் கோவணமாகவும் (பக்கறை) விளங்கிற்றாம். ""போதிய அம்பலத்து ஆடுவார், பள்ளனாய்ப் புகுந்து'' (பா.69) என்ற பாடலடிகளுடன் பள்ளுப்படலம் முடிகிறது. சிற்றம்பலத்தில் திருநடனம் செய்தருளுகின்ற சிவபெருமான் பள்ளனாகக் கோலங்கொண்டார் என்ற உழவியற் குறிப்புடன் படலத்தை நிறைவு செய்துள்ளார் கச்சியப்பர்.

பேரூர் பட்டீசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித் திங்கள் கார்த்திகை தொடங்கிப் பத்து நாள்களுக்கு "நாற்றுநடு விழா' நிகழும். விழாவின் பத்தாம் நாள் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் நாற்று நடுவது போன்ற காட்சி இன்றும் பக்தர்களால் நடைபெற்று (நடத்தப்பெற்று) வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக