புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
77 Posts - 36%
i6appar
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
2 Posts - 1%
prajai
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 9:44 am

விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? TN_130712145126000000

மனம் பொறி வழி போகாது நிற்றல் பொருட்டு, உணவை விடுத்தேனும் கருக்கியேனும்- மனம் வாக்கு. காயம் என்ற மூன்றினாலும் நெறிப்படி கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதம் எனப்படுகிறது. அவ்வாறு விரதம் இருக்கும் போது ஒருவேளை மட்டும் சாப்பிட வேண்டும். காலையும் மாலையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இயலாவிட்டால், காலையும் இரவும் பழங்கள் சாப்பிடலாம். சிலர் இதற்காக "டிபன் சாப்பிடவும் செய்வர். டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது என்பதை வேடிக்கையாக சொல்வதுண்டு. விரதத்தன்று காலை, இரவில் "பல் ஆகார்"(பழ உணவு) சாப்பிடலாம் என்பதே "பலகாரம் என்று மாறி இறுதியில் இட்லி, தோசையாகி விட்டது என்பார்கள்.

சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள், வியாதியினால் மருந்து உண்பவர்கள், கர்ப்பிணிகள், சன்யாசிகள் உண்ணா விரதம் இருக்க தேவையில்லை என தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 13, 2013 2:56 pm

கிருஷ்ணாம்மாவின் செய்தி ஆய்வைத் தோற்றுவித்துள்ளது !

      பழ + ஆகாரம் = பழகாரம் , ஆகிப் பின்னர் பலகாரம் ஆகியுள்ளது !  ‘பல்’ என்று அடிச்சொல்லைக் கொண்டால் வரலாறு மாறிவிடும் ! இந்தி மொழிக்கு அது போய்விடும் ! ‘பழம்’ தமிழ்ப் பழம்தான் ! ‘ஆகாரம்’ தமிழ்தான் ! ஆகரிப்பதால் ஆகாரம் ! ஆகரித்தல் - உள்ளே சேர்த்தல் ; தருவித்தல் . ‘ஆகாரம்’ என்ற சொல்லுக்கு ‘உணவு’ எனும் பொருளைத் தருவது பிங்கல நிகண்டு ! பிங்கல நிகண்டு தமிழ் நிகண்டுதானே ?

ஒரு கட்டத்தில் , சரியான ஆய்வு இல்லாததால், ‘ஆகாரம்’ தமிழ் அல்ல என்று அதனை ஒதுக்கி, ‘உணவு’ என்றுதான் எழுதவேண்டும் என்ற தவறான போதனை நடந்தது !அது எவ்வளவு தவறானது என்பது இப்போதாவது புரிகிறதா ?
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 3:05 pm

ஆமாம் ஐயா, "fal" என்று ஹிந்தி இல் பழங்களை குறிப்பிடுவார்கள் புன்னகை அதனால் "fal aahaar" என்பது பலகாரம் என்று திரிந்து விட்டதாக செய்தி இல் போட்டிஉக்காங்க பாருங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக