புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
59 Posts - 55%
heezulia
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
54 Posts - 55%
heezulia
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 6:25 pm

கொங்கு நாட்டிலுள்ள தேவார வைப்புத் தலங்களுள் பேரூரும் ஒன்று. இத்தலத்திற்குத் தட்சிணகயிலாயம், மேலைச் சிதம்பரம், ஆதிபுரி, ஞானபுரம், பிறவாநெறித்தலம் முதலான பல பெயர்கள் உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த பேரூரில், கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்டதுதான் பேரூர்ப் புராணம்.

பேரூர்ப் புராணத்தில் 19-ஆவது படலமாக உள்ளது பள்ளுப்படலம். இதில் 69 பாடல்கள் உள்ளன. மேலும், சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறும் கூறப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சுவையான நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம்.

சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் சென்று, காஞ்சிமாநதியில் நீராடி ஆலயத்தை அடையும் முன்னரே இறைவனும் இறைவியும் உழவராகவும் உழத்தியாகவும் (பள்ளர்-பள்ளி) வயலுக்குச் சென்றனர். சிவகணங்கள் ஏவல் செய்கின்ற பள்ளர்களாயினர். திருக்கோயிலுக்குச் சென்ற நாயனார் இறைவனைத் தரிசிக்கப் பெறாமல் இடபதேவர் உணர்த்திய குறிப்பால் வயலுக்குச் சென்று அங்கிருந்த இறைவனையும் இறைவியையும் வணங்கி அருள்பெற்றார் என்பதாகப் படலம் தொடங்குகிறது. இனிப் படலத்தில் கூறப்பெற்றுள்ள உழவியற் செய்திகளை அறிவோம்.

உமாதேவியாகிய இறைவியும் பள்ளியானாள். விநாயகரும் முருகனும் பள்ளச் சிறாராய் வயலின்கண் விளையாடினர். (பா.28,29) உழவுத் தொழிலின் மேன்மையை எடுத்துக்காட்ட இறைவனும் இறைவியும் உழவர்களாயினர் என்ற செய்தியை இதன் மூலம் கச்சியப்பர் உணர்த்தியுள்ளார். இறைவனாகிய உழவன் தோற்றம் எப்படி இருந்தது என்பதை பின்வரும் பாடலில் விளக்கியுள்ளார்.

"புலியதள் கழுவாக் காழக உடையாய்ப்
பொலியநால் வாய்க்கரி உரிவை
ஒலிமயிர் நூற்ற படாமென வயங்க
ஒளிர்சடை தலைச்சுற்றாய் மிளிர
வலியரித் துவக்குப் பக்கறை யாக
வாளரா வதன்கயி றாகக்
கலிகெழு மறையா கமலங்கழ லாகக்
கண்ணுதல் பள்ளனா தலுமே''
(பா.25)

வயலில் வேலை செய்யும் உழவர்கள் தலைப்பாகை, கோவணம் முதலியவற்றை அணிவது வழக்கம். இறைவன் உழவனாக நிற்பதால் தலைப்பாகை, கோவணம் முதலியவற்றை அணிந்து வயலில் நின்றாராம். பாடலின்படி இறைவனது ஒளிர்சடை தலைச்சுற்றாகவும் (தலைப்பாகை) சிங்கத்தின் தோல் கோவணமாகவும் (பக்கறை) விளங்கிற்றாம். ""போதிய அம்பலத்து ஆடுவார், பள்ளனாய்ப் புகுந்து'' (பா.69) என்ற பாடலடிகளுடன் பள்ளுப்படலம் முடிகிறது. சிற்றம்பலத்தில் திருநடனம் செய்தருளுகின்ற சிவபெருமான் பள்ளனாகக் கோலங்கொண்டார் என்ற உழவியற் குறிப்புடன் படலத்தை நிறைவு செய்துள்ளார் கச்சியப்பர்.

பேரூர் பட்டீசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித் திங்கள் கார்த்திகை தொடங்கிப் பத்து நாள்களுக்கு "நாற்றுநடு விழா' நிகழும். விழாவின் பத்தாம் நாள் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் நாற்று நடுவது போன்ற காட்சி இன்றும் பக்தர்களால் நடைபெற்று (நடத்தப்பெற்று) வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக