புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Anitha Anbarasan | ||||
manikavi | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்களும் மகுடம் சூடலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 •
நீங்களும் மகுடம் சூடலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
#988899நீங்களும் மகுடம் சூடலாம் !
நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
புகழ் பதிப்பகம் .B.5-3 அக்ரிணி குடியிருப்பு ,ஆண்டாள் புறம் ,மதுரை .625003.
விலை ரூபாய் 100.
நூல் ஆசிரியர் கலைமாமணி , முனைவர் இளசை சுந்தரம் அவர்கள் மதுரை வானொலி நிலையத்தில் இயக்குனராகப் பணி புரிந்து ஒய்வு பெற்ற பின் இலக்கியப் பணி ,தமிழ்ப் பணி என்று ஓய்வின்றி உலகம் சுற்றி வருபவர் .கனடா அரசாங்கத்தின் விருது பெற்றவர் .இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன் .நூல் வெளியீட்டு விழா நடந்த அரங்கத்தை இலவசமாக வழங்கியவரும், விஸ்வாஸ்ப்ரோமொடேர்ஸ் மேலாண்மை இயக்குனருமான திரு .சங்கர சீதாராமன் இந்த நூலினைப் பற்றி மிகச் சிறப்பான ஆய்வுரை நிகழ்த்தினார் .
நூல் ஆசிரியர் ஏற்புரையின் போது நான் உலக நாடுகள் பல சென்று வந்ததற்கு கவிஞர் இரா .இரவிதான் சாட்சி என்றார்கள் .அவரது இலண்டன் பயணத்தை நண்பர் பொன் பாலசுந்தரம் அவர்களுக்கு தகவல் தந்தேன் .அவர் அவரை சந்தித்தார் .கனடாவில் உள்ள நண்பர் திரு .அகில் அவர்களுக்கு நூல் ஆசிரியர் கனடா பயணத்தை தகவல் தந்தேன். அவரை திரு .அகில் சந்தித்தார்.நான் சென்ற வெளி நாடுகளில் எல்லாம் இரவியின் நண்பர்கள் சந்தித்தார்கள் என்று சொன்னார் .
.ஓய்வின்றி பயணம் செய்து உரையாற்றுவது மட்டுமன்றி எழுத்துப் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார் .பாக்யா வார இதழில் தொடராக எழுதிய கட்டுரைகள் நூலாகி உள்ளது .பாக்யா வார இதழில் வாராவாரம் படித்த போதும் மொத்தமாக நூலாகப் படித்தபோது மிகச் சிறப்பாக இருந்தது .20 நூல்கள் எழுதி உள்ளார்கள் .இந்த நூலிற்கு ' உங்கள் மகுடம் உங்கள் கையில் ' என்று இருந்த தலைப்பை பாக்யா வார இதழின் ஆசிரியர் இயக்குனர் திலகம் திரு .பாக்யராஜ் அவர்கள் நீங்களும் மகுடம் சூடலாம் ! என்று பெயர் சூட்டி உள்ளார் .
கட்டுரைகளின் தலைப்புகளே நூல் படிக்கும் வாசகரை சிந்திக்க வைக்கும் விதமாக உள்ளன .29 கட்டுரைகள் உள்ளன .குறிக்கோளை குறி வையுங்கள் ,கனவு காணுங்கள் ,செயலில் இறங்குங்கள் ,இப்படி தலைப்புகளே தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளன .சிந்திக்க வைக்கும் சிறந்த நகைச் சுவை துணுக்குகளும் நூலில் உள்ளன.
சின்னச் சின்ன கதைகளும் இருப்பதால், படிக்க சுவையாகவும் ,சுகமாகவும் உள்ளன .தன் முன்னேற்றக் கருத்துக்களின் .சுரங்கமாக உள்ளது .பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு .இதோ .
" சிலர் இளமையிலேயே முதுமை அடைந்து விடுகிறார்கள் .சிலரோ முதுமையிலும்
இளமையாய் இருக்க முடிகிறது .உற்சாகமும் , சந்தோசமும் கொண்டவர்கள் வயதானாலும் இளைஞர்கள் தாம் .உற்சாகமற்ற பேர்வழிகள் இளமையிலேயே கிழவராகி விடுவார்கள் ."
உண்மைதான் நாம் வாழ்கையை உறசாகமாக ரசித்து வாழ வேண்டும் .என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .
சிந்திக்க வைக்கும் வைர வரிகள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன .
" சந்திர மண்டலத்தில் இடம் பிடிப்பது மட்டும் அறிவல்ல மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் ."
மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமானால் நாம் மனிதநேயத்தோடு பல பணிகள் செய்ய வேண்டும் .
நம்மில் பலருக்கு அடுத்தவரை பாராட்டு மனம் இருக்காது .அப்படியே பாராட்டினாலும் அதிலும் கஞ்சத்தனம் இருக்கும் .காசா பணமா மனம் திறந்து பாராட்ட ஏன் யோசிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் நல்ல சிந்தனை விதைக்கும் கருது இதோ .
வாரியார் சுவாமிகள் சொல்வார் .
"பாராட்டிப் பழகுங்கள் ஒருவன் குழந்தையாக இருக்கும்போது அவனுக்குக் கிடைப்பது தாலாட்டு .கடைசியில் வாழ்க்கை முடித்து விட்டு போகும்போது அவனுக்குக் கிடைப்பது நீராட்டு .இரண்டுக்கும் இடையில் அவனை வாழ வைப்பது பாராட்டுத்தான் ."
நூலில் நிறைய நகைச்சுவைகள் இருந்தாலும் ஒன்று மட்டும் உங்கள் பார்வைக்கு .
ஓர் இளைஞர் ஒரு கைரேகை நிபுணரிடம் போனார் .தான் நினைத்த காரியம் நிறைவேறுமா ? என்று கேட்டார் .ரேகைகளையும் மேடுகளையும் ஆராந்தா சோதிடர் எல்லாம் நன்றாக இருக்கிறது .நினைத்தது நிறைவேறும் .என்றார் .
எதிர்ப்பு எதுவும் இருக்காதே !
இருக்காது .
சண்டை சச்சரவு பிரசனை எதுவும் ஏற்படுமா ?
ஏற்படாது .
அப்படின்னா என்னை வாழ்த்தி அனுப்புங்க மாமா .நானும் உங்கள் மகளும் பதிவுத் திருமணம் செய்யப் போகிறோம்.,
.எவ்வளவு கவனமாகப் பார்த்தாலும் எழுத்துப் பிழைகள் வந்து விடுவதுண்டு .இந்த நூலில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன .அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள் .
வாழ்க்கையில் முன்னேற , சாதிக்க , வெற்றிப் பெற எப்படி திட்டமிட வேண்டும் என்று கற்றுத் தரும் நல்ல நூல் .இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல் .சாதிக்க வேண்டும் என்ற வெறியைத் தூண்டும் வண்ணம் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூல் படிக்கும் முன் இருந்த மன நிலைக்கும் படித்த முடித்தபின் உள்ள மன நிலைக்கும் உள்ள முன்னேற்றமே நூலின் வெற்றி. நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் .வெற்றி
--
.
--
.
நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
புகழ் பதிப்பகம் .B.5-3 அக்ரிணி குடியிருப்பு ,ஆண்டாள் புறம் ,மதுரை .625003.
விலை ரூபாய் 100.
நூல் ஆசிரியர் கலைமாமணி , முனைவர் இளசை சுந்தரம் அவர்கள் மதுரை வானொலி நிலையத்தில் இயக்குனராகப் பணி புரிந்து ஒய்வு பெற்ற பின் இலக்கியப் பணி ,தமிழ்ப் பணி என்று ஓய்வின்றி உலகம் சுற்றி வருபவர் .கனடா அரசாங்கத்தின் விருது பெற்றவர் .இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன் .நூல் வெளியீட்டு விழா நடந்த அரங்கத்தை இலவசமாக வழங்கியவரும், விஸ்வாஸ்ப்ரோமொடேர்ஸ் மேலாண்மை இயக்குனருமான திரு .சங்கர சீதாராமன் இந்த நூலினைப் பற்றி மிகச் சிறப்பான ஆய்வுரை நிகழ்த்தினார் .
நூல் ஆசிரியர் ஏற்புரையின் போது நான் உலக நாடுகள் பல சென்று வந்ததற்கு கவிஞர் இரா .இரவிதான் சாட்சி என்றார்கள் .அவரது இலண்டன் பயணத்தை நண்பர் பொன் பாலசுந்தரம் அவர்களுக்கு தகவல் தந்தேன் .அவர் அவரை சந்தித்தார் .கனடாவில் உள்ள நண்பர் திரு .அகில் அவர்களுக்கு நூல் ஆசிரியர் கனடா பயணத்தை தகவல் தந்தேன். அவரை திரு .அகில் சந்தித்தார்.நான் சென்ற வெளி நாடுகளில் எல்லாம் இரவியின் நண்பர்கள் சந்தித்தார்கள் என்று சொன்னார் .
.ஓய்வின்றி பயணம் செய்து உரையாற்றுவது மட்டுமன்றி எழுத்துப் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார் .பாக்யா வார இதழில் தொடராக எழுதிய கட்டுரைகள் நூலாகி உள்ளது .பாக்யா வார இதழில் வாராவாரம் படித்த போதும் மொத்தமாக நூலாகப் படித்தபோது மிகச் சிறப்பாக இருந்தது .20 நூல்கள் எழுதி உள்ளார்கள் .இந்த நூலிற்கு ' உங்கள் மகுடம் உங்கள் கையில் ' என்று இருந்த தலைப்பை பாக்யா வார இதழின் ஆசிரியர் இயக்குனர் திலகம் திரு .பாக்யராஜ் அவர்கள் நீங்களும் மகுடம் சூடலாம் ! என்று பெயர் சூட்டி உள்ளார் .
கட்டுரைகளின் தலைப்புகளே நூல் படிக்கும் வாசகரை சிந்திக்க வைக்கும் விதமாக உள்ளன .29 கட்டுரைகள் உள்ளன .குறிக்கோளை குறி வையுங்கள் ,கனவு காணுங்கள் ,செயலில் இறங்குங்கள் ,இப்படி தலைப்புகளே தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளன .சிந்திக்க வைக்கும் சிறந்த நகைச் சுவை துணுக்குகளும் நூலில் உள்ளன.
சின்னச் சின்ன கதைகளும் இருப்பதால், படிக்க சுவையாகவும் ,சுகமாகவும் உள்ளன .தன் முன்னேற்றக் கருத்துக்களின் .சுரங்கமாக உள்ளது .பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு .இதோ .
" சிலர் இளமையிலேயே முதுமை அடைந்து விடுகிறார்கள் .சிலரோ முதுமையிலும்
இளமையாய் இருக்க முடிகிறது .உற்சாகமும் , சந்தோசமும் கொண்டவர்கள் வயதானாலும் இளைஞர்கள் தாம் .உற்சாகமற்ற பேர்வழிகள் இளமையிலேயே கிழவராகி விடுவார்கள் ."
உண்மைதான் நாம் வாழ்கையை உறசாகமாக ரசித்து வாழ வேண்டும் .என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .
சிந்திக்க வைக்கும் வைர வரிகள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன .
" சந்திர மண்டலத்தில் இடம் பிடிப்பது மட்டும் அறிவல்ல மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் ."
மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமானால் நாம் மனிதநேயத்தோடு பல பணிகள் செய்ய வேண்டும் .
நம்மில் பலருக்கு அடுத்தவரை பாராட்டு மனம் இருக்காது .அப்படியே பாராட்டினாலும் அதிலும் கஞ்சத்தனம் இருக்கும் .காசா பணமா மனம் திறந்து பாராட்ட ஏன் யோசிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் நல்ல சிந்தனை விதைக்கும் கருது இதோ .
வாரியார் சுவாமிகள் சொல்வார் .
"பாராட்டிப் பழகுங்கள் ஒருவன் குழந்தையாக இருக்கும்போது அவனுக்குக் கிடைப்பது தாலாட்டு .கடைசியில் வாழ்க்கை முடித்து விட்டு போகும்போது அவனுக்குக் கிடைப்பது நீராட்டு .இரண்டுக்கும் இடையில் அவனை வாழ வைப்பது பாராட்டுத்தான் ."
நூலில் நிறைய நகைச்சுவைகள் இருந்தாலும் ஒன்று மட்டும் உங்கள் பார்வைக்கு .
ஓர் இளைஞர் ஒரு கைரேகை நிபுணரிடம் போனார் .தான் நினைத்த காரியம் நிறைவேறுமா ? என்று கேட்டார் .ரேகைகளையும் மேடுகளையும் ஆராந்தா சோதிடர் எல்லாம் நன்றாக இருக்கிறது .நினைத்தது நிறைவேறும் .என்றார் .
எதிர்ப்பு எதுவும் இருக்காதே !
இருக்காது .
சண்டை சச்சரவு பிரசனை எதுவும் ஏற்படுமா ?
ஏற்படாது .
அப்படின்னா என்னை வாழ்த்தி அனுப்புங்க மாமா .நானும் உங்கள் மகளும் பதிவுத் திருமணம் செய்யப் போகிறோம்.,
.எவ்வளவு கவனமாகப் பார்த்தாலும் எழுத்துப் பிழைகள் வந்து விடுவதுண்டு .இந்த நூலில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன .அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள் .
வாழ்க்கையில் முன்னேற , சாதிக்க , வெற்றிப் பெற எப்படி திட்டமிட வேண்டும் என்று கற்றுத் தரும் நல்ல நூல் .இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல் .சாதிக்க வேண்டும் என்ற வெறியைத் தூண்டும் வண்ணம் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூல் படிக்கும் முன் இருந்த மன நிலைக்கும் படித்த முடித்தபின் உள்ள மன நிலைக்கும் உள்ள முன்னேற்றமே நூலின் வெற்றி. நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் .வெற்றி
--
.
--
.
Similar topics
» நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|