புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 25, 2013 7:29 pm

First topic message reminder :

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Tdrwபெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Ihxa

இப்போது கிடைக்கிற பெருங்காயம் -பெருங்காயமே இல்லை
1. நூற்றுக்கு நூறு வேதி பொருளும் -பெருங்காய வாசனை திரவுமும் -மைதா மாவும் தான்

2. டப்பாக்களில் -பாக்கெட்டுகளில் விற்கப்படும் பெருங்காய வெளி தோற்றத்தில் அதை அவர்கள் தெளிவாக எழுதி உள்ளார்கள் நாம் தான் அதை படிப்பதில்லை ..

3. அறுபத்தைந்து சதவீதம் பசை தான் உள்ளது ..

உண்மையான பெருங்காயம் எப்படி இருக்கும் ?அதற்க்கு என்ன பெயர் ?

பால்காயம் என்று எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்

இந்த பெருங்காயம் உபயோகித்தால் என்ன ஆகும் ?

எல்லா நோய்க்கும் காரணமாகும் ..வயிறு புண்ணாகும் ,வயிற்றில் வாயு அதிகமாகும் ..
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..மயக்கம் வரும் ...

எப்படி நாம் பெருங்காயம் கலப்படம் கண்டறிய முடியும்?

பெருங்காயம் ரெசின், வர்ண, சோப்பு கல், ஸ்டார்ச், மற்றும் சுண்ணாம்பு போன்ற பொருட்கள் கலப்படம் இருக்கிறது. மாதிரி சிறிய அளவு எடுத்து சிறிதளவு நீர் சேர்த்து மெதுவாக சுழற்றினால். தூய பெருங்காயம் நீரில் கரையக்கூடியது மற்றும் பால் வெள்ளை தோன்றும், அது கலப்படம் இருந்தால் தீர்வு வண்ண தோன்றுகிறது. மாதிரி நீருடன் soapstone, கலப்படம் இருந்தால், அதே வழியில், விஷயத்தை செட்டில். தூய்மை கண்டறியும் மற்றொரு எளிய முறை, முள் முனை மாதிரி சிறிய அளவு எடுத்து ஒரு ஆவி விளக்கு சுடர் மீது வைக்கவும். பெருங்காயம் விரைவில் பிரகாசமான சுடர் கொடுக்கிறது மற்றும் மாசுக்களால் உள்ளன எரிகிறது. ஸ்டார்ச் கண்டுபிடிக்கும் asfoetida தீர்வு அயோடின் டிஞ்சர் சேர்க்க. நீல நிற கெமிக்கல் ஸ்டார்ச் முன்னிலையில் காட்டுகிறது.

பெருங்காயம்: ரெசின் மற்றும் வண்ண (கலப்படம் செய்ய உதவும் பொருள்)

ரசாயன பரிசோதனை: சோதனை குழாயில் பெருங்காயம் ஒரு சிறிய அளவு எடுத்து கொள்ளுங்கள். வடிகட்டிய தண்ணீரை 3 மில்லி சேர்த்து மெதுவாக குழாய் குலுக்கல். தூய பெருங்காயம் விரைவில் நீரில் கரையக்கூடியது, மற்றும் ஒரு பால் வெள்ளை நிற உற்பத்தி செய்கிறது. ஆனால் ரசாயன வண்ண மூலம் கலப்படத்தின் வழக்கில், கலவையை வண்ண இருக்க கூடாது. பெருங்காயம் தூய்மை கூட ஃபோர்செப்ஸ் முனையின் மீது, அது ஒரு சிறிய அளவு எடுத்து ஒரு ஆவி விளக்கு சுடர் மீது அதே வைப்பதன் மூலம் சோதனை. பெருங்காயம் பின்னால் அசுத்தங்கள் விட்டு, விரைவில் பிரகாசமான நெருப்பு எரியும் உற்பத்தி செய்கிறது.

நன்றி முகநூல்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 26, 2013 12:12 pm

காயம் அது காயம் இல்ல
அது சேரும் குடலும் நல்லா இல்ல
காயம் எது அய்யா அந்த போலி பெருங்காயம் தான்யா





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 26, 2013 12:14 pm

யினியவன் wrote:காயம் அது காயம் இல்ல
அது சேரும் குடலும் நல்லா இல்ல
காயம் எது அய்யா அந்த போலி பெருங்காயம் தான்யா

ஆழம் அது ஆழம் இல்லை
அது சேரும் கடலும் ஆழம் இல்லை

ஆழம் எது ஐய்யா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 26, 2013 12:16 pm

இந்த ஊழல் தான் ஆழம் அய்யா




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 26, 2013 12:18 pm

யப்பா கொஞ்ச நேரம் சும்மா இருக்கிங்களா....அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 26, 2013 12:18 pm

யினியவன் wrote:இந்த ஊழல் தான் ஆழம் அய்யா

ஊழல் போட்டீயா சூழல் புழல் உள்ளதே ...

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Wed Jun 26, 2013 1:21 pm

பெருங்காயம் ரேஸின் என்பதுதான் உண்மையான பெருங்காயம் அதை உணவில் நேரடியாக எடுத்து கொள்ள முடியாது. இந்த பெருங்காயம் ரேஸின் ஒரு ஊசி முனை அளவு எடுத்தால் போதும் அருகில் எவருமே நிற்க முடியாது அவ்வளவு மனமாக இருக்கும். அதனால் இதனுடன் மைதா மற்ற மூலப்பொருள்கள் சேர்த்து உணவில் சேர்க்கும் விதத்தில் மாற்றுகிறார்கள் இதில் கலப்படம் ஒன்றும் இல்லை.
நான் ஒரு உணவு கட்டுப்பாடு அதிகாரி எனக்கு இதை பற்றி நன்றாக தெரியும்

நன்றி போப்ஷன்
நன்றி



இந்த நிலையும் மாறும்!
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Wed Jun 26, 2013 1:21 pm

பெருங்காயம் ரேஸின் என்பதுதான் உண்மையான பெருங்காயம் அதை உணவில் நேரடியாக எடுத்து கொள்ள முடியாது. இந்த பெருங்காயம் ரேஸின் ஒரு ஊசி முனை அளவு எடுத்தால் போதும் அருகில் எவருமே நிற்க முடியாது அவ்வளவு மனமாக இருக்கும். அதனால் இதனுடன் மைதா மற்ற மூலப்பொருள்கள் சேர்த்து உணவில் சேர்க்கும் விதத்தில் மாற்றுகிறார்கள் இதில் கலப்படம் ஒன்றும் இல்லை.
நான் ஒரு உணவு கட்டுப்பாடு அதிகாரி எனக்கு இதை பற்றி நன்றாக தெரியும்

நன்றி போப்ஷன்
நன்றி



இந்த நிலையும் மாறும்!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 26, 2013 1:55 pm

Bobshan returns wrote:பெருங்காயம் ரேஸின் என்பதுதான் உண்மையான பெருங்காயம் அதை உணவில் நேரடியாக எடுத்து கொள்ள முடியாது. இந்த பெருங்காயம் ரேஸின் ஒரு ஊசி முனை அளவு எடுத்தால் போதும் அருகில் எவருமே நிற்க முடியாது அவ்வளவு மனமாக இருக்கும். அதனால் இதனுடன் மைதா மற்ற மூலப்பொருள்கள் சேர்த்து உணவில் சேர்க்கும் விதத்தில் மாற்றுகிறார்கள் இதில் கலப்படம் ஒன்றும் இல்லை.
நான் ஒரு உணவு கட்டுப்பாடு அதிகாரி எனக்கு இதை பற்றி நன்றாக தெரியும்

நன்றி போப்ஷன்
நன்றி

பானு அக்கா கவலைபடதீங்கோ நண்பர் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளார்.

நீங்கள் எப்போதும் போல் வைத்தியதிற்க்கு அதையே பயன்படுத்தலாம் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 26, 2013 1:56 pm

Bobshan returns wrote:பெருங்காயம் ரேஸின் என்பதுதான் உண்மையான பெருங்காயம் அதை உணவில் நேரடியாக எடுத்து கொள்ள முடியாது. இந்த பெருங்காயம் ரேஸின் ஒரு ஊசி முனை அளவு எடுத்தால் போதும் அருகில் எவருமே நிற்க முடியாது அவ்வளவு மனமாக இருக்கும். அதனால் இதனுடன் மைதா மற்ற மூலப்பொருள்கள் சேர்த்து உணவில் சேர்க்கும் விதத்தில் மாற்றுகிறார்கள் இதில் கலப்படம் ஒன்றும் இல்லை.
நான் ஒரு உணவு கட்டுப்பாடு அதிகாரி எனக்கு இதை பற்றி நன்றாக தெரியும்

நன்றி போப்ஷன்
நன்றி

நன்றி போப்ஷன்சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 26, 2013 1:58 pm

ராஜு சரவணன் wrote:
Bobshan returns wrote:பெருங்காயம் ரேஸின் என்பதுதான் உண்மையான பெருங்காயம் அதை உணவில் நேரடியாக எடுத்து கொள்ள முடியாது. இந்த பெருங்காயம் ரேஸின் ஒரு ஊசி முனை அளவு எடுத்தால் போதும் அருகில் எவருமே நிற்க முடியாது அவ்வளவு மனமாக இருக்கும். அதனால் இதனுடன் மைதா மற்ற மூலப்பொருள்கள் சேர்த்து உணவில் சேர்க்கும் விதத்தில் மாற்றுகிறார்கள் இதில் கலப்படம் ஒன்றும் இல்லை.
நான் ஒரு உணவு கட்டுப்பாடு அதிகாரி எனக்கு இதை பற்றி நன்றாக தெரியும்

நன்றி போப்ஷன்
நன்றி

பானு அக்கா கவலைபடதீங்கோ நண்பர் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளார்.

நீங்கள் எப்போதும் போல் வைத்தியதிற்க்கு அதையே பயன்படுத்தலாம் புன்னகை

அடிக்கடி வாயுவால நெஞ்சு , முதுகு பயங்கரமா குத்தும். அதுக்கு இந்தப் பெருங்காயப் பொடியை கொஞ்சம் வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் சரியாகிடும்...

அதற்கு மட்டும் தான் இதை உபயோகிப்பேன்...பதிவைப் படித்ததும் பயந்துட்டேன்...

நன்றி ராஜூ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக