புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Poll_c10சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Poll_m10சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Poll_c10சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Poll_m10சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Poll_c10 
2 Posts - 6%
heezulia
சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Poll_c10சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Poll_m10சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Poll_c10சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Poll_m10சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம் : 3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 25, 2013 6:32 pm

சேலம் அருகில் உள்ளது கொண்டப்பநாய்க்கன்பட்டி. இங்குள்ள அய்யன்கரடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34). கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர் திருமணம் ஆகி தனியே வசித்து வந்தார்.

பின்னர் இவர் சுமதி (வயது 34) என்ற பெண்ணை 2-ம் திருமணம் செய்து கொண்டார். சுமதி ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். சக்திவேலை அவர் 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

சுமதியின் நடத்தையில் சக்திவேல் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சக்திவேல் சேலம் டவுனுக்கு வந்து சினிமா பார்த்து விட்டு வீட்டிற்கு இரவு 10.30 மணிக்கு சென்றார். அப்போது அவருக்கும், சுமதிக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் கோபம் அடைந்த சக்திவேல், சுமதியை அடித்து உதைத்தார். இதில் அவர் மயங்கி விழுந்து விட்டார். பின்னர் சுமதியின் கை, கால்களை சக்திவேல், கட்டிபோட்டு விட்டு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சுமதியின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து கொன்றார்.

இதனால் சுமதியின் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பின்னர் சக்திவேல், கத்தியை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அப்போது ஊர் மக்கள் சிலர் சக்திவேல், கத்தியுடன் ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் சக்திவேலை துரத்தி கொண்டு ஓடினர். ஆனால் அவர் இருட்டில் புகுந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் பொதுமக்கள் இதுபற்றி சேலம் கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் உதவி கமிஷனர் உதயக்குமார், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று சுமதியின் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

பின்னர் பிணம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. பெண்ணை கொன்ற சக்திவேலை கைது செய்ய சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி தனிப்படை அமைத்தார்.

இதில் உள்ள போலீசார் சக்திவேலை இன்று அதிகாலை முதல் தேடி வந்தனர். கொண்டப்பநாய்க்கன்பட்டி மற்றும் இதையொட்டி உள்ள கரடு பகுதிகளில் சக்திவேலை தேடினர். அப்போது சக்திவேல் சிக்கிக்கொண்டார். இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இவர் கத்தியை எங்கு வீசி சென்றார் என தெரியவில்லை. இதனால் போலீசார் சக்திவேலை அழைத்து கொண்டு கத்தியை தேடி வருகிறார்கள்.

சுமதிக்கும், வேறு சிலருக்கும் பழக்கம் இருந்து இருக்கிறது. சுமதியை தேடி பலரும் அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இந்த கள்ளக்காதலை அறிந்த சக்திவேல், சுமதியை சத்தம் போட்டு வந்துள்ளார். ஆனால் அவர் திருந்தவில்லை. இதில் கோபம் அடைந்த அவர் சுமதியை கொன்று இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

இந்த கொலைக்கு வேறு காரணம் ஏதும் உண்டா? என்றும் விசாரணை நடக்கிறது. இந்த கொலை சம்பவம் கொண்டப்பநாய்க்கன்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நக்கீரன்



சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 25, 2013 6:37 pm

சூப்பர் கணவன் சூப்பர் மனைவி - இருவருக்குமே இரண்டாவதோ, மூன்றாவதோ - இதுக்கு மேல வேற காரணம் இருக்குமா என்ன?




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 25, 2013 6:40 pm

யினியவன் wrote:சூப்பர் கணவன் சூப்பர் மனைவி - இருவருக்குமே இரண்டாவதோ, மூன்றாவதோ - இதுக்கு மேல வேற காரணம் இருக்குமா என்ன?

இருக்குமான்னு எங்களைக் கேட்டால் எப்படி? உங்களுக்குத்தானே தெரியும்! சோகம்



சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 25, 2013 6:41 pm

விழுப்புரம்: பட்டப் பகலில் பெண் கொலை

விழுப்புரத்தில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். டீக்கடை உரிமையாளரான கிருஷ்ணராஜ் மனைவி சரளாவை 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியது. கத்தியால் தாக்கப்பட்ட சரளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றியதுடன், வழக்குப் பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.



சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 25, 2013 6:42 pm

சிவா wrote:
யினியவன் wrote:சூப்பர் கணவன் சூப்பர் மனைவி - இருவருக்குமே இரண்டாவதோ, மூன்றாவதோ - இதுக்கு மேல வேற காரணம் இருக்குமா என்ன?

இருக்குமான்னு எங்களைக் கேட்டால் எப்படி? உங்களுக்குத்தானே தெரியும்! சோகம்
அட கடைசி வரி சொல்லுது பாருங்க போலீஸ் தீவிரமா துப்பு, வெங்காயம் இதெல்லாம் அரியராங்கலாம்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 25, 2013 10:08 pm

இன்னும் எண்ணெல்லாமோ நடக்க இருக்கிறது இந்த நாட்டில் அநியாயம்அநியாயம்அநியாயம்அநியாயம்




சேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Mசேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Uசேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Tசேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Hசேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Uசேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Mசேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Oசேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Hசேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Aசேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Mசேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை Eசேலம் :  3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக