புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_m10கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலம் போடுவது எறும்புகளுக்காக!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 23, 2013 8:15 am

First topic message reminder :

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Qdnw

தன் வீட்டு வாசலுக்கு வரும்
பூச்சிகள் எறும்புகள் கூடப்
பசியுடன் திரும்பக்கூடாது
என்பதற்காக அரிசிமாவில்
கோலம் போடுவது
நம் தமிழர்களின் பண்பாடு.

ஆனால்,

பசிக்கிறது என்று வாய்திறந்து கேட்டால் கூட,
பார்க்காததுபோல் செல்கிறார்கள்
மேல்நாட்டு கலாச்சாரத்தில்
ஊ(நா)றிப் போன சில மக்கள்.

நன்றி - தமிழால் இணைவோம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 12, 2013 1:14 pm

ஹர்ஷித் wrote:எங்கே சொல்வது இந்த அவலத்தை.குடிக்கும் நீரைக்கூட பணம் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.இதில் எங்கே தானம் செய்வது என்ற நிலைக்கு வந்தாகிற்று.

இது யார் தவறு என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.இருப்பினும் ஒரு சில நல்ல உள்ளங்கள் உள்ளதால் தான் இன்றும் தர்மம் தழைக்கிறது.
அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாது ஜேன், நம்மால் முடிந்ததை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் செய்யனும். இதைப்போய் ..... என்று நினைக்காமல் செய்யனும்.

நமக்கும் கீழே ஆயிரம் பேர் இருக்கா, யானை சாப்பிடும்போது சிந்துவதையே சாப்பிட்டு உயீர் வாழ்ந்து விடும் நிறைய உயீரினங்கள் இருக்கே. அது போல ஹிந்தி il சொல்வார்கள் " கிசிக்கி சுட்டா .... கிசிக்கி டௌலத்" என்று அதாவது சிலருக்கு சில்லறை காசு என்பது சிலருக்கு சொத்தாக இருக்கும் என்று. அது தான் உண்மையும் கூட.... இல்லையா? புன்னகை

எனவே, அது 10 பைசாவாக இருந்தாலும் கூட யாருக்காவது உதவும், இதில் என்ன முக்கியம் என்றால்... மத்தவாளுக்கு உதவனும் என்கிற மனது தான் முக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை புன்னகை அந்த மனது இருந்தால் போதுமானது அதிலே சுரக்கும் அன்பு நிறைய தானங்கள் செய்ய வைக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 12, 2013 1:23 pm

krishnaamma wrote:
ஹர்ஷித் wrote:எங்கே சொல்வது இந்த அவலத்தை.குடிக்கும் நீரைக்கூட பணம் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.இதில் எங்கே தானம் செய்வது என்ற நிலைக்கு வந்தாகிற்று.

இது யார் தவறு என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.இருப்பினும் ஒரு சில நல்ல உள்ளங்கள் உள்ளதால் தான் இன்றும் தர்மம் தழைக்கிறது.
அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாது ஜேன், நம்மால் முடிந்ததை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் செய்யனும். இதைப்போய் ..... என்று நினைக்காமல் செய்யனும்.

நமக்கும் கீழே ஆயிரம் பேர் இருக்கா, யானை சாப்பிடும்போது சிந்துவதையே சாப்பிட்டு உயீர் வாழ்ந்து விடும் நிறைய உயீரினங்கள் இருக்கே. அது போல ஹிந்தி il சொல்வார்கள் " கிசிக்கி சுட்டா .... கிசிக்கி டௌலத்" என்று அதாவது சிலருக்கு சில்லறை காசு என்பது சிலருக்கு சொத்தாக இருக்கும் என்று. அது தான் உண்மையும் கூட.... இல்லையா? புன்னகை

எனவே, அது 10 பைசாவாக இருந்தாலும் கூட யாருக்காவது உதவும், இதில் என்ன முக்கியம் என்றால்... மத்தவாளுக்கு உதவனும் என்கிற மனது தான் முக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை புன்னகை அந்த மனது இருந்தால் போதுமானது அதிலே சுரக்கும் அன்பு நிறைய தானங்கள் செய்ய வைக்கும் புன்னகை

உண்மை தான் மா.இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு இறைவனே பதிலளிக்க இயலும்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jul 12, 2013 5:28 pm

krishnaamma wrote:
தர்மா wrote:அதெல்லாம் சரி வீட்டுக்கு வெளியே மாகோலம் போட்டுட்டு
உள்ளே எறும்பு பொடி தூவுற வங்க தானே நாம்

நாம் தமிழ் நாட்டில் தான் அப்டி செய்கிறோம் தர்மா புன்னகை வடக்கே நான் இருந்த போது பார்த்திருக்கேன், அவர்கள் எறும்பு வந்தால் சாப்பிடு இல்லாமல் தானே அவைகள் இங்கு வருகின்றன என்று அவை புற்றைத்தேடிச்சென்று கோதுமை மாவு தூவுவார்கள் புன்னகை
நான் ராஜஸ்தானில் இருந்த போது எங்க வீட்டுக்காரமாமி இப்படி செய்வதை பல முறை பார்த்திருக்கிறேன் , நான் 'எறும்பு பொடி' தூவினால்.... அதற்க்கு அவங்க 'யே பாப் ஹே சுமதி' என்பார்கள் புன்னகை

சரியாக சொன்னீர்கள் கிருஷ்ணா அம்மா



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 12, 2013 6:16 pm

தர்மா wrote:
krishnaamma wrote:
தர்மா wrote:அதெல்லாம் சரி வீட்டுக்கு வெளியே மாகோலம் போட்டுட்டு
உள்ளே எறும்பு பொடி தூவுற வங்க தானே நாம்

நாம் தமிழ் நாட்டில் தான் அப்டி செய்கிறோம் தர்மா புன்னகை வடக்கே நான் இருந்த போது பார்த்திருக்கேன், அவர்கள் எறும்பு வந்தால் சாப்பிடு இல்லாமல் தானே அவைகள் இங்கு வருகின்றன என்று அவை புற்றைத்தேடிச்சென்று கோதுமை மாவு தூவுவார்கள் புன்னகை
நான் ராஜஸ்தானில் இருந்த போது எங்க வீட்டுக்காரமாமி இப்படி செய்வதை பல முறை பார்த்திருக்கிறேன் , நான் 'எறும்பு பொடி' தூவினால்.... அதற்க்கு அவங்க 'யே பாப் ஹே சுமதி' என்பார்கள் புன்னகை

சரியாக சொன்னீர்கள் கிருஷ்ணா அம்மா

நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 14, 2013 12:26 pm

krishnaamma wrote:
ஹர்ஷித் wrote:எங்கே சொல்வது இந்த அவலத்தை.குடிக்கும் நீரைக்கூட பணம் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.இதில் எங்கே தானம் செய்வது என்ற நிலைக்கு வந்தாகிற்று.

இது யார் தவறு என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.இருப்பினும் ஒரு சில நல்ல உள்ளங்கள் உள்ளதால் தான் இன்றும் தர்மம் தழைக்கிறது.
அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாது ஜேன், நம்மால் முடிந்ததை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் செய்யனும். இதைப்போய் ..... என்று நினைக்காமல் செய்யனும்.

நமக்கும் கீழே ஆயிரம் பேர் இருக்கா, யானை சாப்பிடும்போது சிந்துவதையே சாப்பிட்டு உயீர் வாழ்ந்து விடும் நிறைய உயீரினங்கள் இருக்கே. அது போல ஹிந்தி il சொல்வார்கள் " கிசிக்கி சுட்டா .... கிசிக்கி டௌலத்" என்று அதாவது சிலருக்கு சில்லறை காசு என்பது சிலருக்கு சொத்தாக இருக்கும் என்று. அது தான் உண்மையும் கூட.... இல்லையா? புன்னகை

எனவே, அது 10 பைசாவாக இருந்தாலும் கூட யாருக்காவது உதவும், இதில் என்ன முக்கியம் என்றால்... மத்தவாளுக்கு உதவனும் என்கிற மனது தான் முக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை புன்னகை அந்த மனது இருந்தால் போதுமானது அதிலே சுரக்கும் அன்பு நிறைய தானங்கள் செய்ய வைக்கும் புன்னகை

அருமையான பதிவு நண்பரே ....

எங்க அம்மா பண்டிகை நாட்களில் மட்டும் அரிசிமாவில் கோலம் போடுவது வழக்கம். என் அம்மா இதே விளக்கம் தான் கொடுத்தாங்க ..... மற்ற நாட்களில் ஏன் கோலம் மாவு கேட்டான்
அதற்க்கு ஒரு வார்த்தையில் பதில் சொன்னங்க சிக்கனம் (தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும் ) என்று.

கிருஷ்ணா அம்மா கருத்தும் அருமை .......



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக