புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
Poomagi | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோசடியில் இது புதுசு
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
சென்னை : ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுப்பதாக கூறி ஒவ்வொரு வீட்டிலும் தலா ரூ.120 வீதம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது ஒரு கும்பல். பொதுமக்களுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கும் வகை யில் ஆதார் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அடையாள அட்டையில் குடும்ப தலைவரின் கைவிரல் ரேகை, கண்விழி உள்ளிட்ட பதிவுகள், போட்டோ போன்றவை இடம் பெற்றிக்கும். ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் அடையாள அட்டை பெயரை கூறி சென்னையில் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
சவுகார்பேட்டை பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 2 லேப்டாப், 2 வெப் கேமரா, விரல்ரேகை பதிவு செய்யும் இயந்திரம், ஸ்கேனர் போன்றவற்றோடு டிப்டாப் ஆசாமிகள் சிலர் வந்தனர். வீடு வீடாக சென்ற அவர்கள், தாங்கள் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையிலிருந்து வருவதாக கூறி, ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்து புகைப்படம் எடுத்தனர். தொடர்ந்து அடையாள அட்டை அனுப்புவதற்கான கட்டணம் என்று கூறி தலா ரூ.120 வீதம் வசூலித்துள்ளனர். சம்பந்தப்பட்ட முகவரிக்கு கார்டு அனுப்பப் படும் என்று கூறியுள்ளனர். மேலும் கட்டணம் வசூலித்ததற்காக ரசீதும் கொடுத்துள்ளனர்.
மத்திய அரசு என்று கூறியதால் சவுகார்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் புகைப்படம் எடுத்ததோடு ரூ.120 வீதம் கொடுத்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்த இந்த கும்பல் பின்னர் தப்பி விட்டது. இந்நிலையில் தங்களுக்கு அடையாள அட்டை வந்து சேராததால் சந்தேகம் அடைந்த சிலர், இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் விசாரித்தபோது,
சவுகார்பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று புகைப்படம் எடுக்க தாங்கள் யாரையும் அனுப்பவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த பொதுமக்கள் இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஆதார் அட்டை புகைப்படம் எடுத்தல் பணிகளில் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. தற்போது நடந்துள்ள தவறு குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
போலி அட்டைகள் 20,000 ரத்து
ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்கு மத்திய அரசு ஆணையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், நாடெங்கிலும் 3.84 லட்சம் போலி உறுப்பினர்கள் ஆதார் அட்டையில் இணைந்துள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது தெரியவந்து, அந்த உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
--- தினகரன்
சவுகார்பேட்டை பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 2 லேப்டாப், 2 வெப் கேமரா, விரல்ரேகை பதிவு செய்யும் இயந்திரம், ஸ்கேனர் போன்றவற்றோடு டிப்டாப் ஆசாமிகள் சிலர் வந்தனர். வீடு வீடாக சென்ற அவர்கள், தாங்கள் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையிலிருந்து வருவதாக கூறி, ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்து புகைப்படம் எடுத்தனர். தொடர்ந்து அடையாள அட்டை அனுப்புவதற்கான கட்டணம் என்று கூறி தலா ரூ.120 வீதம் வசூலித்துள்ளனர். சம்பந்தப்பட்ட முகவரிக்கு கார்டு அனுப்பப் படும் என்று கூறியுள்ளனர். மேலும் கட்டணம் வசூலித்ததற்காக ரசீதும் கொடுத்துள்ளனர்.
மத்திய அரசு என்று கூறியதால் சவுகார்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் புகைப்படம் எடுத்ததோடு ரூ.120 வீதம் கொடுத்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்த இந்த கும்பல் பின்னர் தப்பி விட்டது. இந்நிலையில் தங்களுக்கு அடையாள அட்டை வந்து சேராததால் சந்தேகம் அடைந்த சிலர், இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் விசாரித்தபோது,
சவுகார்பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று புகைப்படம் எடுக்க தாங்கள் யாரையும் அனுப்பவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த பொதுமக்கள் இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஆதார் அட்டை புகைப்படம் எடுத்தல் பணிகளில் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. தற்போது நடந்துள்ள தவறு குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
போலி அட்டைகள் 20,000 ரத்து
ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்கு மத்திய அரசு ஆணையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், நாடெங்கிலும் 3.84 லட்சம் போலி உறுப்பினர்கள் ஆதார் அட்டையில் இணைந்துள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது தெரியவந்து, அந்த உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
--- தினகரன்
சிலமணிநேரத்தில் 5000 x 120 = ???? அடேங்கப்பா தினுசு தினுஷா சிந்திக்குறாங்கப்பாsoplangi wrote:மத்திய அரசு என்று கூறியதால் சவுகார்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் புகைப்படம் எடுத்ததோடு ரூ.120 வீதம் கொடுத்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்த இந்த கும்பல் பின்னர் தப்பி விட்டது.
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஆறு லட்சம் ஸ்வாகா !!!!!!!!!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரூம் போட்டு பயங்கரமாகவே யோசிக்கராணுக இவனுக
ஆதார் அட்டை எடுப்பது இலவசம் என்று அங்கு வந்த ஒருத்தருக்கு கூட தெரியலயா இது தான் கொடுமயிலும் கொடுமை
ஆதார் அட்டை எடுப்பது இலவசம் என்று அங்கு வந்த ஒருத்தருக்கு கூட தெரியலயா இது தான் கொடுமயிலும் கொடுமை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» மோசடியில் இது புதுசு! தெரு பெயரை மாற்றி அங்கீகாரமில்லா மனைகளை பதியும் சார் - பதிவாளர்கள்
» கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
» வீட்டுவசதி வாரிய நில மோசடியில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள்
» "ஆன்-லைன்' பரிசு மோசடியில் நைஜிரீயன்கள்: பின்னணியில் "திடுக்
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
» கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
» வீட்டுவசதி வாரிய நில மோசடியில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள்
» "ஆன்-லைன்' பரிசு மோசடியில் நைஜிரீயன்கள்: பின்னணியில் "திடுக்
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|