புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 8:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
69 Posts - 50%
heezulia
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
57 Posts - 41%
mohamed nizamudeen
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Abiraj_26
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
vista
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
mini
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
Anthony raj
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
balki1949
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
Rathinavelu
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
426 Posts - 58%
heezulia
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
255 Posts - 35%
mohamed nizamudeen
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
22 Posts - 3%
prajai
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
9 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
Abiraj_26
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
mini
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
3 Posts - 0%
vista
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_lcapசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_voting_barசென்னையில் ஒரு மாநாடு  - Page 4 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஒரு மாநாடு


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 1:44 pm

First topic message reminder :

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் “திருக்குறள் தேசிய நூல் மாநாடு” சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர்.

சென்னை இலயோலா கல்லூரியிலும், புதுவை பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றித் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் துணைவேந்தராகத் தொடர்ந்து பணிநிறைவு பெற்றவரும், பன்மொழிப் புலவரும், பல அருமையான நூல்களுக்கு ஆசிரியருமாகிய க. ப. அறவாணன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மேனாள் பாடநூல் வாரியத் தலைவர் உயர்திரு. கா. லியாகத்அலிகான் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கவியரங்கில் நானும் கலந்துகொண்டு ‘’திருக்குறளே தேசிய நூல்” என்ற தலைப்பில் முற்றிலும் குறள்வெண்பாவில் ஆனதும் ஒன்றோடொன்று அந்தாதியால் தொடர்புடையதுமான குறள்வெண்பாக்களைப் படித்து பெரும்பாலோரின் பாராட்டுதலைப் பெற்றேன்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் வலைத்தள உலக சாதனைக்காக உருவாக்கியுள்ள “கவிவிசை மின்னூலில்” கவிதை படைத்ததற்காகவும், இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட “திருக்குறளே தேசிய நூல்” கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைக்காகவும் எனக்கு இரண்டு பட்டயங்கள் அறிஞர் க. ப. அறவாணன் அவர்கள் கையிலிருந்து பெறும் இனிய வாய்ப்பு கிட்டியது மிகுந்த மனமகிழ்வைத் தந்தது.

நேற்று(17-06-13), சாயங்காலத்தில் பெங்களுருக்கு திரும்பி வர இரயில் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்திக்க முடிவுசெய்து அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரும் மனமுவந்து என்னை மதிய இடைவேளையில் சந்திக்க விரும்பினார். அவ்வாறே மதியத்தில் அவரைச் சந்தித்தேன்.  எனக்குக் கிடைத்த பட்டயங்களையும் கவியரங்கில் நான் வாசித்த கவிதையையும் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்து பாராட்டினர். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கவிதை குறித்தும் நமது ஈகரை உறவுகள் குறித்தும் பேசிக்கொண்டு இருந்தோம். திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டதும், நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்தித்துப் பேசியதும் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் தந்தது.

கவிதையை படிக்க இங்கு சுட்டவும்:
http://www.eegarai.net/t100186-topic#978902

https://2img.net/r/ihimizer/img825/9654/n8da.jpg

https://2img.net/r/ihimizer/img5/6418/gp.jpg

https://2img.net/r/ihimizer/img46/5005/lsbv.jpg

https://2img.net/r/ihimizer/img850/8862/jrxd.jpg

https://2img.net/r/ihimizer/img690/111/f4mg.jpg

https://2img.net/r/ihimizer/img4/9411/2elc.jpg

https://2img.net/r/ihimizer/img842/8339/x626.jpg

https://2img.net/r/ihimizer/img542/1585/ax8z.jpg


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 24, 2013 10:36 am

T.N.Balasubramanian wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான் புன்னகை
ஆமாம் , அண்ணா!ரமணியன்
சிரி எனது கணினியில் எழுத்துருக்கள் சரியாக தெரியவில்லை , இப்ப கூட பாருங்க ரமணியன் ஐயா ஏதோ எழுதியிருக்கிறார் ஆனால் சரியா தெரியல சிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 24, 2013 3:14 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான் புன்னகை
ஆமாம் , அண்ணா!ரமணியன்
சிரி எனது கணினியில் எழுத்துருக்கள் சரியாக தெரியவில்லை , இப்ப கூட பாருங்க ரமணியன் ஐயா ஏதோ எழுதியிருக்கிறார் ஆனால் சரியா தெரியல சிரி

கண்ல கோளாரா இருக்கும் ...சிரிப்புசிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 24, 2013 4:30 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான் புன்னகை
ஆமாம் , அண்ணா!ரமணியன்
சிரி எனது கணினியில் எழுத்துருக்கள் சரியாக தெரியவில்லை , இப்ப கூட பாருங்க ரமணியன் ஐயா ஏதோ எழுதியிருக்கிறார் ஆனால் சரியா தெரியல சிரி

என்ன எழுதி இருக்கீங்க ராஜா?
எனது கணினியில் xxxxxxxxxxxசரியாக xxxxxx பாருங்க ரமணியன் xxx    xxxxx சரியா தெரியல.  ----

என்னை போல உங்களுக்கும் கணினி பொய்யிணி சின்றோம் . கவலை படாதீர் . 38 வயதுக்கு உட்பட்ட அறிவு மிக்க ,துடிப்புள்ள இளைஞர் மத்தியில் இந்த syndrome வருமாம். 2 மாதத்தில் குணம் காணலாம். இது செவி வழி செய்தி.உலக சுகாதார மன்ற செய்தியாம்.

ரமணியன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 26, 2013 7:04 pm

சிவா wrote:மட்டற்ற மகிழ்ச்சி அண்ணா! தாங்கள் மேலும் பல சிறப்புக்கள் பெற வேண்டும்!

மிகவும் நன்றி சிவா...மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 26, 2013 7:23 pm

T.N.Balasubramanian wrote:என்னை போல உங்களுக்கும் கணினி பொய்யிணி சின்றோம் . கவலை படாதீர் . 38 வயதுக்கு உட்பட்ட அறிவு மிக்க ,துடிப்புள்ள இளைஞர் மத்தியில் இந்த syndrome வருமாம். 2 மாதத்தில் குணம் காணலாம். இது செவி வழி செய்தி.உலக சுகாதார மன்ற செய்தியாம்.- ரமணியன்


நீங்க சொன்னா உண்மையா தான் இருக்கும் ஐயா , 2 மாசம் தானே பொறுத்திருக்கிறேன். புன்னகை சிரி



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 27, 2013 9:32 am

Aathira wrote:தங்கள் திறமைக்கு, யாப்புப் புலமைக்கு இன்னும் எத்தனயோ ஏற்றங்கள் வந்தடையும். வாழ்த்துகள் தயாளன் சார்.

சந்தித்ததில் நிறைய சிந்தித்ததில் மகிழ்ச்சி அலைகள் இன்னும்.....  ஆனாலும் அந்த ஃபேர் அன் லவ்லீயை மறக்க முடியல சார்.சிரி
மிகவும் நன்றி ஆதிரா...உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 29, 2013 3:31 pm

பார்த்திபன் wrote:மிக்க மகிழ்ச்சி ஐயா! மகிழ்ச்சி
மிக்க நன்றி தம்பி பார்த்திபன் புன்னகை 

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Jun 29, 2013 7:50 pm

மிக்க மகிழ்ச்சி ஐயா!

முரசுக் கவிஞருக்கு முத்துத் தமிழில்
கரைந்து கொடுத்தேன் குறள்




Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 07, 2013 8:54 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் திரு சுந்தர்ராஜ் தயாளன் அவர்களே.அன்பு மலர் அன்பு மலர்
முன்பே அறிந்திருந்தால் திருக்குறளுடன் அய்யாவின்
திரு குரலையும் கேட்டிருக்கலாம்.

ரமணியன்
மிகவும் நன்றி ரமணியன் அய்யா. :வணக்கம்: 

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக