புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த தவறை செஞ்சுடாதீங்க!
Page 1 of 1 •
நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
ஸ்வர்ணலதா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மாகடி
சாலை (பெங்களூர்) கிளையில் அசிஸ்டென்ட் ஜெனரல்
மேனேஜராக பணிபுரிபவர்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் வேலைக்கு செல்வதற்காக
காலை 9 மணிக்கு பெங்களூர் பாஸ்யம் சர்க்கிள் பஸ் ஸ்டாப்பில்,
பி.எம்.டி.சி. டவுன் பஸ்ஸில் ஏறினார். ஓர் இருக்கையில் அமர்ந்தார்.
இவருக்கு அருகே ஒரு பெண் வந்து அமர்ந்தார். அவர் பெயர்
அபி.சில நிமிடங்களுக்குப் பின் அபி ரகசியமாக ஸ்வர்ணலதாவின்
ஹேண்ட் பேக்கில் கைவிட்டு அதில் இருந்த மணிபர்ஸை எடுத்துக்
கொண்டார்.
உடனே வந்த பஸ் ஸ்டாப்பில் அவசர அவசரமாக இறங்கி விட்டார்.
இறங்கிய அபி எடுத்த ஸ்வர்ணலதாவின் பர்ஸை திறந்து பார்த்தார்.
அதில் 2 ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. அவற்றை காதிதத்தால் சுற்றி
அதில் இரு ஏ.டி.எம். கார்டுகளின் பின்நம்பர்களும் எழுதி இருந்தன.
சர்க்கரையை எதிர்பார்த்து அல்வா கிடைத்தால் எப்படி இருக்கும்?
அதனால் உடனே அவற்றை பயன்படுத்தி பணம் எடுக்க ஏ.டி.எம்-ஐ
தேடினார். சற்றுத் தள்ளி பேங்க் ஆஃப் ஹைதராபாத்தின் ஏ.டி.எம்.
இருந்தது. அதனுள் சென்று கிடு கிடு என கார்டுகளை பயன்படுத்தி
பணம் எடுக்க ஆரம்பித்தார்.
20 நிமிடங்களில் இரு கார்டுகளின் மூலம் 93,500 ரூபாய் எடுத்து
விட்டார்.இதெல்லாம் உடனுக்குடன் ஸ்வர்ணலதாவின் கணவர்
மொபைலுக்கு தகவலாக சென்றன.
திகைத்த அவர் உடனே மனைவியை போனில் அழைத்து
விஷயத்தைக் கூற ஸ்வர்ணலதா திடுக்கிட்டார். உடனே
ஹேண்ட்பேக்கை செக் செய்ய உள்ளே பர்ஸ் இல்லை.
அதிர்ச்சியடைந்த ஸ்வர்ணலதா உடனே வங்கிக்கு போன் செய்து
தன் கார்டுகளை ‘பிளாக்’ செய்ய கட்டளையிட்டார். அதே சமயம்
பணம் எந்த ஏ.டி.எம்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டு
பிடித்து கூறுமாறு சொன்னார்.
உடனே தகவல் வந்துவிட்டது. பணம் அருகிலுள்ள மல்லேகவுடா
சாலையில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்தது. பேருந்தை
நிறுத்தி இறங்கிய ஸ்வர்ணலதா உடனே காவல்துறைக்கு தகவல்
தெரிவித்ததுடன் ஆட்டோ ஒன்றை பிடித்து மல்லேகவுடா சாலையில்
உள்ள ஹைதராபாத் வங்கி ஏ.டி.எம்-க்கு சென்றார்.நேராக
ஏ.டி.எம்-க்குள் சென்ற ஸ்வர்ணலதா அங்கு இருந்த அபியின்
கையிலிருந்த ஏ.டி.எம் கார்டுகளை பிடுங்கிக் கொண்டார்.
உடனே அபி ஓட எத்தனிக்க, நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த
ஏ.டி.எம். காவலாளி அபியை உள்ளே தள்ளி கதவை சாத்தினார்.
நடப்பதைப் பார்த்து மக்கள் அங்கு கூட ஸ்வர்ணலதா நடந்ததை
கூறினார்.
உடனே ஏ.டி.எம். காவலாளி கதவை திறக்க அபியை மக்கள்
பிடித்து தர்ம அடி கொடுத்து, அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில்
கட்டி விட்டனர். ராஜாஜி நகர் காவல்துறையினர் வந்து அந்தப்
பெண்ணை கைது செய்தனர். பணமும் மீண்டது.
அபி, தான் மைசூரிலிருந்து வந்ததாகவும், செலவு செய்ய பணம்
இல்லாததால்தான் பிக்பாக்கெட் செய்ததாகவும் கூறினார்.
அவரை சோதித்த போலீஸ், அவரிடமிருந்த ஐ.டி. கார்டை
சோதித்தபோது, அதில் பனசங்கரி பகுதியின் வீடு முகவரி இருக்க,
அங்கு போய் விசாரித்த போது அங்கு ஒருவர் 10 வருடங்களாக
தொடர்ந்து வசித்து வருவதாகவும், ஆக அந்த ஐ.டி. கார்டு முகவரியே
போலி என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த திருட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்
ஒரு வங்கியின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஒரு பெண் அதிகாரி
ஏ.டி.எம். கார்டுடன் பின்நம்பர்களையும் எழுதி காகிதத்தில் வைத்துக்
கொண்டார் என்பதுதான்.
இது சரியா? ஆக திருட்டுக்கு இதுவே ஒரு உதவியாக மாறிவிட்டது.
மேலும் சிலர் ஏ.டி.எம். கார்டுகளிலேயே, மறந்து விடும் என
பின்நம்பரை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். அது எவ்வளவு பெரிய
தப்பு என்பதை இந்த உண்மை சம்பவத்தை படித்ததும் தெரிந்து
கொள்வார்கள் என நம்புவோம்.
-
------------------------------------------
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்
தினகரன்
வாசகர் பகுதி
ஸ்வர்ணலதா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மாகடி
சாலை (பெங்களூர்) கிளையில் அசிஸ்டென்ட் ஜெனரல்
மேனேஜராக பணிபுரிபவர்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் வேலைக்கு செல்வதற்காக
காலை 9 மணிக்கு பெங்களூர் பாஸ்யம் சர்க்கிள் பஸ் ஸ்டாப்பில்,
பி.எம்.டி.சி. டவுன் பஸ்ஸில் ஏறினார். ஓர் இருக்கையில் அமர்ந்தார்.
இவருக்கு அருகே ஒரு பெண் வந்து அமர்ந்தார். அவர் பெயர்
அபி.சில நிமிடங்களுக்குப் பின் அபி ரகசியமாக ஸ்வர்ணலதாவின்
ஹேண்ட் பேக்கில் கைவிட்டு அதில் இருந்த மணிபர்ஸை எடுத்துக்
கொண்டார்.
உடனே வந்த பஸ் ஸ்டாப்பில் அவசர அவசரமாக இறங்கி விட்டார்.
இறங்கிய அபி எடுத்த ஸ்வர்ணலதாவின் பர்ஸை திறந்து பார்த்தார்.
அதில் 2 ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. அவற்றை காதிதத்தால் சுற்றி
அதில் இரு ஏ.டி.எம். கார்டுகளின் பின்நம்பர்களும் எழுதி இருந்தன.
சர்க்கரையை எதிர்பார்த்து அல்வா கிடைத்தால் எப்படி இருக்கும்?
அதனால் உடனே அவற்றை பயன்படுத்தி பணம் எடுக்க ஏ.டி.எம்-ஐ
தேடினார். சற்றுத் தள்ளி பேங்க் ஆஃப் ஹைதராபாத்தின் ஏ.டி.எம்.
இருந்தது. அதனுள் சென்று கிடு கிடு என கார்டுகளை பயன்படுத்தி
பணம் எடுக்க ஆரம்பித்தார்.
20 நிமிடங்களில் இரு கார்டுகளின் மூலம் 93,500 ரூபாய் எடுத்து
விட்டார்.இதெல்லாம் உடனுக்குடன் ஸ்வர்ணலதாவின் கணவர்
மொபைலுக்கு தகவலாக சென்றன.
திகைத்த அவர் உடனே மனைவியை போனில் அழைத்து
விஷயத்தைக் கூற ஸ்வர்ணலதா திடுக்கிட்டார். உடனே
ஹேண்ட்பேக்கை செக் செய்ய உள்ளே பர்ஸ் இல்லை.
அதிர்ச்சியடைந்த ஸ்வர்ணலதா உடனே வங்கிக்கு போன் செய்து
தன் கார்டுகளை ‘பிளாக்’ செய்ய கட்டளையிட்டார். அதே சமயம்
பணம் எந்த ஏ.டி.எம்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டு
பிடித்து கூறுமாறு சொன்னார்.
உடனே தகவல் வந்துவிட்டது. பணம் அருகிலுள்ள மல்லேகவுடா
சாலையில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்தது. பேருந்தை
நிறுத்தி இறங்கிய ஸ்வர்ணலதா உடனே காவல்துறைக்கு தகவல்
தெரிவித்ததுடன் ஆட்டோ ஒன்றை பிடித்து மல்லேகவுடா சாலையில்
உள்ள ஹைதராபாத் வங்கி ஏ.டி.எம்-க்கு சென்றார்.நேராக
ஏ.டி.எம்-க்குள் சென்ற ஸ்வர்ணலதா அங்கு இருந்த அபியின்
கையிலிருந்த ஏ.டி.எம் கார்டுகளை பிடுங்கிக் கொண்டார்.
உடனே அபி ஓட எத்தனிக்க, நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த
ஏ.டி.எம். காவலாளி அபியை உள்ளே தள்ளி கதவை சாத்தினார்.
நடப்பதைப் பார்த்து மக்கள் அங்கு கூட ஸ்வர்ணலதா நடந்ததை
கூறினார்.
உடனே ஏ.டி.எம். காவலாளி கதவை திறக்க அபியை மக்கள்
பிடித்து தர்ம அடி கொடுத்து, அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில்
கட்டி விட்டனர். ராஜாஜி நகர் காவல்துறையினர் வந்து அந்தப்
பெண்ணை கைது செய்தனர். பணமும் மீண்டது.
அபி, தான் மைசூரிலிருந்து வந்ததாகவும், செலவு செய்ய பணம்
இல்லாததால்தான் பிக்பாக்கெட் செய்ததாகவும் கூறினார்.
அவரை சோதித்த போலீஸ், அவரிடமிருந்த ஐ.டி. கார்டை
சோதித்தபோது, அதில் பனசங்கரி பகுதியின் வீடு முகவரி இருக்க,
அங்கு போய் விசாரித்த போது அங்கு ஒருவர் 10 வருடங்களாக
தொடர்ந்து வசித்து வருவதாகவும், ஆக அந்த ஐ.டி. கார்டு முகவரியே
போலி என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த திருட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்
ஒரு வங்கியின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஒரு பெண் அதிகாரி
ஏ.டி.எம். கார்டுடன் பின்நம்பர்களையும் எழுதி காகிதத்தில் வைத்துக்
கொண்டார் என்பதுதான்.
இது சரியா? ஆக திருட்டுக்கு இதுவே ஒரு உதவியாக மாறிவிட்டது.
மேலும் சிலர் ஏ.டி.எம். கார்டுகளிலேயே, மறந்து விடும் என
பின்நம்பரை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். அது எவ்வளவு பெரிய
தப்பு என்பதை இந்த உண்மை சம்பவத்தை படித்ததும் தெரிந்து
கொள்வார்கள் என நம்புவோம்.
-
------------------------------------------
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்
தினகரன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
அறிவின்மையின் உச்சம்
இவர்களெல்லாம் வங்கியின் உயர் அதிகாரிகள்.
ரமணியன்
இவர்களெல்லாம் வங்கியின் உயர் அதிகாரிகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ATM Secret Number -ஐ அடிக்கடி மாற்றக்கூடாது . மனப்பாடமாக வைத்துக் கொள்ளவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... நல்ல காலம் உடனடியாக செயல் பட்டு திருடியை பிடித்துவிட்டார்கள்.........என்றாலும் அவர் வங்கி ஊழியர் என்பதால் தான் இத்தனை துரிதமாக போன் இல் விவரம் கொடுத்துள்ளனர் என்று எண்ணுகிறேன்
- Sponsored content
Similar topics
» கிரெடிட் கார்ட் வச்சிருக்கீங்களா.. இந்த தப்பை மட்டும் எந்த காரணம் கொண்டும் செஞ்சுடாதீங்க
» தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே
» தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே
» 'பேஸ்புக்' தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு
» 90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா?
» தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே
» தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே
» 'பேஸ்புக்' தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு
» 90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|