புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த தவறை செஞ்சுடாதீங்க!
Page 1 of 1 •
நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
ஸ்வர்ணலதா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மாகடி
சாலை (பெங்களூர்) கிளையில் அசிஸ்டென்ட் ஜெனரல்
மேனேஜராக பணிபுரிபவர்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் வேலைக்கு செல்வதற்காக
காலை 9 மணிக்கு பெங்களூர் பாஸ்யம் சர்க்கிள் பஸ் ஸ்டாப்பில்,
பி.எம்.டி.சி. டவுன் பஸ்ஸில் ஏறினார். ஓர் இருக்கையில் அமர்ந்தார்.
இவருக்கு அருகே ஒரு பெண் வந்து அமர்ந்தார். அவர் பெயர்
அபி.சில நிமிடங்களுக்குப் பின் அபி ரகசியமாக ஸ்வர்ணலதாவின்
ஹேண்ட் பேக்கில் கைவிட்டு அதில் இருந்த மணிபர்ஸை எடுத்துக்
கொண்டார்.
உடனே வந்த பஸ் ஸ்டாப்பில் அவசர அவசரமாக இறங்கி விட்டார்.
இறங்கிய அபி எடுத்த ஸ்வர்ணலதாவின் பர்ஸை திறந்து பார்த்தார்.
அதில் 2 ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. அவற்றை காதிதத்தால் சுற்றி
அதில் இரு ஏ.டி.எம். கார்டுகளின் பின்நம்பர்களும் எழுதி இருந்தன.
சர்க்கரையை எதிர்பார்த்து அல்வா கிடைத்தால் எப்படி இருக்கும்?
அதனால் உடனே அவற்றை பயன்படுத்தி பணம் எடுக்க ஏ.டி.எம்-ஐ
தேடினார். சற்றுத் தள்ளி பேங்க் ஆஃப் ஹைதராபாத்தின் ஏ.டி.எம்.
இருந்தது. அதனுள் சென்று கிடு கிடு என கார்டுகளை பயன்படுத்தி
பணம் எடுக்க ஆரம்பித்தார்.
20 நிமிடங்களில் இரு கார்டுகளின் மூலம் 93,500 ரூபாய் எடுத்து
விட்டார்.இதெல்லாம் உடனுக்குடன் ஸ்வர்ணலதாவின் கணவர்
மொபைலுக்கு தகவலாக சென்றன.
திகைத்த அவர் உடனே மனைவியை போனில் அழைத்து
விஷயத்தைக் கூற ஸ்வர்ணலதா திடுக்கிட்டார். உடனே
ஹேண்ட்பேக்கை செக் செய்ய உள்ளே பர்ஸ் இல்லை.
அதிர்ச்சியடைந்த ஸ்வர்ணலதா உடனே வங்கிக்கு போன் செய்து
தன் கார்டுகளை ‘பிளாக்’ செய்ய கட்டளையிட்டார். அதே சமயம்
பணம் எந்த ஏ.டி.எம்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டு
பிடித்து கூறுமாறு சொன்னார்.
உடனே தகவல் வந்துவிட்டது. பணம் அருகிலுள்ள மல்லேகவுடா
சாலையில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்தது. பேருந்தை
நிறுத்தி இறங்கிய ஸ்வர்ணலதா உடனே காவல்துறைக்கு தகவல்
தெரிவித்ததுடன் ஆட்டோ ஒன்றை பிடித்து மல்லேகவுடா சாலையில்
உள்ள ஹைதராபாத் வங்கி ஏ.டி.எம்-க்கு சென்றார்.நேராக
ஏ.டி.எம்-க்குள் சென்ற ஸ்வர்ணலதா அங்கு இருந்த அபியின்
கையிலிருந்த ஏ.டி.எம் கார்டுகளை பிடுங்கிக் கொண்டார்.
உடனே அபி ஓட எத்தனிக்க, நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த
ஏ.டி.எம். காவலாளி அபியை உள்ளே தள்ளி கதவை சாத்தினார்.
நடப்பதைப் பார்த்து மக்கள் அங்கு கூட ஸ்வர்ணலதா நடந்ததை
கூறினார்.
உடனே ஏ.டி.எம். காவலாளி கதவை திறக்க அபியை மக்கள்
பிடித்து தர்ம அடி கொடுத்து, அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில்
கட்டி விட்டனர். ராஜாஜி நகர் காவல்துறையினர் வந்து அந்தப்
பெண்ணை கைது செய்தனர். பணமும் மீண்டது.
அபி, தான் மைசூரிலிருந்து வந்ததாகவும், செலவு செய்ய பணம்
இல்லாததால்தான் பிக்பாக்கெட் செய்ததாகவும் கூறினார்.
அவரை சோதித்த போலீஸ், அவரிடமிருந்த ஐ.டி. கார்டை
சோதித்தபோது, அதில் பனசங்கரி பகுதியின் வீடு முகவரி இருக்க,
அங்கு போய் விசாரித்த போது அங்கு ஒருவர் 10 வருடங்களாக
தொடர்ந்து வசித்து வருவதாகவும், ஆக அந்த ஐ.டி. கார்டு முகவரியே
போலி என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த திருட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்
ஒரு வங்கியின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஒரு பெண் அதிகாரி
ஏ.டி.எம். கார்டுடன் பின்நம்பர்களையும் எழுதி காகிதத்தில் வைத்துக்
கொண்டார் என்பதுதான்.
இது சரியா? ஆக திருட்டுக்கு இதுவே ஒரு உதவியாக மாறிவிட்டது.
மேலும் சிலர் ஏ.டி.எம். கார்டுகளிலேயே, மறந்து விடும் என
பின்நம்பரை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். அது எவ்வளவு பெரிய
தப்பு என்பதை இந்த உண்மை சம்பவத்தை படித்ததும் தெரிந்து
கொள்வார்கள் என நம்புவோம்.
-
------------------------------------------
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்
தினகரன்
வாசகர் பகுதி
ஸ்வர்ணலதா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மாகடி
சாலை (பெங்களூர்) கிளையில் அசிஸ்டென்ட் ஜெனரல்
மேனேஜராக பணிபுரிபவர்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் வேலைக்கு செல்வதற்காக
காலை 9 மணிக்கு பெங்களூர் பாஸ்யம் சர்க்கிள் பஸ் ஸ்டாப்பில்,
பி.எம்.டி.சி. டவுன் பஸ்ஸில் ஏறினார். ஓர் இருக்கையில் அமர்ந்தார்.
இவருக்கு அருகே ஒரு பெண் வந்து அமர்ந்தார். அவர் பெயர்
அபி.சில நிமிடங்களுக்குப் பின் அபி ரகசியமாக ஸ்வர்ணலதாவின்
ஹேண்ட் பேக்கில் கைவிட்டு அதில் இருந்த மணிபர்ஸை எடுத்துக்
கொண்டார்.
உடனே வந்த பஸ் ஸ்டாப்பில் அவசர அவசரமாக இறங்கி விட்டார்.
இறங்கிய அபி எடுத்த ஸ்வர்ணலதாவின் பர்ஸை திறந்து பார்த்தார்.
அதில் 2 ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. அவற்றை காதிதத்தால் சுற்றி
அதில் இரு ஏ.டி.எம். கார்டுகளின் பின்நம்பர்களும் எழுதி இருந்தன.
சர்க்கரையை எதிர்பார்த்து அல்வா கிடைத்தால் எப்படி இருக்கும்?
அதனால் உடனே அவற்றை பயன்படுத்தி பணம் எடுக்க ஏ.டி.எம்-ஐ
தேடினார். சற்றுத் தள்ளி பேங்க் ஆஃப் ஹைதராபாத்தின் ஏ.டி.எம்.
இருந்தது. அதனுள் சென்று கிடு கிடு என கார்டுகளை பயன்படுத்தி
பணம் எடுக்க ஆரம்பித்தார்.
20 நிமிடங்களில் இரு கார்டுகளின் மூலம் 93,500 ரூபாய் எடுத்து
விட்டார்.இதெல்லாம் உடனுக்குடன் ஸ்வர்ணலதாவின் கணவர்
மொபைலுக்கு தகவலாக சென்றன.
திகைத்த அவர் உடனே மனைவியை போனில் அழைத்து
விஷயத்தைக் கூற ஸ்வர்ணலதா திடுக்கிட்டார். உடனே
ஹேண்ட்பேக்கை செக் செய்ய உள்ளே பர்ஸ் இல்லை.
அதிர்ச்சியடைந்த ஸ்வர்ணலதா உடனே வங்கிக்கு போன் செய்து
தன் கார்டுகளை ‘பிளாக்’ செய்ய கட்டளையிட்டார். அதே சமயம்
பணம் எந்த ஏ.டி.எம்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டு
பிடித்து கூறுமாறு சொன்னார்.
உடனே தகவல் வந்துவிட்டது. பணம் அருகிலுள்ள மல்லேகவுடா
சாலையில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்தது. பேருந்தை
நிறுத்தி இறங்கிய ஸ்வர்ணலதா உடனே காவல்துறைக்கு தகவல்
தெரிவித்ததுடன் ஆட்டோ ஒன்றை பிடித்து மல்லேகவுடா சாலையில்
உள்ள ஹைதராபாத் வங்கி ஏ.டி.எம்-க்கு சென்றார்.நேராக
ஏ.டி.எம்-க்குள் சென்ற ஸ்வர்ணலதா அங்கு இருந்த அபியின்
கையிலிருந்த ஏ.டி.எம் கார்டுகளை பிடுங்கிக் கொண்டார்.
உடனே அபி ஓட எத்தனிக்க, நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த
ஏ.டி.எம். காவலாளி அபியை உள்ளே தள்ளி கதவை சாத்தினார்.
நடப்பதைப் பார்த்து மக்கள் அங்கு கூட ஸ்வர்ணலதா நடந்ததை
கூறினார்.
உடனே ஏ.டி.எம். காவலாளி கதவை திறக்க அபியை மக்கள்
பிடித்து தர்ம அடி கொடுத்து, அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில்
கட்டி விட்டனர். ராஜாஜி நகர் காவல்துறையினர் வந்து அந்தப்
பெண்ணை கைது செய்தனர். பணமும் மீண்டது.
அபி, தான் மைசூரிலிருந்து வந்ததாகவும், செலவு செய்ய பணம்
இல்லாததால்தான் பிக்பாக்கெட் செய்ததாகவும் கூறினார்.
அவரை சோதித்த போலீஸ், அவரிடமிருந்த ஐ.டி. கார்டை
சோதித்தபோது, அதில் பனசங்கரி பகுதியின் வீடு முகவரி இருக்க,
அங்கு போய் விசாரித்த போது அங்கு ஒருவர் 10 வருடங்களாக
தொடர்ந்து வசித்து வருவதாகவும், ஆக அந்த ஐ.டி. கார்டு முகவரியே
போலி என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த திருட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்
ஒரு வங்கியின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஒரு பெண் அதிகாரி
ஏ.டி.எம். கார்டுடன் பின்நம்பர்களையும் எழுதி காகிதத்தில் வைத்துக்
கொண்டார் என்பதுதான்.
இது சரியா? ஆக திருட்டுக்கு இதுவே ஒரு உதவியாக மாறிவிட்டது.
மேலும் சிலர் ஏ.டி.எம். கார்டுகளிலேயே, மறந்து விடும் என
பின்நம்பரை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். அது எவ்வளவு பெரிய
தப்பு என்பதை இந்த உண்மை சம்பவத்தை படித்ததும் தெரிந்து
கொள்வார்கள் என நம்புவோம்.
-
------------------------------------------
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்
தினகரன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
அறிவின்மையின் உச்சம்
இவர்களெல்லாம் வங்கியின் உயர் அதிகாரிகள்.
ரமணியன்
இவர்களெல்லாம் வங்கியின் உயர் அதிகாரிகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ATM Secret Number -ஐ அடிக்கடி மாற்றக்கூடாது . மனப்பாடமாக வைத்துக் கொள்ளவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... நல்ல காலம் உடனடியாக செயல் பட்டு திருடியை பிடித்துவிட்டார்கள்.........என்றாலும் அவர் வங்கி ஊழியர் என்பதால் தான் இத்தனை துரிதமாக போன் இல் விவரம் கொடுத்துள்ளனர் என்று எண்ணுகிறேன்
- Sponsored content
Similar topics
» கிரெடிட் கார்ட் வச்சிருக்கீங்களா.. இந்த தப்பை மட்டும் எந்த காரணம் கொண்டும் செஞ்சுடாதீங்க
» தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே
» தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே
» 'பேஸ்புக்' தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு
» 90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா?
» தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே
» தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே
» 'பேஸ்புக்' தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு
» 90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|