புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் - இறுதிச்சுற்று..!
Page 1 of 8 •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆகஸ்ட் 6 ந்தேதி மறுபடியும் எனது பயணம் அந்தமானுக்கு அடுத்த சுற்றாக துவங்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆம்! அடுத்த சுற்று தான். இறுதிச்சுற்று இல்லை. சென்ற முறை பார்க்காமல் விட்டதையெல்லாம் மறுபடியும் பார்க்கும் சந்தர்ப்பம் நேரிடும் என்பதும் நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
எதிர்பாராத நிகழ்வுகள் தானே நம்மை எப்போதும் வாழ்க்கையில் சுவாரசியம் குறையாமல் வைத்துக்கொள்ள செய்கிறது. என்னை பொருத்தவரையிலும் இந்த பயணமும் அப்படித்தான் அமைந்து விட்டது.
இந்தமுறை offer ல், சென்ற முறை வராதவர்கள் எல்லாம் போக திட்டமிட்டார்கள். உடன் வரச்சொல்லி எங்களையும் கட்டாயப்படுத்தவே நாங்கள் போவதும் ஊர்ஜிதமானது.
நாங்கள் மொத்தம் பதினான்கு பேர்கள். Offer புக்கிங் என்பதால் ஸ்பைஸ் ஜட்டில் பத்து பேருக்கு மட்டுமே புக் செய்ய முடிந்தது. மீதமுள்ள நான்கு பேருக்கு அன்று காலை புறப்படும் ஏர் இன்டியா flight ல் புக் செய்யப்பட்டது.
இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் நபர் ஒருவருக்கு ரூபாய் 2,800/- ஆகும். சென்ற வருடம் அக்டோபர் கடைசி வாரத்தில் புக் செய்தோம்.
மாதங்கள் வெகு வேகமாக ஓடி, ஒரு வழியாக கிளம்பும் நாளும் வந்தது. ஆனால், நாங்கள் கிளம்புவதற்கு சில நாட்களுக்கு முன்னரே போர்ட் ப்ளேயர் சென்ற விமானம் ஒன்று மறைந்து விட்ட தகவல் வேறு அடிவயிற்றில் பீதியை கிளப்பிக்கொண்டு இருந்தது. சுருளும் பீதியை ஓரம் கட்டிவிட்டு புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
நாங்கள் பத்து பேர்கள் ஒரு குரூப்பாகவும், மீதம் உள்ள நான்கு பேர்கள் ஒரு குழுவாகவும் – தனித்தனியே பயணித்து போர்ட் ப்ளேயர் வந்திறங்கினோம். ஆனால், சென்ற முறையை விட இம்முறை ஆட்கள் அதிகம் என்பதால் அமர்க்களமும் அதிகமாகவே இருந்தது. (Flight –டே சும்மா அதிர்ந்திடுச்சி இல்ல....! அதனால் தான் விமானத்தினுள் குலுக்கல்கள் அதிகம் காணப்பட்டது போல.....)
நன்றாக ஜாலியான பொழுதுகள் கழிந்தது தெரியாமல் கனவு போல பயணம் முடிந்து திரும்பி விட்டோம். மற்றுமொரு மறக்க இயலாத நினைவலைகள் மனதின் ஓரத்தில் சந்தோஷமாய் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது.
அதன் விளைவாய்.... இதோ, நீங்களும் சேர்ந்து அதில் நனைய எனது அடுத்த பயணக்கட்டுரை துவங்குகிறது. வழக்கம் போல உடன் வாருங்கள்.
எதிர்பாராத நிகழ்வுகள் தானே நம்மை எப்போதும் வாழ்க்கையில் சுவாரசியம் குறையாமல் வைத்துக்கொள்ள செய்கிறது. என்னை பொருத்தவரையிலும் இந்த பயணமும் அப்படித்தான் அமைந்து விட்டது.
இந்தமுறை offer ல், சென்ற முறை வராதவர்கள் எல்லாம் போக திட்டமிட்டார்கள். உடன் வரச்சொல்லி எங்களையும் கட்டாயப்படுத்தவே நாங்கள் போவதும் ஊர்ஜிதமானது.
நாங்கள் மொத்தம் பதினான்கு பேர்கள். Offer புக்கிங் என்பதால் ஸ்பைஸ் ஜட்டில் பத்து பேருக்கு மட்டுமே புக் செய்ய முடிந்தது. மீதமுள்ள நான்கு பேருக்கு அன்று காலை புறப்படும் ஏர் இன்டியா flight ல் புக் செய்யப்பட்டது.
இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் நபர் ஒருவருக்கு ரூபாய் 2,800/- ஆகும். சென்ற வருடம் அக்டோபர் கடைசி வாரத்தில் புக் செய்தோம்.
மாதங்கள் வெகு வேகமாக ஓடி, ஒரு வழியாக கிளம்பும் நாளும் வந்தது. ஆனால், நாங்கள் கிளம்புவதற்கு சில நாட்களுக்கு முன்னரே போர்ட் ப்ளேயர் சென்ற விமானம் ஒன்று மறைந்து விட்ட தகவல் வேறு அடிவயிற்றில் பீதியை கிளப்பிக்கொண்டு இருந்தது. சுருளும் பீதியை ஓரம் கட்டிவிட்டு புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
நாங்கள் பத்து பேர்கள் ஒரு குரூப்பாகவும், மீதம் உள்ள நான்கு பேர்கள் ஒரு குழுவாகவும் – தனித்தனியே பயணித்து போர்ட் ப்ளேயர் வந்திறங்கினோம். ஆனால், சென்ற முறையை விட இம்முறை ஆட்கள் அதிகம் என்பதால் அமர்க்களமும் அதிகமாகவே இருந்தது. (Flight –டே சும்மா அதிர்ந்திடுச்சி இல்ல....! அதனால் தான் விமானத்தினுள் குலுக்கல்கள் அதிகம் காணப்பட்டது போல.....)
நன்றாக ஜாலியான பொழுதுகள் கழிந்தது தெரியாமல் கனவு போல பயணம் முடிந்து திரும்பி விட்டோம். மற்றுமொரு மறக்க இயலாத நினைவலைகள் மனதின் ஓரத்தில் சந்தோஷமாய் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது.
அதன் விளைவாய்.... இதோ, நீங்களும் சேர்ந்து அதில் நனைய எனது அடுத்த பயணக்கட்டுரை துவங்குகிறது. வழக்கம் போல உடன் வாருங்கள்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எங்களுக்கு முன்னால் வந்த நால்வரும் காலை ஒன்பது மணிக்கும், நாங்கள் மாலை மூன்று மணிக்கும் அந்தமான் வந்திறங்கினோம். இம்முறை takeoff ம், landing ம் ரொம்பவே பயமுறுத்தும் விதமாக இருந்தது.
உடன் வந்த என் நாத்தனார் take off ஆகும் போது கண்ணை இருக்க மூடியவள் தான். அந்தமானில் வந்து தான் கண்களையே திறந்தாள். அப்படி ஒரு பயம் அவளுக்கு.
நாங்கள் மேலேயே(!) சாப்பாட்டை முடித்துவிட்டிருந்தபடியால், ஹோட்டலுக்கு வந்துமே சற்றைக்கெல்லாம் சுற்றிப்பார்க்க கிளம்பி விட்டோம்.
காலையில் வந்தவர்கள் அங்கேயே லோக்கலில் பார்க்கக்கூடிய இடங்களான செல்லுலார் ஜெயில், அக்வாரியம் மற்றும் ஆதிவாசிகளின் அருங்காட்சியகம் என்று சுற்றிபார்த்துவிட்டு, நாங்கள் மாலை கார்பியன் பீச் சென்ற போது எங்களுடன் இணைந்து கொண்டார்கள்.
நாங்கள் முதலில் ஆதிவாசிகளின் அருங்காட்சியம் சென்று விட்டு பிறகு கார்பியன் பீச் வந்தோம். இரண்டுமே சென்ற முறை பார்த்தது என்றாலும் மற்றவர்களுக்காகவும், எங்கள் பொழுது போகவும் மறுமுறை ஒரு சுற்று வந்தோம்.
ஏற்கனவே இந்த இடத்தினை பற்றி நான் உங்களுக்கு சொல்லி இருப்பதாலும், சொல்லும்படியான மாற்றங்கள் ஏதும் இங்கு ஏற்படவில்லை என்பதாலும் (ஒரு வருட இடைவெளியில் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது...) இங்கெடுத்த சில படங்களை மட்டும் பதிவிடுகிறேன்.
கடற்கரையில் சென்றமுறை போல் இல்லாமல் நல்ல கூட்டம் இருந்தது.
இந்த முறை இரண்டு பெஞ்சுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். (அதே பத்து ரூபாய் தான்)
கடற்கரையில் சென்றமுறைபோல் இல்லாமல் கடல் நீர் சற்றே உள்வாங்கியிருந்ததையும் கவனிக்க முடிந்தது. மாலை 5 மணிக்கே இருள் கவிய ஆரம்பித்திருந்தது. அங்கிருந்து ஐந்தரை மணிக்கெல்லாம் புறப்பட்டு தங்கும் அறைக்கு வந்து சேர்ந்தோம்.
மறுநாள் காலை 3 மணிக்கெல்லாம் தயாராக இருக்கும் படி சொல்லிவிட்டு டிரைவர் கிளம்பிவிட்டார். நாளை பார டாங் போகவேண்டும். சென்ற முறை விடுபட்ட பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.
உடன் வந்த என் நாத்தனார் take off ஆகும் போது கண்ணை இருக்க மூடியவள் தான். அந்தமானில் வந்து தான் கண்களையே திறந்தாள். அப்படி ஒரு பயம் அவளுக்கு.
நாங்கள் மேலேயே(!) சாப்பாட்டை முடித்துவிட்டிருந்தபடியால், ஹோட்டலுக்கு வந்துமே சற்றைக்கெல்லாம் சுற்றிப்பார்க்க கிளம்பி விட்டோம்.
காலையில் வந்தவர்கள் அங்கேயே லோக்கலில் பார்க்கக்கூடிய இடங்களான செல்லுலார் ஜெயில், அக்வாரியம் மற்றும் ஆதிவாசிகளின் அருங்காட்சியகம் என்று சுற்றிபார்த்துவிட்டு, நாங்கள் மாலை கார்பியன் பீச் சென்ற போது எங்களுடன் இணைந்து கொண்டார்கள்.
நாங்கள் முதலில் ஆதிவாசிகளின் அருங்காட்சியம் சென்று விட்டு பிறகு கார்பியன் பீச் வந்தோம். இரண்டுமே சென்ற முறை பார்த்தது என்றாலும் மற்றவர்களுக்காகவும், எங்கள் பொழுது போகவும் மறுமுறை ஒரு சுற்று வந்தோம்.
ஏற்கனவே இந்த இடத்தினை பற்றி நான் உங்களுக்கு சொல்லி இருப்பதாலும், சொல்லும்படியான மாற்றங்கள் ஏதும் இங்கு ஏற்படவில்லை என்பதாலும் (ஒரு வருட இடைவெளியில் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது...) இங்கெடுத்த சில படங்களை மட்டும் பதிவிடுகிறேன்.
கடற்கரையில் சென்றமுறை போல் இல்லாமல் நல்ல கூட்டம் இருந்தது.
இந்த முறை இரண்டு பெஞ்சுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். (அதே பத்து ரூபாய் தான்)
கடற்கரையில் சென்றமுறைபோல் இல்லாமல் கடல் நீர் சற்றே உள்வாங்கியிருந்ததையும் கவனிக்க முடிந்தது. மாலை 5 மணிக்கே இருள் கவிய ஆரம்பித்திருந்தது. அங்கிருந்து ஐந்தரை மணிக்கெல்லாம் புறப்பட்டு தங்கும் அறைக்கு வந்து சேர்ந்தோம்.
மறுநாள் காலை 3 மணிக்கெல்லாம் தயாராக இருக்கும் படி சொல்லிவிட்டு டிரைவர் கிளம்பிவிட்டார். நாளை பார டாங் போகவேண்டும். சென்ற முறை விடுபட்ட பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.
விமந்தனி wrote:அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.
"டேய் உன்னை மாதிரி ஆளுங்க பண்ணுற அடடாகாசத்தால் தான் , அவமானப்பட்டு கடல்அன்னை சுனாமியா பொங்கி வருகிறார் போல"
இந்த முறை இரண்டு பெஞ்சுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். (அதே பத்து ரூபாய் தான்) wrote:
சென்ற முறை ஏற்பட்ட அனுபவம் ,அதை இந்த முறை சரி செய்து வீட்டிர்கள்.
சூப்பர் ....கலக்குங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துக்கள் தொடருங்கள் .
போன முறையே ,அடுத்த முறை போகும்போது ஈகரை உறவுகளை கூட்டி செல்ல , வேண்டுதல் வச்சிருந்தோமே . மறந்துவிட்டீர்களா ?
பரவாயில்லை அடுத்த முறை போகும்போது அழைப்பு விடவும் , டூரிசம் மந்திரியே!
ரமணியன்
போன முறையே ,அடுத்த முறை போகும்போது ஈகரை உறவுகளை கூட்டி செல்ல , வேண்டுதல் வச்சிருந்தோமே . மறந்துவிட்டீர்களா ?
பரவாயில்லை அடுத்த முறை போகும்போது அழைப்பு விடவும் , டூரிசம் மந்திரியே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி!ChitraGanesan wrote:தொடருங்கள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதோ.... தூரத்துல இருக்கற அக்கா பொண்ணு தெரியலையாக்கும்....ராஜா wrote:விமந்தனி wrote:அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.
- Sponsored content
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 8
|
|