புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் - இறுதிச்சுற்று..!
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எங்களுக்காக காத்திருந்த அதே படகில் ஏறி மறுபடியும் அரைமணி நேர பயணத்தின் முடிவில் பாரடாங் ஜெட்டி வந்து சேர்ந்தோம்.
அங்கே ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டேன். அந்த சதுப்பு நில மரங்களின் நடுவே நடந்து வர அமைத்திருக்கும் பாலத்தின் நடுவே இரண்டு மரங்கள் வளர்ந்திருக்கிறது பாருங்கள்.
அதை தொந்தரவு செய்யாமல், அந்த மரங்களையும் அனுசரித்து நமக்கு பாலம் அமைத்து இருக்கிறார்கள்.
பாரடாங் ல் இருந்த உணவு விடுதியிலேயே சாப்பிட்டுவிட்டு எங்களை கூட்டிச்செல்லும் கப்பலுக்காக காத்திருந்தோம். கப்பலும் வந்தது. மணி சரியாக பன்னிரெண்டு ஆகியிருந்தது. இந்த கப்பலை விட்டால் அதோடு அடுத்தது மூன்று மணிக்கு தானாம். கூட்டமும் நிறையவே சேர்ந்திருந்தது.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஏறிய இடத்திற்கே வந்திறங்கி விட்டோம். மூன்று மணிக்கு தான் கேட் திறப்பார்கள் என்பதினால் அதுவரையிலும் அங்கேயே காத்திருந்தோம்.
அங்கு பயணிகள் இளைப்பாற கழிவறையுடன் கூடிய ஒரு பெரிய ஹால் மற்றும் அதன் மேல் தளத்திலும் இடம் ஒதுக்கி தந்திருக்கிறார்கள். வந்திறங்கிய அனைத்து பயணிகளும் கேட் திறக்கப்படாததால் அங்கு தான் காத்திருக்கும் படி ஆயிற்று.
அந்த கழிவறை அங்கிருந்த ஒரு பெண்மணியின் மேற்பார்வையில் இருந்தது. அவர் தான் பயணிகளிடம் கழிவறை கட்டணம் வாங்கிக்கொண்டிருந்தார். நம்மூரில் ‘Pay & Use” கழிவறை லட்சணங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால், இங்கு அதற்க்கு விதிவிலக்காகவே திகழ்ந்தது.
அந்த பெண்மணியை பார்த்தால் கட்டணம் வசூலிப்பவர் மாதிரியே தெரியவில்லை. அப்படி ஒரு ரிச் லுக். எப்படியும் அறுபது வயது மதிக்க தக்கவராய் இருப்பார். அவரது இரு பிள்ளைகளில் ஒருவர் USA விலும், இன்னொருவர் ஆஸ்திரேலியாவிலும் இருப்பதாக சொன்னார். இருவருமே பொறியியல் படிப்பு முடித்தவர்களாம். தன் ஒரே பெண்ணையும் மலேசியாவில் கட்டிக்கொடுத்திருப்பதாக சொன்னார். சும்மா இருக்க பிடிக்காமல் தன்னால் முடிந்த இந்த வேலையை செய்யலாம் என்று செய்கிறாராம். நம்பமுடியவில்லை என்றாலும், அவரது தோற்றம் பொய்யுரைப்பது போலவும் தெரியவில்லை. (இந்த விஷயங்களை எல்லாம் சேகரித்தது உடன் வந்த நம்ம ஸ்ரீரங்கா தான். நமக்கு அவ்வளவு சாமர்த்தியம் பத்தாது சாமி)
ஆச்சர்யம் தான். அதுமட்டுமில்லை கூடவே இன்னொரு விஷயமும் சொன்னார். அந்தமானை பொறுத்தவரையிலும் அங்கே பிச்சைகாரர்களையே பார்க்கமுடியாது என்கிறார். நிஜம் தான். அவர் சொன்ன பிறகு தான் அந்த உண்மை கூட உறைத்தது. இதுவரை நாங்களும் எந்த பிச்சைக்காரரையும் பார்க்கவில்லை. சென்ற முறையும் சரி. இந்த முறையும் சரி.
இன்னொன்றையும் சொன்னார் அந்த பெண்மணி. இங்கு எதுவும் திருட்டுப்போகாது என்பது தான் அது. இதுவும் மிகப்பெரிய ஆச்சரியம் தான். அவருக்கு நாங்கள் சாப்பிடக்கொடுத்ததை கூட அவர் வாங்கிக்கொள்ளவில்லை.
அவருக்கு சாப்பிடக்கொடுக்கப்போனதால் தான் இத்தனை வரலாறையும் அறிய முடிந்தது.
மூன்று மணிக்கு மேலாக ஆதிவாசிகள் ஒவ்வொருவராக இந்த இடத்திற்கு வந்து ஒரே துவம்சம் செய்வார்களாம். மக்கள் நடமாட்டம் இருக்கும் வரையிலும் அமைதியாக இருந்துவிட்டு, ஜன நடமாட்டம் அறவே குறைந்த பிறகு விடுபடுவார்களாம் இவர்கள். இதுவும் அந்த பெண்மணி தெரிவித்தது தான்.
எல்லா கதைகளையும் கேட்டு பொழுதை எப்படியோ ஓட்டினோம். ஒரு வழியாக மாலை மணி மூன்று ஆனதும் கேட் திறப்பட்டதாக தகவல் வரவும் எங்களுக்கான வேனில் ஏறி எங்களது அடுத்த இடத்திற்கான பயணத்தை துவங்கினோம்.
அங்கே ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டேன். அந்த சதுப்பு நில மரங்களின் நடுவே நடந்து வர அமைத்திருக்கும் பாலத்தின் நடுவே இரண்டு மரங்கள் வளர்ந்திருக்கிறது பாருங்கள்.
அதை தொந்தரவு செய்யாமல், அந்த மரங்களையும் அனுசரித்து நமக்கு பாலம் அமைத்து இருக்கிறார்கள்.
பாரடாங் ல் இருந்த உணவு விடுதியிலேயே சாப்பிட்டுவிட்டு எங்களை கூட்டிச்செல்லும் கப்பலுக்காக காத்திருந்தோம். கப்பலும் வந்தது. மணி சரியாக பன்னிரெண்டு ஆகியிருந்தது. இந்த கப்பலை விட்டால் அதோடு அடுத்தது மூன்று மணிக்கு தானாம். கூட்டமும் நிறையவே சேர்ந்திருந்தது.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஏறிய இடத்திற்கே வந்திறங்கி விட்டோம். மூன்று மணிக்கு தான் கேட் திறப்பார்கள் என்பதினால் அதுவரையிலும் அங்கேயே காத்திருந்தோம்.
அங்கு பயணிகள் இளைப்பாற கழிவறையுடன் கூடிய ஒரு பெரிய ஹால் மற்றும் அதன் மேல் தளத்திலும் இடம் ஒதுக்கி தந்திருக்கிறார்கள். வந்திறங்கிய அனைத்து பயணிகளும் கேட் திறக்கப்படாததால் அங்கு தான் காத்திருக்கும் படி ஆயிற்று.
அந்த கழிவறை அங்கிருந்த ஒரு பெண்மணியின் மேற்பார்வையில் இருந்தது. அவர் தான் பயணிகளிடம் கழிவறை கட்டணம் வாங்கிக்கொண்டிருந்தார். நம்மூரில் ‘Pay & Use” கழிவறை லட்சணங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால், இங்கு அதற்க்கு விதிவிலக்காகவே திகழ்ந்தது.
அந்த பெண்மணியை பார்த்தால் கட்டணம் வசூலிப்பவர் மாதிரியே தெரியவில்லை. அப்படி ஒரு ரிச் லுக். எப்படியும் அறுபது வயது மதிக்க தக்கவராய் இருப்பார். அவரது இரு பிள்ளைகளில் ஒருவர் USA விலும், இன்னொருவர் ஆஸ்திரேலியாவிலும் இருப்பதாக சொன்னார். இருவருமே பொறியியல் படிப்பு முடித்தவர்களாம். தன் ஒரே பெண்ணையும் மலேசியாவில் கட்டிக்கொடுத்திருப்பதாக சொன்னார். சும்மா இருக்க பிடிக்காமல் தன்னால் முடிந்த இந்த வேலையை செய்யலாம் என்று செய்கிறாராம். நம்பமுடியவில்லை என்றாலும், அவரது தோற்றம் பொய்யுரைப்பது போலவும் தெரியவில்லை. (இந்த விஷயங்களை எல்லாம் சேகரித்தது உடன் வந்த நம்ம ஸ்ரீரங்கா தான். நமக்கு அவ்வளவு சாமர்த்தியம் பத்தாது சாமி)
ஆச்சர்யம் தான். அதுமட்டுமில்லை கூடவே இன்னொரு விஷயமும் சொன்னார். அந்தமானை பொறுத்தவரையிலும் அங்கே பிச்சைகாரர்களையே பார்க்கமுடியாது என்கிறார். நிஜம் தான். அவர் சொன்ன பிறகு தான் அந்த உண்மை கூட உறைத்தது. இதுவரை நாங்களும் எந்த பிச்சைக்காரரையும் பார்க்கவில்லை. சென்ற முறையும் சரி. இந்த முறையும் சரி.
இன்னொன்றையும் சொன்னார் அந்த பெண்மணி. இங்கு எதுவும் திருட்டுப்போகாது என்பது தான் அது. இதுவும் மிகப்பெரிய ஆச்சரியம் தான். அவருக்கு நாங்கள் சாப்பிடக்கொடுத்ததை கூட அவர் வாங்கிக்கொள்ளவில்லை.
அவருக்கு சாப்பிடக்கொடுக்கப்போனதால் தான் இத்தனை வரலாறையும் அறிய முடிந்தது.
மூன்று மணிக்கு மேலாக ஆதிவாசிகள் ஒவ்வொருவராக இந்த இடத்திற்கு வந்து ஒரே துவம்சம் செய்வார்களாம். மக்கள் நடமாட்டம் இருக்கும் வரையிலும் அமைதியாக இருந்துவிட்டு, ஜன நடமாட்டம் அறவே குறைந்த பிறகு விடுபடுவார்களாம் இவர்கள். இதுவும் அந்த பெண்மணி தெரிவித்தது தான்.
எல்லா கதைகளையும் கேட்டு பொழுதை எப்படியோ ஓட்டினோம். ஒரு வழியாக மாலை மணி மூன்று ஆனதும் கேட் திறப்பட்டதாக தகவல் வரவும் எங்களுக்கான வேனில் ஏறி எங்களது அடுத்த இடத்திற்கான பயணத்தை துவங்கினோம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அந்த கழிவறை அங்கிருந்த ஒரு பெண்மணியின் மேற்பார்வையில் இருந்தது. அவர் தான் பயணிகளிடம் கழிவறை கட்டணம் வாங்கிக்கொண்டிருந்தார். நம்மூரில் ‘Pay & Use” கழிவறை லட்சணங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால், இங்கு அதற்க்கு விதிவிலக்காகவே திகழ்ந்தது.
பொதுவாக வெஸ்டர்ன் டாய்லெட்( ரெஸ்ட் ரூம் )களில் , மேற்கத்திய கலாச்சாரம் டிஷ்யூ பேப்பர்கள்தான். அவர்களுக்கு ரெஸ்ட் ரூம் எப்போதும் ஈரமில்லாது (dry ) ஆக இருக்கவேண்டும் .
பாத் டப்பில் குளித்து விட்டு வெளியே வரும்போதே , காலடியாக இருக்கும் டர்கிஷ் டவலில் காலை ,
துடைத்துக் கொண்டு வரவேண்டும் . வீட்டிலும் சரி , பப்லிக் இடங்களிலும் , ரெஸ்ட் ரூம் சுத்தமாகவே இருக்கும் .
அதற்காக அந்த இன்சார்ஜை குறைத்து மதிப்பிடவில்லை . அவர் செய்யும் சேவையும் / பராமரிப்பையும் அதன் தரத்திற்கும்
நம்மூர்களில் , நீரால் சுத்தம் செய்துகொள்வதால் , தரை ஈரமாவதும் , நம் காலில் /ஷூக்களில் இருக்கும் அழுக்குகள் அப்படியே பதிவாகிறதும் தவிர்க்கமுடியாதது .
அதை விட கூறவேண்டிய முக்கிய விஷயம் , நம்மக்களுக்கு , இன்னும் சிவிக் சென்ஸ் , அதிகம் தேவை படுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1221379விமந்தனி wrote:சந்தேகம் தீர்ந்ததா பானு?ஜாஹீதாபானு wrote:அருமை அக்கா இடங்கள் எல்லாம் அழகா இருக்கு....
லைட் பத்தி தான் கேக்கவே இல்லையே எங்க ஆர்வத்தையும் தூண்டி விட்டுட்டிங்க
சந்தேகம் தீர்ந்தது அக்கா
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தொடர்ச்சி இன்னும் பதிவு விடவில்லையே ஏன் ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பாலாஜி wrote:தொடர்ச்சி இன்னும் பதிவு விடவில்லையே ஏன் ?
கட்டுரை துவங்கும் போது ஒரு வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இக்கட்டுரையை துவங்கினேன். ஆனால், இவ்வளவு நீளமான இடைவெளி விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.
இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் பிசி ஆகிவிடுகிறேன்.
அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....
பார்ப்போம்...
அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......
அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.
இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் பிசி ஆகிவிடுகிறேன்.
அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....
பார்ப்போம்...
அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் பிசி ஆகிவிடுகிறேன்.புன்னகை புன்னகை
கொடுத்துவச்சவங்க .கடவுள் கொடுத்துள்ள வரப்பிரசாதம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1224795விமந்தனி wrote:பாலாஜி wrote:தொடர்ச்சி இன்னும் பதிவு விடவில்லையே ஏன் ?கட்டுரை துவங்கும் போது ஒரு வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இக்கட்டுரையை துவங்கினேன். ஆனால், இவ்வளவு நீளமான இடைவெளி விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.
இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் பிசி ஆகிவிடுகிறேன்.
அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....
பார்ப்போம்...
அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......
வீட்டுக்கு வரச் சொல்லிட்டு இப்படி அடிக்கடி வீட்டை பூட்டிட்டு கெளம்பினா எப்படி வரதாம் ????????????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1225051ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1224795விமந்தனி wrote:பாலாஜி wrote:தொடர்ச்சி இன்னும் பதிவு விடவில்லையே ஏன் ?கட்டுரை துவங்கும் போது ஒரு வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இக்கட்டுரையை துவங்கினேன். ஆனால், இவ்வளவு நீளமான இடைவெளி விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.
இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் பிசி ஆகிவிடுகிறேன்.
அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....
பார்ப்போம்...
அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......
வீட்டுக்கு வரச் சொல்லிட்டு இப்படி அடிக்கடி வீட்டை பூட்டிட்டு கெளம்பினா எப்படி வரதாம் ????????????
இன்னுமா உங்களுக்கு விஷயம் புரியல ! ரொம்ப இன்னொசென்ட் நீங்க .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1225054T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1225051ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1224795விமந்தனி wrote:பாலாஜி wrote:தொடர்ச்சி இன்னும் பதிவு விடவில்லையே ஏன் ?கட்டுரை துவங்கும் போது ஒரு வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இக்கட்டுரையை துவங்கினேன். ஆனால், இவ்வளவு நீளமான இடைவெளி விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.
இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் பிசி ஆகிவிடுகிறேன்.
அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....
பார்ப்போம்...
அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......
வீட்டுக்கு வரச் சொல்லிட்டு இப்படி அடிக்கடி வீட்டை பூட்டிட்டு கெளம்பினா எப்படி வரதாம் ????????????
இன்னுமா உங்களுக்கு விஷயம் புரியல ! ரொம்ப இன்னொசென்ட் நீங்க .
ரமணியன்
புரிந்தது ஐயா பெருமைக்கு பேசி வைக்கிறேன்
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8
|
|