புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10 
15 Posts - 88%
Manimegala
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10 
11 Posts - 4%
prajai
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10 
9 Posts - 3%
Jenila
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Rutu
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Barushree
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?


   
   

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Feb 25, 2013 10:04 pm

First topic message reminder :

எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...

தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350

கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்

கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:

ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)

உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000

உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)

கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)

புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)

ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650

வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150

ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500

ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375

லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100

தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.

ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.

எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.

இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).

இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.

இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?

இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.

குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html

http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 27, 2013 7:56 pm

பூவன் wrote:
நண்பரே, இதில் பல நடைமுறை சிக்கல் இருப்பது தாங்கள் அறிந்ததே, எல்லா நிலங்களுக்கும் இயந்திரங்கள் செல்ல நேரடியாக வழி இருப்பதில்லை. அடுத்தவன் நிலத்தை கடந்து நாம் செல்ல இயலாது. சிறு சிறு நிலங்கள் பலரிடம் உள்ள போது, அங்கே ஒற்றுமை இருப்பதில்லை. பேசாம நாலு ஆட்களை கூப்பிட்டு அறுவடை செய்வது நடைமுறையில் சுலபம். விவசாயத் தொழிலாளர்களின் நிலைமை நன்றாக, நிலையாக இருப்பின் அவர்கள் ஏன் கட்டிடத் தொழிலுக்கு வர வேண்டும்.

உண்மையில் போட்டி, பொறாமை, தகராறு மற்ற துறைகளை விட விவசாயத் துறையில் பல நுற்றாண்டுகளாக இருப்பதை நாம் அறிவோம்.

எந்த எதிரி நிலமாக இருந்தாலும் அவர் வயலுக்கு செல்லும் படியான பாதை தடம் அமைத்து இருப்பார்கள் இதும் நீங்கள் அறிந்ததே , கட்டிடத்தொழில் என்றால் இன்று தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் அதிகபடியான வருவாய் மற்றும் ஆடம்பரம் தேவைக்காக வெளியூரை நாடி செல்கிறார்கள் அவர்கள் கட்டிட துறை என்று மட்டும் சொல்ல முடியாது எல்லா துறையும் தான் ....

ஆனால் அனைவரும் செல்வது இல்லை இன்றும் விவசாய பாடம் படிக்கின்றனர் , படித்து விட்டு விவசாயம் மட்டும் செய்யும் எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள் ..

எனவே விவசாயி இன்றும் விவசாயியாக தான் இருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை நண்பரே ....

அவர்கள் எல்லாம் எதாவது நோக்கம் பார்த்து இருந்தால் , அவர்கள் நோக்கமே வேறு துறையை நோக்கி போய் இருக்கலாம் , அவர்கள் இங்கே இருந்து உள்நோக்கம் , வெளிநோக்கம் தேவை இல்லையே .....

நண்பரே, பல வயல்களுக்கு வரப்பு மட்டுமே வழி, வயல்கள் பங்கு வழியில் துண்டாகும் போது இயந்திரம் செல்லும் அளவுக்கு வழி அனைத்து வயல்களுக்கும் கிடைப்பதில்லை. வழி இருக்கும் வயல்களுக்கும் இயந்திரத்தை பயன்படுத்த நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது. கூட்டிச் கழிச்சி பார்த்து ஆட்களை வைப்பது சுலபம் என்பது தான் நடைமுறை சாத்தியம்.

விவசாயக் கூலித் தொழிலாளிக்கு கூலிக்கு அதிகமாக கைநிறைய கொடுத்து அனுப்புவது உண்மையானால், ஒருவரும் ஊரை விட்டும் போகும் எண்ணத்துக்கு வந்து இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் பணம் தேடி வருகின்றனர். ஆனால் பலர் பிழைப்பில்லாததால் வருகின்றனர். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

விவசாயத்தில் பல வகையினர் உள்ளனர். படித்து விட்டு, பணம் கடன் வாங்கி பக்குவமாக விவசாயம் செய்யத் தெரிந்த ஒருவரும், பணப் பயிர் விவசாயம் செய்யும் விவசாயியும் கஷ்டப்படுவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு வியாபாரத் தந்திரம் தெரியும்.

விவசாயிகள் அனைவருமே விவசாயம் பார்க்கும் விருப்பம் இருப்பின் சென்ற தலைமுறையைவிட இந்த தலைமுறையில் விவசாய நிலங்கள் பெருகி இருக்கும். ஆனால் இவை குறைந்துள்ளது.. குறைந்து கொண்டே வருகிறது...விவசாயி பலரும் தங்கள் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பதை விரும்புவதில்லை. உண்மையில் சேவையும் பெருமைக்குரிய விஷயமாக இது இருப்பின் தங்கள் வாரிசும் இதை தொடரலாமே....






சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 27, 2013 8:00 pm

கரூர் கவியன்பன் wrote:
உண்மையில் போட்டி, பொறாமை, தகராறு மற்ற துறைகளை விட விவசாயத் துறையில் பல நுற்றாண்டுகளாக இருப்பதை நாம் அறிவோம்.
இக்கருத்து ஏற்கும் படியாக எனக்கும் இல்லை நண்பரே

உண்மைகள் ஏற்பது சற்றுக் கடினம் தான்...கிராமங்களில் வரும் வழக்குகளில் பெரும்பாலானவை நிலத் தகராறு தான். விவசாயி அடுத்தவருக்கு அள்ளிக் கொடுக்கும் பெரிய மனம் படைத்தவராயின் இந்நிலை நிகழ்ந்திருக்காது.



சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 27, 2013 8:04 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:
உண்மையில் போட்டி, பொறாமை, தகராறு மற்ற துறைகளை விட விவசாயத் துறையில் பல நுற்றாண்டுகளாக இருப்பதை நாம் அறிவோம்.
இக்கருத்து ஏற்கும் படியாக எனக்கும் இல்லை நண்பரே

போட்டிகள் உள்ளன அறுவடை காலம் முடிந்ததும் , விளையாட்டு போட்டிகள் , தகராறு உள்ளன பங்காளி சண்டைகள் என்பது அது அப்போ அப்போ வரும் போகும் ....
பொறாமை என்பது ஏற்று கொள்ளமுடியாத ஒன்று அனைத்து துறையிலும் இது இருக்கும் ஆனால் அனைவர் இடத்திலும் இருக்கும் என சொல்லமுடியாது

நிலங்களில் பயிரை அறுவடை காலத்தில் எரிப்பது, நீர் பங்கீட்டுத் தகராறு, வாய்க்கால் தகராறு, மண் வெட்டியில் மண்டை உடைப்பு போன்ற பல போட்டிகள் உள்ளன....இந்தத் துறையில்....




சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 27, 2013 8:06 pm

நிலங்களில் பயிரை அறுவடை காலத்தில் எரிப்பது, நீர் பங்கீட்டுத் தகராறு, வாய்க்கால் தகராறு, மண் வெட்டியில் மண்டை உடைப்பு போன்ற பல போட்டிகள் உள்ளன....இந்தத் துறையில்....

இதெல்லாம் எந்த துறையில் தான் இல்லை இதற்காக விவசாயி உள்நோக்கம் கொண்டு செயல்படுவதாக அர்த்தமா ? நண்பரே ...



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 27, 2013 8:10 pm

பூவன் wrote:நான் கலக்கவில்லை நண்பரே கலங்கி விவசாயின் உண்மை நிலை எடுத்து கூறுகிறேன் ,
உழவன் என்பவன் , உயிர் கொடுப்பவன் , உணவின்றி உயிர் வாழ முடியுமா ?

கண்டிப்பாக இயலாது...விவசாயியின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்ற விவாதம் வேறு, அதைப் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம். அரசாங்கம், மின்சாரம், நீரை தாண்டி இந்த வீழ்ச்சிக்கு விவசாயிகளின் பங்கும் உள்ளது.

விவசாயிகள் அனைவரும் கைம்மாறு கருதாத உயர்ந்தவர்களா என்ற விவாதம் தான் நாம் செல்ல வேண்டிய வழி.




சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 27, 2013 8:15 pm

பூவன் wrote:
உங்கள் வாதம் ஏற்புடையதாயின் ரியல் எஸ்டேட் என்ற துறை வளர்ந்திருக்காது....இல்லாதவருக்கு கொடுக்கும் வழக்கம் அவர் அவர் தனிப்பட்ட மனதை பொறுத்து தான் உள்ளது. அனைத்து விவசாயிகளும் அப்படி இல்லை என்பதை தாங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இங்கு நாம் விவசாயிகளை பற்றி பேசுகிறோம், தனி நபரின் கொடைக்குணம் பற்றி இல்லை. அது போல் குல தெய்வங்களுக்கு கொடுப்பது தனிப்பட்டது தான் ஒழிய, பொது மக்கள் நலன் கருதியில்லை.

எந்த விவசாயி ஆவது நிலத்தை அவராக விட்டாரா என கூற முடியாது ,இந்த துறை பெரும்பாலும் விவசாயி வயிற்றில் அடித்தே அவர்களை மிரட்டியே பறிக்க பட்டு வளர்ந்த ஒரு துறை என்பதை மறந்து விடாதீர்கள் , இன்றைய செய்திதாள்கள் பார்க்கவில்லையா , நிலம் கையக படுத்திய வழக்குகள் லட்சங்களை தாண்டும் .....

பேராசை யாரை விட்டது நண்பரே, வாங்குபவர் கண்டிப்பாக விவசாயம் செய்யப்போவதில்லை என்ற நிலை தெரிந்த விவசாயி அவர்கள் விரிக்கும் வலையில் சிக்குகிறார்கள்....பட்டா வாங்கலாம், லேஔட் போடலாம், கடைசியில் பங்குபோடலாம் என்ற நிலையிலே தான் வியாபாரம் தொடங்குகிறது....விவசாயி ஒரு எதிர்பார்ப்புடன் தான் களத்தில் இறங்குகிறார், பொதுமக்கள் சேவை செய்ய இதில் இறங்குவதில்லை. அனைத்து துறையிலும் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கிறார்கள். இவர்களின் முதலீடு அடுத்தவரின் அறியாமையும், பேராசையும் தான்....என்பதை நாம் மறக்கக்கூடாது.



சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 27, 2013 8:18 pm

திரி வேறு எதோ விவாதத்துக்கு இட்டு செல்கிறது என நினைக்கிறன்




அன்புடன்
சின்னவன்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 27, 2013 8:19 pm

பூவன் wrote:
நிலங்களில் பயிரை அறுவடை காலத்தில் எரிப்பது, நீர் பங்கீட்டுத் தகராறு, வாய்க்கால் தகராறு, மண் வெட்டியில் மண்டை உடைப்பு போன்ற பல போட்டிகள் உள்ளன....இந்தத் துறையில்....

இதெல்லாம் எந்த துறையில் தான் இல்லை இதற்காக விவசாயி உள்நோக்கம் கொண்டு செயல்படுவதாக அர்த்தமா ? நண்பரே ...


விவசாயிகள் முற்றிலும் தன்னலம் இல்லாதவர்கள் என்ற வாதத்துக்கு தான் இந்த உதாரணம், மற்ற துறையில் உள்ளவர்கள் நாங்களும் சேவை செய்கிறோம் என்று குரல் கொடுக்க வில்லையே..லாபம் கருதி உழைக்கிறோம் என்பதை பகீரங்கமாக ஒப்புக் கொள்கின்றனரே



சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 27, 2013 8:23 pm

பேராசை யாரை விட்டது நண்பரே, வாங்குபவர் கண்டிப்பாக விவசாயம் செய்யப்போவதில்லை என்ற நிலை தெரிந்த விவசாயி அவர்கள் விரிக்கும் வலையில் சிக்குகிறார்கள்....பட்டா வாங்கலாம், லேஔட் போடலாம், கடைசியில் பங்குபோடலாம் என்ற நிலையிலே தான் வியாபாரம் தொடங்குகிறது....விவசாயி ஒரு எதிர்பார்ப்புடன் தான் களத்தில் இறங்குகிறார், பொதுமக்கள் சேவை செய்ய இதில் இறங்குவதில்லை. அனைத்து துறையிலும் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கிறார்கள். இவர்களின் முதலீடு அடுத்தவரின் அறியாமையும், பேராசையும் தான்....என்பதை நாம் மறக்கக்கூடாது
.

ஏமாறுபவர் விவசாயி தான் , அவர் சேவை என்று இறங்குவதாக நான் கூறவில்லை அவர் அவரது தேவையின் காரணமாக விற்கிறார் , இதில் அவருக்கு லாபம் பார்த்து இல்லை , அவரது வறுமை கூட சொல்லலாம் நண்பரே ,

அவர் பட்டா , பங்கு என நினைத்திருந்தால் அவர்களே அதை முறை படுத்தி விற்று இருக்கலாம் ஆனால் அப்படி செய்வதில்லை , அவர் விற்க மட்டும் தான் செய்கிறார் .

எந்த விவசாயியும் தான் பகுதி விற்று பகுதியாக விற்பதில்லை , அவர் தன் உயிர் அளவு நேசிப்பது பூமி விவசாய பூமி தான் தவிர்க்க முடியாத நிலையில் விற்கும் போது மனம் தளர்ந்து எங்கேயாவது இடம் பெயர்ந்து விடுகிறார் ....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Feb 27, 2013 8:52 pm

விவசாயக் கூலித் தொழிலாளிக்கு கூலிக்கு அதிகமாக கைநிறைய கொடுத்து அனுப்புவது உண்மையானால், ஒருவரும் ஊரை விட்டும் போகும் எண்ணத்துக்கு வந்து இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் பணம் தேடி வருகின்றனர். ஆனால் பலர் பிழைப்பில்லாததால் வருகின்றனர். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஊரை விட்டு செல்பர்கள் அனைவரும் விவசாயத்தின் காரணமாகத்தான் செல்கின்றனரா?

விவசாயி பலரும் தங்கள் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பதை விரும்புவதில்லை. உண்மையில் சேவையும் பெருமைக்குரிய விஷயமாக இது இருப்பின் தங்கள் வாரிசும் இதை தொடரலாமே
இதை இப்படியும் சொல்லலாம்.............. ஆபிசுல உட்கார்ந்திட்டு, காருல சுத்திக்கிட்டு,மிட்டா மிராசு மாதிரி இருப்பவர்களும் கொஞ்சம் நீங்க சொல்வதைப் போல மாத்தி யோசிச்சு... அவங்களும் சேத்துல கால் வைக்குலாமே........... அதை சொல்ல மாட்டின்கிரீங்களே ... புன்னகை
விவசாயி முன்னேறுவதை நம்ம நாட்டுல பலருக்கு அதனால் தான் என்னவோ பிடிக்கலை போலும்...

உண்மைகள் ஏற்பது சற்றுக் கடினம் தான்...
உண்மையை நேசிக்கும் நெஞ்சம் பொய்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சூழல் வரும்போது சாகும் என்பது உங்களுக்குத் தெரியாததா அய்யா?

நிலங்களில் பயிரை அறுவடை காலத்தில் எரிப்பது, நீர் பங்கீட்டுத் தகராறு, வாய்க்கால் தகராறு, மண் வெட்டியில் மண்டை உடைப்பு போன்ற பல போட்டிகள் உள்ளன....இந்தத் துறையில்....
இது ஒன்றும் மிகப்பெரிய அளவில் நடக்கும் வணிக நிறுவன துறை இல்லையே நண்பரே

விவசாயிகள் அனைவரும் கைம்மாறு கருதாத உயர்ந்தவர்களா என்ற விவாதம் தான் நாம் செல்ல வேண்டிய வழி.
கைம்மாறு கருதாது உயர்ந்தவர்களா என்பதை விட நாட்டில் உள்ளவர்களை விட அவர்கள் உயர்ந்தவர்கள் தான் நண்பரே

பேராசை யாரை விட்டது நண்பரே, வாங்குபவர் கண்டிப்பாக விவசாயம் செய்யப்போவதில்லை என்ற நிலை தெரிந்த விவசாயி அவர்கள் விரிக்கும் வலையில் சிக்குகிறார்கள்....பட்டா வாங்கலாம், லேஔட் போடலாம், கடைசியில் பங்குபோடலாம் என்ற நிலையிலே தான் வியாபாரம் தொடங்குகிறது....விவசாயி ஒரு எதிர்பார்ப்புடன் தான் களத்தில் இறங்குகிறார், பொதுமக்கள் சேவை செய்ய இதில் இறங்குவதில்லை.
கடந்த ஆண்டு வெளிவந்த புள்ளி விவரங்களின் படி விவசாய நிலத்தை வறுமையாலும்,தொடர்ந்து விவசாயம் செய்ய இயலாத அவல நிலையாலும் விற்றவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.அதற்க்கு காரணம் நீங்கள், நான், எண்ணை சுற்றி உள்ளவர்கள்,உங்களை சுற்றி உள்ளவர்கள்,இந்த சமூகம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை என்பதை இங்கு கூற விழைகிறேன்.

லாபம் கருதி உழைக்கிறோம் என்பதை பகீரங்கமாக ஒப்புக் கொள்கின்றனரே
இங்கு லாபமே இல்லையே நண்பரே.... அப்புறம் எங்கிருந்து ஒத்துக்கொள்ள.........

Sponsored content

PostSponsored content



Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக