புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10 
15 Posts - 88%
Manimegala
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10 
11 Posts - 4%
prajai
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10 
9 Posts - 3%
Jenila
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Rutu
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Barushree
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?


   
   

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon 25 Feb 2013 - 23:34

First topic message reminder :

எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...

தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350

கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்

கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:

ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)

உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000

உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)

கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)

புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)

ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650

வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150

ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500

ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375

லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100

தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.

ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.

எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.

இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).

இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.

இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?

இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.

குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html

http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed 27 Feb 2013 - 18:01

ஒரு விவசாயின் சுலபமான பதில்,

சந்தன மரம் வளர்ப்பது சுலபம், ஆனால் ஒரு சில வருடங்களுக்கு பிறகு அதை பாதுகாப்பது கடினம், எல்லா நிலங்களிலும் இயந்திரத்தை பயன்படுத்த முடியாது, பயன்படுத்து லாபமாக இருக்காது. கூட்டி கழிச்சி பார்த்தா ஆட்களை வைத்து வேலை பார்ப்பது சிக்கனமானது. ஏற்றுமதி அவ்வளவு சுலபமல்ல....இருப்பு, கிடங்கு, பாதுகாப்பு என்று பலதும் உள்ளது. அனைவரும் நல்லவரில்லை என்பதை விட பெரும்பாலனோர் உள்நோக்கம் இல்லா நல்லவரில்லை என்பது தான் எனக்கு சரியெனப்படுகிறது.

உங்களுக்கு மட்டும் வேண்டுமென்றால் அவ்வாறு தோன்றலாம் அய்யா.ஆனால் அனைவரும் அப்படித்தான் என்று கூற முடியாது அல்லவா.......

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed 27 Feb 2013 - 18:05

பூவன் wrote:
ஒரு விவசாயின் சுலபமான பதில்,

சந்தன மரம் வளர்ப்பது சுலபம், ஆனால் ஒரு சில வருடங்களுக்கு பிறகு அதை பாதுகாப்பது கடினம், எல்லா நிலங்களிலும் இயந்திரத்தை பயன்படுத்த முடியாது, பயன்படுத்து லாபமாக இருக்காது. கூட்டி கழிச்சி பார்த்தா ஆட்களை வைத்து வேலை பார்ப்பது சிக்கனமானது. ஏற்றுமதி அவ்வளவு சுலபமல்ல....இருப்பு, கிடங்கு, பாதுகாப்பு என்று பலதும் உள்ளது. அனைவரும் நல்லவரில்லை என்பதை விட பெரும்பாலனோர் உள்நோக்கம் இல்லா நல்லவரில்லை என்பது தான் எனக்கு சரியெனப்படுகிறது.

இதற்கு அரசே காப்பீடு கூட தருகிறது அரசே பாதுகாப்பும் தருகிறது , நெல் விளைவிக்க சமன் நிலபரப்பு வேண்டும் அப்போது விளைச்சல் இருக்கும் நண்பரே , அங்கே எளிதாக இயந்திரம் பயன்படுத்தலாம் ....

இருந்த போதிலும் மனிதரையே பயன்படுத்துகிறார்கள் ...

நண்பரே, இதில் பல நடைமுறை சிக்கல் இருப்பது தாங்கள் அறிந்ததே, எல்லா நிலங்களுக்கும் இயந்திரங்கள் செல்ல நேரடியாக வழி இருப்பதில்லை. அடுத்தவன் நிலத்தை கடந்து நாம் செல்ல இயலாது. சிறு சிறு நிலங்கள் பலரிடம் உள்ள போது, அங்கே ஒற்றுமை இருப்பதில்லை. பேசாம நாலு ஆட்களை கூப்பிட்டு அறுவடை செய்வது நடைமுறையில் சுலபம். விவசாயத் தொழிலாளர்களின் நிலைமை நன்றாக, நிலையாக இருப்பின் அவர்கள் ஏன் கட்டிடத் தொழிலுக்கு வர வேண்டும்.

உண்மையில் போட்டி, பொறாமை, தகராறு மற்ற துறைகளை விட விவசாயத் துறையில் பல நுற்றாண்டுகளாக இருப்பதை நாம் அறிவோம்.




சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed 27 Feb 2013 - 18:09

கரூர் கவியன்பன் wrote:
ஒரு விவசாயின் சுலபமான பதில்,

சந்தன மரம் வளர்ப்பது சுலபம், ஆனால் ஒரு சில வருடங்களுக்கு பிறகு அதை பாதுகாப்பது கடினம், எல்லா நிலங்களிலும் இயந்திரத்தை பயன்படுத்த முடியாது, பயன்படுத்து லாபமாக இருக்காது. கூட்டி கழிச்சி பார்த்தா ஆட்களை வைத்து வேலை பார்ப்பது சிக்கனமானது. ஏற்றுமதி அவ்வளவு சுலபமல்ல....இருப்பு, கிடங்கு, பாதுகாப்பு என்று பலதும் உள்ளது. அனைவரும் நல்லவரில்லை என்பதை விட பெரும்பாலனோர் உள்நோக்கம் இல்லா நல்லவரில்லை என்பது தான் எனக்கு சரியெனப்படுகிறது.

உங்களுக்கு மட்டும் வேண்டுமென்றால் அவ்வாறு தோன்றலாம் அய்யா.ஆனால் அனைவரும் அப்படித்தான் என்று கூற முடியாது அல்லவா.......

முற்றிலும் உண்மை, அனைவரும் பிரச்சனைகளை மறு கோணத்தில் நோக்குவதில்லை. பலருக்கு சரியெனப்பட்டதையே ஆதரிக்க விரும்புகின்றனர்...முழுதும் உற்று நோக்காமல்..



சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 27 Feb 2013 - 18:14

நண்பரே, இதில் பல நடைமுறை சிக்கல் இருப்பது தாங்கள் அறிந்ததே, எல்லா நிலங்களுக்கும் இயந்திரங்கள் செல்ல நேரடியாக வழி இருப்பதில்லை. அடுத்தவன் நிலத்தை கடந்து நாம் செல்ல இயலாது. சிறு சிறு நிலங்கள் பலரிடம் உள்ள போது, அங்கே ஒற்றுமை இருப்பதில்லை. பேசாம நாலு ஆட்களை கூப்பிட்டு அறுவடை செய்வது நடைமுறையில் சுலபம். விவசாயத் தொழிலாளர்களின் நிலைமை நன்றாக, நிலையாக இருப்பின் அவர்கள் ஏன் கட்டிடத் தொழிலுக்கு வர வேண்டும்.

உண்மையில் போட்டி, பொறாமை, தகராறு மற்ற துறைகளை விட விவசாயத் துறையில் பல நுற்றாண்டுகளாக இருப்பதை நாம் அறிவோம்.

எந்த எதிரி நிலமாக இருந்தாலும் அவர் வயலுக்கு செல்லும் படியான பாதை தடம் அமைத்து இருப்பார்கள் இதும் நீங்கள் அறிந்ததே , கட்டிடத்தொழில் என்றால் இன்று தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் அதிகபடியான வருவாய் மற்றும் ஆடம்பரம் தேவைக்காக வெளியூரை நாடி செல்கிறார்கள் அவர்கள் கட்டிட துறை என்று மட்டும் சொல்ல முடியாது எல்லா துறையும் தான் ....

ஆனால் அனைவரும் செல்வது இல்லை இன்றும் விவசாய பாடம் படிக்கின்றனர் , படித்து விட்டு விவசாயம் மட்டும் செய்யும் எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள் ..

எனவே விவசாயி இன்றும் விவசாயியாக தான் இருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை நண்பரே ....

அவர்கள் எல்லாம் எதாவது நோக்கம் பார்த்து இருந்தால் , அவர்கள் நோக்கமே வேறு துறையை நோக்கி போய் இருக்கலாம் , அவர்கள் இங்கே இருந்து உள்நோக்கம் , வெளிநோக்கம் தேவை இல்லையே .....


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed 27 Feb 2013 - 18:17

யினியவன் wrote:நேரடித் தாக்குதலில் இறங்காதிருந்து தொடரட்டும் இந்த நல்ல விவாதம்.
இல்லை அண்ணா இந்த விவாதத்தில் நிறைய தகவல்கள் பெற முடியும், நண்பர்களுக்குள் விவாதம் தன் அண்ணா தாக்குதல் இல்லை




அன்புடன்
சின்னவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed 27 Feb 2013 - 18:20

முற்றிலும் உண்மை, அனைவரும் பிரச்சனைகளை மறு கோணத்தில் நோக்குவதில்லை. பலருக்கு சரியெனப்பட்டதையே ஆதரிக்க விரும்புகின்றனர்...முழுதும் உற்று நோக்காமல்..
அதைத்தான் நண்பரே நானும் கூறுகிறேன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed 27 Feb 2013 - 18:22

உண்மையில் போட்டி, பொறாமை, தகராறு மற்ற துறைகளை விட விவசாயத் துறையில் பல நுற்றாண்டுகளாக இருப்பதை நாம் அறிவோம்.
இக்கருத்து ஏற்கும் படியாக எனக்கும் இல்லை நண்பரே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 27 Feb 2013 - 18:28

கரூர் கவியன்பன் wrote:
உண்மையில் போட்டி, பொறாமை, தகராறு மற்ற துறைகளை விட விவசாயத் துறையில் பல நுற்றாண்டுகளாக இருப்பதை நாம் அறிவோம்.
இக்கருத்து ஏற்கும் படியாக எனக்கும் இல்லை நண்பரே

போட்டிகள் உள்ளன அறுவடை காலம் முடிந்ததும் , விளையாட்டு போட்டிகள் , தகராறு உள்ளன பங்காளி சண்டைகள் என்பது அது அப்போ அப்போ வரும் போகும் ....
பொறாமை என்பது ஏற்று கொள்ளமுடியாத ஒன்று அனைத்து துறையிலும் இது இருக்கும் ஆனால் அனைவர் இடத்திலும் இருக்கும் என சொல்லமுடியாது


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed 27 Feb 2013 - 19:29

கலக்குங்கள் பூவன் கருத்து காண கச்சிதமாய் உள்ளது




அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 27 Feb 2013 - 19:33

நான் கலக்கவில்லை நண்பரே கலங்கி விவசாயின் உண்மை நிலை எடுத்து கூறுகிறேன் ,
உழவன் என்பவன் , உயிர் கொடுப்பவன் , உணவின்றி உயிர் வாழ முடியுமா ?


Sponsored content

PostSponsored content



Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக