புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும், புறாவும் - உரையாடல்
Page 1 of 1 •
இடம்: சமையலறை சன்னல்.
நான் : புதிதாக குஞ்சு பொறித்த புறா, தன் குஞ்சுகளுடன் கொஞ்சி விளையாடுவதைப் பார்த்து வியக்க.
புறா : என்ன..??
நான் : இல்லை...எவ்வளவு சுதந்திரமா, எதைப்பற்றியும் கவலையின்றி கொஞ்சிக்கொண்டிருக்கிறாய்.
புறா : ஏன், நீ அப்படி இருப்பதில்லையா..உன் குழந்தையை கொஞ்சுவதற்கென்ன தடை..?
நான் : இப்பொழுதுதான் உன்னைத் தனியாக பார்த்தமாதிரி இருந்தது. வீடுகட்ட சத்தைகள் சேகரித்தது தெரியும். இன்று பார்த்தால் உன் குழந்தையும் நீயும் என இருக்கிறாய்.
புறா : நீ....?
நான் : பத்து மாதம் சுமக்க வேண்டும்,..மருந்து, மாத்திரை, ஊசி..பத்தியம். இது செய்யக்கூடாது. அது செய்யக்கூடாது என பலவித கட்டுப்பாடுகள்.
புறா : அப்படியா..?
நான் : ம்ம். அதோடு கூடவே கவலையும்..
புறா : வாரிசு சுமப்பதில் கவலையெதற்கு..?
நான் : வாரிசு சுமப்பதற்கு கவலையில்லை..அதை நல்லமுறையில் பெற்றெடுக்கவேண்டும்..சுகப்பிரசவமா..? சிசேரியனா...?? என்ற கவலைதான்.
புறா : இயற்கை நியதி மாற்றுவதேன்...??
நான் : விரும்பி மாற்றவில்லை..நவீன வாழ்க்கை முறை..வணிகமாக்கப்பட்ட மருத்துவம் என எத்துனையோ காரணங்கள்.
புறா : சரி தவிர்க்கமுடியாதபொழுது சரிதான்..அதனாலென்ன..இந்த நவீன உலகில் மருத்துவம் ஒரு பெரிய விசயமில்லையே உங்களுக்கெல்லாம்..?
நான் : உண்மைதான். அதோடு விட்டதா..?? குளிர்சாதன அறையிருக்கிறதா என சிலர்..இந்த மருத்துவமனையில் ஏன் சேர்த்தீர்கள் என சிலர்..குழந்தைப் பிறந்ததும் எனக்கு ஏன் முதலில் சொல்லவில்லை என சண்டையிடும் உறவுகள் என அடுத்தடுத்து எத்தனையோ..உணர்வைவிட உறவையும், உரிமையையும் கொண்டாடும் சிலர் என இவர்களுக்கு மத்தியில் குழந்தை பெற்று...ஹூம்ம்..
புறா : ஏன் இந்த சலிப்பு..?
நான் : இது சலிப்பல்ல.. பலருக்கும் உள்ளுக்குள் இருக்கும் ஒரு விதமான ஏக்கம். என் குழந்தை, நான் என கொஞ்சி சுதந்திரமாய் மகிழ்கிறாயே. உன்னைப்போல் எந்த சஞ்சலமும் இன்றி இல்லாமல் வெளித்தோற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, உணர்வை மதிக்கத் தவறுகிறோமே நாங்கள் அனைவரும் என்ற ஏக்கம்.
புறா : ம்ம்...உனக்கு அப்படித்தோன்றும். எங்களுக்கு...
நான் : ஏன் உங்களுக்கென்ன..? எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.. நினைத்த போது நினைத்த மாதிரி இருக்கும் ஒரு சுதந்திரம். யாருக்கும் கட்டுப்பட வேண்டியதோ..யாருடைய எண்ணத்திற்கு செயல்படும் வாய்ப்போ இல்லாமல் நீ நீயாக சுயமாக இருக்கிறாயே..அது வரம்தானே..அப்படிப்பட்ட வரத்தில் மகிழ்வில்லையா..??
புறா : எல்லாம் சரிதான். ஒருவித்த்தில் மகிழ்ந்தாலும், நம்முடைய உணர்வை வார்த்தையால் வெளிப்படுத்தி அடுத்தவர்களின் உணர்வையும் கேட்டு கலந்துபேசி சுகம், துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் வரம் எங்களுக்கு இல்லையே..? பாசத்தைப் பகிரும் எங்களால் தகுந்த பாதுகாப்பை வழங்கமுடிவதில்லையே எங்கள் குஞ்சுகளுக்கு..??
நான் : ஓ...இக்கரைக்கு அக்கரை பசுமையாகத் தோன்றும் என்பார்களே அது இதுதானோ..? எனக்கு உன் நிலை பிடித்திருக்கிறது. உனக்கு என்னிலை பிடித்திருக்கிறது. இதில் எது வரம்..எது சாபம்..எனக்குப் புரியல..உங்களுக்குப் புரிஞ்சா சொல்லுங்களேன்.
வரமாக நினைத்தது வரமா..
வரமில்லையென நினைத்தது வரமா..
வரமானது
வரமில்லாமல் தோன்றுவது வரமா..
வரமில்லாதது
வரமாகத் தோன்றுவது வரமா..?
வரமென்பதென்ன..
வரத்தை வரமெனவும்,
வரமில்லாததை வரமற்றதெனவும் உணரும்
வரமும் கிட்டுமோ...??
நான் : புதிதாக குஞ்சு பொறித்த புறா, தன் குஞ்சுகளுடன் கொஞ்சி விளையாடுவதைப் பார்த்து வியக்க.
புறா : என்ன..??
நான் : இல்லை...எவ்வளவு சுதந்திரமா, எதைப்பற்றியும் கவலையின்றி கொஞ்சிக்கொண்டிருக்கிறாய்.
புறா : ஏன், நீ அப்படி இருப்பதில்லையா..உன் குழந்தையை கொஞ்சுவதற்கென்ன தடை..?
நான் : இப்பொழுதுதான் உன்னைத் தனியாக பார்த்தமாதிரி இருந்தது. வீடுகட்ட சத்தைகள் சேகரித்தது தெரியும். இன்று பார்த்தால் உன் குழந்தையும் நீயும் என இருக்கிறாய்.
புறா : நீ....?
நான் : பத்து மாதம் சுமக்க வேண்டும்,..மருந்து, மாத்திரை, ஊசி..பத்தியம். இது செய்யக்கூடாது. அது செய்யக்கூடாது என பலவித கட்டுப்பாடுகள்.
புறா : அப்படியா..?
நான் : ம்ம். அதோடு கூடவே கவலையும்..
புறா : வாரிசு சுமப்பதில் கவலையெதற்கு..?
நான் : வாரிசு சுமப்பதற்கு கவலையில்லை..அதை நல்லமுறையில் பெற்றெடுக்கவேண்டும்..சுகப்பிரசவமா..? சிசேரியனா...?? என்ற கவலைதான்.
புறா : இயற்கை நியதி மாற்றுவதேன்...??
நான் : விரும்பி மாற்றவில்லை..நவீன வாழ்க்கை முறை..வணிகமாக்கப்பட்ட மருத்துவம் என எத்துனையோ காரணங்கள்.
புறா : சரி தவிர்க்கமுடியாதபொழுது சரிதான்..அதனாலென்ன..இந்த நவீன உலகில் மருத்துவம் ஒரு பெரிய விசயமில்லையே உங்களுக்கெல்லாம்..?
நான் : உண்மைதான். அதோடு விட்டதா..?? குளிர்சாதன அறையிருக்கிறதா என சிலர்..இந்த மருத்துவமனையில் ஏன் சேர்த்தீர்கள் என சிலர்..குழந்தைப் பிறந்ததும் எனக்கு ஏன் முதலில் சொல்லவில்லை என சண்டையிடும் உறவுகள் என அடுத்தடுத்து எத்தனையோ..உணர்வைவிட உறவையும், உரிமையையும் கொண்டாடும் சிலர் என இவர்களுக்கு மத்தியில் குழந்தை பெற்று...ஹூம்ம்..
புறா : ஏன் இந்த சலிப்பு..?
நான் : இது சலிப்பல்ல.. பலருக்கும் உள்ளுக்குள் இருக்கும் ஒரு விதமான ஏக்கம். என் குழந்தை, நான் என கொஞ்சி சுதந்திரமாய் மகிழ்கிறாயே. உன்னைப்போல் எந்த சஞ்சலமும் இன்றி இல்லாமல் வெளித்தோற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, உணர்வை மதிக்கத் தவறுகிறோமே நாங்கள் அனைவரும் என்ற ஏக்கம்.
புறா : ம்ம்...உனக்கு அப்படித்தோன்றும். எங்களுக்கு...
நான் : ஏன் உங்களுக்கென்ன..? எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.. நினைத்த போது நினைத்த மாதிரி இருக்கும் ஒரு சுதந்திரம். யாருக்கும் கட்டுப்பட வேண்டியதோ..யாருடைய எண்ணத்திற்கு செயல்படும் வாய்ப்போ இல்லாமல் நீ நீயாக சுயமாக இருக்கிறாயே..அது வரம்தானே..அப்படிப்பட்ட வரத்தில் மகிழ்வில்லையா..??
புறா : எல்லாம் சரிதான். ஒருவித்த்தில் மகிழ்ந்தாலும், நம்முடைய உணர்வை வார்த்தையால் வெளிப்படுத்தி அடுத்தவர்களின் உணர்வையும் கேட்டு கலந்துபேசி சுகம், துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் வரம் எங்களுக்கு இல்லையே..? பாசத்தைப் பகிரும் எங்களால் தகுந்த பாதுகாப்பை வழங்கமுடிவதில்லையே எங்கள் குஞ்சுகளுக்கு..??
நான் : ஓ...இக்கரைக்கு அக்கரை பசுமையாகத் தோன்றும் என்பார்களே அது இதுதானோ..? எனக்கு உன் நிலை பிடித்திருக்கிறது. உனக்கு என்னிலை பிடித்திருக்கிறது. இதில் எது வரம்..எது சாபம்..எனக்குப் புரியல..உங்களுக்குப் புரிஞ்சா சொல்லுங்களேன்.
வரமாக நினைத்தது வரமா..
வரமில்லையென நினைத்தது வரமா..
வரமானது
வரமில்லாமல் தோன்றுவது வரமா..
வரமில்லாதது
வரமாகத் தோன்றுவது வரமா..?
வரமென்பதென்ன..
வரத்தை வரமெனவும்,
வரமில்லாததை வரமற்றதெனவும் உணரும்
வரமும் கிட்டுமோ...??
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
இதுநாள்வரையில் சிந்தனைகள், உரையாடல், தத்துவம் போன்றவைகளை அரட்டைத்தளத்தில் பதிவிட்டுவருகிறேன் சரியான தலைப்பில்தான் பதிகிறேனா....?? (இது அரட்டையா.. ?)
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
அருமையான பதிவு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
வரத்தை வரமெனவும்,
வரமில்லாததை வரமற்றதெனவும் உணரும்
வரமும் கிட்டுமோ...??
-----------------------------------------------------------------
பகுத்தறியும் ஆற்றலும், இயல்பான மனமும் இருந்தால்
உரையாடல் இன்றைய தாய்மார்களின் பிரதிபலிப்பு
இக்கரைக்கு அக்கரை பச்சைதான் அதனால் தான் எம் முன்னோர் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றனர்
வரமில்லாததை வரமற்றதெனவும் உணரும்
வரமும் கிட்டுமோ...??
-----------------------------------------------------------------
பகுத்தறியும் ஆற்றலும், இயல்பான மனமும் இருந்தால்
உரையாடல் இன்றைய தாய்மார்களின் பிரதிபலிப்பு
இக்கரைக்கு அக்கரை பச்சைதான் அதனால் தான் எம் முன்னோர் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றனர்
அன்புடன்
சின்னவன்
நல்ல பதிவு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|