புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
4 Posts - 3%
bala_t
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
1 Post - 1%
prajai
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
1 Post - 1%
Kavithas
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
293 Posts - 42%
heezulia
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
6 Posts - 1%
prajai
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
5 Posts - 1%
manikavi
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_m10அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 9:56 pm



அவள்
வெகுநேரம் காக்க வைத்து விட்டேனா

நான்
மனதில் சிந்தித்து கொண்டிருப்பதால் காத்திருப்பது தெரியவில்லை

அவள்
எதை பற்றிய சிந்தனை

நான்
உன் உதடுகளை பற்றிதான்

அவள்

உதடா ? ஏன் ?

நான்
ஆமாம்...
நேற்று என்னோடு பேச
மறுத்தது உன் உதடு தானே...
அதனால்தான் அதை சிந்தித்தேன்...



அவள்

என்ன வந்தது ?

நான்
கவிதை வந்தது

அவள்
பெரிதாக என்ன சொல்லிவிட போகிறீர்கள்

நான்
சொல்லவா ?

அவள்
ம்ம்ம்......

நான்
[color=brown]

உடைந்து போகாத இரட்டை அலை
இரு பக்கம் கொண்ட காதல் நூலகம்

விழிகள் இல்லாத இமைகள்
நதிகள் பாயாத கரைகள்

தேய்ந்து போன சிவப்பு நிலா
உரைந்து போன அருவி

வாடாத இரு பூ இதழ்
கலையாத மேகம்

ஈரமான பாலைவனம்
புன்னகைக்கும் மொட்டு

அமர்ந்து கொள்ளும் படித்துறை
ஒற்றை நிறம் கொண்ட வானவில்

நாணல் பூட்டாத வில்
காயம் ஏற்படுத்தாத வாள்

உருகி வழியாத பனிக்கட்டி
ஒருவர் மட்டும் பயணிக்கும் படகு

பேசும் இதயம்
சிறகு விரிக்கும் அதிசிய இலை

கீறல் இல்லாத கிளை
செதுக்கப்பட்ட வழுக்குப் பாறை[
/color]


அவள்
போதும், போதும்!

நான்
இன்னும் சொல்கிறேன் கேள்...

முத்தில்லாத சிப்பி
கூடு இல்லாத நத்தை

விரிந்து சுருங்கும் விநோத சாலை
விரல்கள் விளையாடும் சிறிய மலை

தூர பறக்கும் பறவையின் உருவம்
மொட்டவிழ்ந்த ரோஜாவின் வடிவம்

தூக்கம் தராத தலையணை
உரிக்கபடாத மாதுளை

குறுக்கு, நெடுக்காக திறந்து மூடும் கதவு
மயக்கம் தீர்க்காத மது கோப்பை

கீழே ஆங்கிலத்தின் மூன்றாவது எழுத்து
மேலே ஆங்கிலத்தின் பதிமூன்றாவது எழுத்து

முகத்திற்கு சூட்டப்பட்ட முத்து மாலை
பாதியளவு இறகை விரித்து வைத்த பட்டாம் பூச்சி

நறுக்கி வைக்கபட்ட ஆரஞ்சு சுளை
அலையில் வீசுப்படும் வலை

குழையும் வைரம்
தேன் சுரக்கும் ஓடை

மீட்டாது இசை தரும் வீணை
மடித்து வைக்கப்பட்ட கடல்

சுவைக்க, சுவைக்க எனக்கு மட்டும்
கவிதையாகிறதே உனது

இதழ்.....


அவள்
உதடு வலிக்க வில்லையா

நான்
இன்னும் முழுமையாக ரசிக்க வில்லையடி
மெலிந்திருக்கும் ரோஜாவை
இந்த ராஜா !









ஐ லவ் யூ

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 20, 2010 10:06 pm

அழகான கவிதை... இதற்க்கு மேல் வாழ்த்த எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 20, 2010 11:58 pm

வாவ் மிகவும் அருமை இனிமையும் கூட சூப்பரப்பு வாழ்த்துக்கள்.



அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 21, 2010 12:08 am

புதுவகையாக உள்ளது உங்களின் உரையாடல் கவிதை! ரசிக்கும் வகையிலும், அழகாகவும் உள்ளது!



அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 21, 2010 12:19 am

இவ்வளவும் அதற்குள்ளே தெரிகிறதா? கற்பனைகளின் விரிவு அற்புதம்!
நன்று. வாழ்த்துக்கள்!

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Oct 21, 2010 6:42 pm

புவனா wrote:அழகான கவிதை... இதற்க்கு மேல் வாழ்த்த எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பாடகன் அன்பு மலர் நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Oct 21, 2010 6:51 pm

அப்புகுட்டி wrote:வாவ் மிகவும் அருமை இனிமையும் கூட சூப்பரப்பு வாழ்த்துக்கள்.

நன்றிகள் நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Oct 21, 2010 6:54 pm

சிவா wrote:புதுவகையாக உள்ளது உங்களின் உரையாடல் கவிதை! ரசிக்கும் வகையிலும், அழகாகவும் உள்ளது!

இன்னும் தொடந்து உள்ளது சிவா அண்ணா படித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கள். நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Oct 21, 2010 6:55 pm

உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 21, 2010 7:05 pm

அருமையான உரையாடல் நண்பரே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக