புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
1 Post - 1%
Kavithas
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
1 Post - 1%
bala_t
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
1 Post - 1%
prajai
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
293 Posts - 42%
heezulia
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
6 Posts - 1%
prajai
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
4 Posts - 1%
manikavi
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 4:54 pm



நான்
இன்று என்ன விரைந்து வந்து விட்டாய்


அவள்
உதட்டு கவியின் ஈரம் இன்னும் காயவில்லை

நான்
ஆமாம்.. சிவந்திருக்கிறது

அவள்
இன்று என்ன சிந்தனை

நான்
உன் நாசியை பற்றி

அவள்
ஏன் நாசியை பற்றி யோசனை

நான்

என்னை சுவாசித்து வாழ்ந்து
கொண்டிருக்கும் நாசியை நினைத்தேன்
கவிதை வந்தது

அவள்
எங்கே வாசியுங்கள் .. நான் சுவாசிக்கிறேன்


---நான்---

கற்கால கத்தி
படகின் முனை
யானை தந்தம்
பறக்காத பட்டம்
முகத்தின் மகுடம்
உடையாத அலை
அசையும் நங்கூரம்
ஆலயத்தின் முகப்பு
பாய்ந்து வரும் அம்பு
ஏவப்படாத ஏவுகனை
முடிவடையாத பாலம்
முக்கோண கண்ணாடி
அழகிய அடைப்பு குறி
பட மெடுத்தாடும் நாகம்
வாசம் நுகரும் வாசல்கள்
ஒலி எழுப்பா ஆலய மணி
காற்றை துப்பும் துப்பாக்கி
வடிவமைக்கப்பட்ட இலை
விலை மதிப்பற்ற பிரம்மிடு
வாழ்த்து கூறும் பூங்கொத்து
எடை போட முடியாத தராசு
ஒட்டி பிறந்த இரட்டை குளம்
பறிமுக்க முடியாத மாங்காய்
தொங்க விடப்பட்ட தொட்டில்
தலை கீழாக தொங்கும் மலை
சிறகு சுருக்காத சின்ன பறவை
மூச்சு வாங்கும் இரட்டை புள்ளி
சிற்பத்தில் பொருத்தப்பட்ட உளி
தென்றல் தங்கிச் செல்லும் குகை
அனையாது எரியும் அழகிய தீபம்
சிக்கிக் கொள்ள ஏங்கும் தூண்டில்
இரு தலை கொண்ட ஒற்றை ஆணி
விடை காண முடியாத கேள்வி குறி
வியர்வை இறங்கும் சருக்குப்பாறை

அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்

அவள்
ம்ம்.... அவ்வளவுதானா?

நான்
அடியேன் அறிந்தது அவள்ளவுதான்
உன் மூக்கில் உள்ளது ஏராளம்தான்


அவள்
அப்டினா இன்னும் இருக்கா?

நான்
பேனாவின் முனையும்
மூச்சுவாங்கும் நாசியானது...
உன் மூக்குத்தியாக பிறந்திருந்தால்
இன்னும் அதிசியங்கள்
பிறந்திருக்க வாய்ப்புண்டு !!




















பாடகன்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 5:15 pm

இப்படிப்பட்ட உங்கள் கவிதை வரிகளுக்கு சொந்தக்காரி மிகவும் அதிர்ஷ்டசாலி தான் வித்யாசன்....

உங்கள் கவிதை வரிகளும், அதை நீங்கள் படைத்த விதமும் ரசிக்க தெரியாதவரைகூட ரசிக்க தூண்டும் .........

கற்பனை திறனை பாராட்ட வார்த்தைகள் இல்லை........
அருமை....அருமை.......அருமை........அருமை.......
வாழ்த்துக்கள்..........

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 5:47 pm

உமா wrote:இப்படிப்பட்ட உங்கள் கவிதை வரிகளுக்கு சொந்தக்காரி மிகவும் அதிர்ஷ்டசாலி தான் வித்யாசன்....

உங்கள் கவிதை வரிகளும், அதை நீங்கள் படைத்த விதமும் ரசிக்க தெரியாதவரைகூட ரசிக்க தூண்டும் .........

கற்பனை திறனை பாராட்ட வார்த்தைகள் இல்லை........
அருமை....அருமை.......அருமை........அருமை.......
வாழ்த்துக்கள்..........

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இவ்வளவு பெரிய பாராட்டு கூறி ,என் படைப்புக்கு இன்னும் ஒரு மைல் கல்லாக விளங்கும் அன்பு தோழிக்கு எனது நன்றிகள். தொடர்ந்து உரையாடல் தொடரும் படித்து உங்கள் இவ்வளவு பெரிய பாராட்டு கூறி ,என் படைப்புக்கு இன்னும் ஒரு மைல் கல்லாக விளங்கும் அன்பு தோழிக்கு எனது நன்றிகள். தொடர்ந்து உரையாடல் தொடரும் படித்து உங்கள் ருத்தை பதியவும். கருத்தை பதியவும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 5:49 pm

மு.வித்யாசன் wrote:

இவ்வளவு பெரிய பாராட்டு கூறி ,என் படைப்புக்கு இன்னும் ஒரு மைல் கல்லாக விளங்கும் அன்பு தோழிக்கு எனது நன்றிகள். தொடர்ந்து உரையாடல் தொடரும் படித்து உங்கள் கருத்தை பதியவும்.

நிச்சயமாக தோழா.......
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 5:51 pm

உமா wrote:
மு.வித்யாசன் wrote:

இவ்வளவு பெரிய பாராட்டு கூறி ,என் படைப்புக்கு இன்னும் ஒரு மைல் கல்லாக விளங்கும் அன்பு தோழிக்கு எனது நன்றிகள். தொடர்ந்து உரையாடல் தொடரும் படித்து உங்கள் கருத்தை பதியவும்.

நிச்சயமாக தோழா.......
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றிகள்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 5:58 pm

அழகான கற்பனை...
இப்படியெல்லாம் கற்பனை செய்ய சொல்லி துண்டுவது யாரோ...

கவிதை மிகவும் அருமை... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 6:03 pm

புவனா wrote:அழகான கற்பனை...
இப்படியெல்லாம் கற்பனை செய்ய சொல்லி தூண்டுவது யாரோ...

கவிதை மிகவும் அருமை... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தூண்டுவது யாராக இருக்கக் கூடும்
என்று தேடுவது தான் என் எழுத்துக்கு வேலை.

வாழ்த்துக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 6:09 pm

மறுமொழியும் கவிதை தானா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 6:13 pm

புவனா wrote:மறுமொழியும் கவிதை தானா...

அப்டிலாம் இல்ல. பதல் கூறினேன் அவ்வளவுதான். அன்பு மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 6:16 pm

மிக அருமை வித்யாசன், அந்த வித்யாவின் அருள் பூரணமாக உங்களுக்கு கிடைக்க நான் பிராதித்துகொல்கிறேன் மேலும் தொடருங்கள் தங்கள் புதுமை கவி பயணத்தை



ஈகரை தமிழ் களஞ்சியம் அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக