புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த நாள் இரவினில்
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...
ஆம்....
இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!
உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...
ஆம்....
இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:
சுயவரம் காணும் காலம் எப்போது ??
பெண்ணே.......
சுயம் வரம் காலம் எப்போது
சுயம் வரம் நேரத்திலும்
சுயமாக சிந்திக்க விடாது
மூச்சடைக்க வைத்தாயே
பெண்ணே
மூர்ச்சையாக வைத்தாயே
முன்னூறு பேர்
முகம் காட்டி இருக்க
முந்தி கொண்டு
முகம் காட்டி சென்றது என்ன
என் கண் முன்னே
பூமாலை இட்டு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தவிக்க விட்டு தான்
சென்றாய்
என்னை காதலில் அல்ல
உன் காதல் நினைவில் .....
கண்கள் தவிக்கிறது
கண்ணீராக ??
எண்ணங்கள் தவிக்கிறது
வண்ணம் இழந்த
உன் நினைவுகளாக ??
இரவு தவிக்கிறது
நீ இல்லாத தனிமை கவிதையாக ?
என் காதலும் தவிக்கிறது
காதலியே நீ இல்லாமல் ??
சென்றாய்
என்னை காதலில் அல்ல
உன் காதல் நினைவில் .....
கண்கள் தவிக்கிறது
கண்ணீராக ??
எண்ணங்கள் தவிக்கிறது
வண்ணம் இழந்த
உன் நினைவுகளாக ??
இரவு தவிக்கிறது
நீ இல்லாத தனிமை கவிதையாக ?
என் காதலும் தவிக்கிறது
காதலியே நீ இல்லாமல் ??
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
காதலியே நீ இல்லாமல்
கனவில் மட்டுமே
பூக்கள் பறிக்க
செல்கிறேன் நான்
நீ இல்லாமல்
இங்கு நீலவானம் கூட
நிம்மதியாய் இருக்க
மறுக்கிறது
வான் தேரில் ஏறி
உலகை வளம் வரும்
வன்மைமிக்க வெண்மையும்
வந்து வந்து செல்கிறது
உன் வரவை எண்ணி
கனவில் மட்டுமே
பூக்கள் பறிக்க
செல்கிறேன் நான்
நீ இல்லாமல்
இங்கு நீலவானம் கூட
நிம்மதியாய் இருக்க
மறுக்கிறது
வான் தேரில் ஏறி
உலகை வளம் வரும்
வன்மைமிக்க வெண்மையும்
வந்து வந்து செல்கிறது
உன் வரவை எண்ணி
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உன் வரவெல்லாம்
என் காதல் வானில் வான் மழையென
வானவில் போலவே
கண பொழுதில் தோன்றி மறைகிறாய் ....
உன் பார்வையிலும் இடி மின்னல் தான்
மின்மினியாய் இருக்கும்
என்னை தாக்குகிறாய் !!
பார்வை பறிக்க பட்டு
காதல் குருடனாக
அனுதினமும் உன்
காதல் தரிசனம் நாடியே
காத்து நிற்கின்றேன்
கண்கள் இன்றியே !!!
என் காதல் வானில் வான் மழையென
வானவில் போலவே
கண பொழுதில் தோன்றி மறைகிறாய் ....
உன் பார்வையிலும் இடி மின்னல் தான்
மின்மினியாய் இருக்கும்
என்னை தாக்குகிறாய் !!
பார்வை பறிக்க பட்டு
காதல் குருடனாக
அனுதினமும் உன்
காதல் தரிசனம் நாடியே
காத்து நிற்கின்றேன்
கண்கள் இன்றியே !!!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கண்கள் இன்றியே
வாழ்ந்தேனடி
அந்த நொடி முதல்
கண்ணத்தில் காதல் முத்தம் பதித்து
இதழ்களில் என் ஜீவனை பரிசளித்து
உன் நினைவுகளிலே குடிபெயர்ந்தேனடி
இமை இமைக்கும் தருணம் எல்லாம்
வீழ்ந்துதான் போனேனடி
உன் அழகு முகம் காணாமல்
கண் இமைக்கும் கணமெல்லாம்
கடவுளிடம் கைகூப்பி
வேண்டி நின்றேன்
எக்கணமும் உன் முகம் காண
என் கண்களை நீ பறித்துச்
செல்லும் வரை
வாழ்ந்தேனடி
அந்த நொடி முதல்
கண்ணத்தில் காதல் முத்தம் பதித்து
இதழ்களில் என் ஜீவனை பரிசளித்து
உன் நினைவுகளிலே குடிபெயர்ந்தேனடி
இமை இமைக்கும் தருணம் எல்லாம்
வீழ்ந்துதான் போனேனடி
உன் அழகு முகம் காணாமல்
கண் இமைக்கும் கணமெல்லாம்
கடவுளிடம் கைகூப்பி
வேண்டி நின்றேன்
எக்கணமும் உன் முகம் காண
என் கண்களை நீ பறித்துச்
செல்லும் வரை
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரவு நேரம் செல்லச் செல்ல கவியன்பனும் பூவனும்
கவிதை மழைப் பொழியோ பொழியென்று பொழிகின்றனர்...
'கவிதை இரவு...இரவுக் கவிதை...எது நீ எது நான் எனத் தெரியவில்லை'...
யுகபாரதி எழுதியது இவர்களுக்குத் தானா?...
கவிதை மழைப் பொழியோ பொழியென்று பொழிகின்றனர்...
'கவிதை இரவு...இரவுக் கவிதை...எது நீ எது நான் எனத் தெரியவில்லை'...
யுகபாரதி எழுதியது இவர்களுக்குத் தானா?...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..
உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்
உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன் wrote:மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..
உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்
மண்டைல அடிச்சு இன்னும் அதிகமா கவிதைய கொட்ட ஆரம்பிச்சிட்டங்கனா...
அய்யய்யோ...நா வரல இந்த வெளையாட்டுக்கு...
பேசமா நீங்க உங்க வகுப்புக்கு கூட்டிட்டுப் போங்க...எல்லாம் சரியாயிடும்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யாரோ என் வகுப்பை பற்றி உங்க கிட்ட போட்டுக் கொடுத்திருக்காங்க.. பகவதி மற்றும் ஜேன் இவர்கள் என் வகுப்புக்கு வந்திருக்கிறார்கள் பகவதி, பசங்கள நான் போட்ட போடுல பயந்தே போயிட்டாரு..ரா.ரா3275 wrote:அசுரன் wrote:மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..
உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்
மண்டைல அடிச்சு இன்னும் அதிகமா கவிதைய கொட்ட ஆரம்பிச்சிட்டங்கனா...
அய்யய்யோ...நா வரல இந்த வெளையாட்டுக்கு...
பேசமா நீங்க உங்க வகுப்புக்கு கூட்டிட்டுப் போங்க...எல்லாம் சரியாயிடும்...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ரா.ரா3275 wrote:இரவு நேரம் செல்லச் செல்ல கவியன்பனும் பூவனும்
கவிதை மழைப் பொழியோ பொழியென்று பொழிகின்றனர்...
'கவிதை இரவு...இரவுக் கவிதை...எது நீ எது நான் எனத் தெரியவில்லை'...
யுகபாரதி எழுதியது இவர்களுக்குத் தானா?...
உறவுகளை சொந்தம் கொண்டாட
உண்மையாக இல்லை
உணர்வுகளை பிரதிபலிக்க
கதிரவன் வேளையில்
மனித மனமும் தயாராகவில்லை
இங்கு ஏங்கி நிற்க
இரவும் விடவில்லை
கண்கள் மூடி
உலகம் தாழிட்டு
உண்மையான வாழ்க்கை வாழ
இரவு தாய்தயாரான வேளையிலே
இங்கு இன்னொரு உலகம்
பிறப்பெடுத்துக்கொண்ட வேளையிலே
காதல் மதுகரத்தால்
காரிருளுள் சுற்றி
கதிரவனை தேடி அலைகின்றோம்
மாந்தரினத்துக்கு மறுபிறவி
அளிக்க
பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டவர்களுக்காக
ஆண்களிடம் அன்பு வேண்டி நிற்பவர்களுக்காக
இந்த இரவின் மடியிளொரு
நீண்ட தூர பயணம்
தங்களுடன்
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8
|
|