புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 60%
Manimegala
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாந்திரிக உலகின் மர்மங்கள்


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 20, 2012 10:11 pm

First topic message reminder :

மாந்திரிகம் பகுதி 1.

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.

அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.

உங்களுக்கு தெரியுமா ?

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?

நம்மிடம் இருப்பது தான் எது ?

(தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்




சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Mon Oct 22, 2012 9:00 pm

யினியவன் wrote:நல்லாருக்கு நீங்கள் கொண்டு செல்லும் விதம் சென்னையன்.

நான் மனம் என்று சொன்னேன் - அதுவும் இந்த எண்ணமும் ஒன்று இல்லையா?

இன்னொரு கேள்வி - நீங்கள் இவற்றை ஆராய்ந்து படித்து இதை முழு நேர வேலையாக செய்கிறீர்களா இல்லை உங்கள் ஆர்வத்தின் பேரில் இதை ஆராய்ந்து படித்து வருகிறீர்களா?
தங்கள் முதல் கேள்விக்கு பதில் எனக்கு தெரிந்த அளவுக்கு அடுத்த பதிவில் வரும்.
அடுத்த கேள்விற்க்கு நான் இவற்றை ஆராய்ந்து படித்து இதை பகுதி நேர வேலையாக செய்கிறேன்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 9:05 pm

இதை விஞ்ஞான ரீதியாக விவரித்து நிறைய ஐயப்பாடுகளைத் தீர்க்கும் உங்கள் தொடர் என்று நம்புகிறேன்...
வாழ்த்துகள்...

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Mon Oct 22, 2012 10:53 pm

மாந்திரிகம் பகுதி 4

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.

அதாவது மின்காந்த அலைகள் நமது எண்ணத்தை உற்பத்தி செய்யும்.அதை நம் மூளை ஒரு ப்ரோக்கராக செயல் பட்டு அதை மனதிடம் கொண்டு சேர்க்கும் நம் மனது ஒரு முடிவு எடுத்து மூளை மூலம் நம் எண்ணதிற்க்கு அனுப்பும். அப்பொழுது மூளை ஆனது அதன் பதிவில் இருக்கும் கடந்த கால நிகழவுகள் மற்றும் அனுபவங்களை கலந்து அனுப்பி குழப்பும். முடிவில் எண்ணம் ஆனது எல்லாவற்றையும் [எதிர்காலத்தையும்] சீராய்ந்து முடிவு செய்து நம்மை செயல் பட வைக்கும்.அது நன்மையை நோக்கியும் அமையலாம்.தீமையை நோக்கியும் அமையலாம் .அதன் படி நம் வாழ்க்கை வரலாறு அமைகிறது.
[இது பெரும்பாலும் நம் சுயநலத்திற்க்காக தான் இருக்கும்].[இது பிறந்தது முதல் இறக்கும்வரை நடக்கும்.தூங்கும் போதூம் நடந்து கொண்டு இருக்கும்.கனவு ஆக]

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

எனக்கு தெரிந்த்ததை பதிவு செய்கிறேன். மாற்று கருத்து இருந்தால் மறுமொழியிடவும்.

சரி மாந்திரிகதிற்க்கு வருவோம்.

கர்மங்கள் மூன்று [கர்மங்கள் என்றால் செயல்]
இது சாஸ்திரத்தில் சொல்ல பட்டவை.

1.சஞ்சிதம்
இது ஒரு வங்கி கணக்கு போல.நம் ஒவ்வொருவருக்கும் தனி தனி கணக்கு இருக்கும்.அதாவது பாவம்,புண்ணியம் [அதாவது நம் உடையில் எவ்வளவு அழுக்கு இருக்கின்றது.அழுக்காகாமல் எவ்வளவு இருக்கின்றது]
இந்த கணக்கு தான் நாம் எடுத்த அனைத்து பிறவிகளின் பாவ புண்ணிய கணக்கை [update] பதிவு செய்து கொண்டு இருக்கும்.

[இதை எந்த பிறவியில் படித்தாலும் பொருந்தும்]

2.ஃப்ராப்தம்
நம் வங்கியில் [சஞ்சிதம்]உள்ள பாவ புண்ணிய கணக்கிர்க்கு ஏற்றபடி இந்த பிறவி அமைவது.[அதாவது அசுரன்,யினியவன்,சென்னையன் மற்றும் அனைவரும்]

[இதை எந்த பிறவியில் படித்தாலும் பொருந்தும்]

3.ஆகாம்யம்
நாம் இந்த பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களை நம் பிறவி முடிந்தவுடன் [நாம் இறந்தவுடன்] அந்த கணக்குகளை சஞ்சிதத்தில் [அப்டேட்] சேர்ப்பது.
இந்த மூன்று செயல்களும் சுழற்சி முறையில் நடக்கிறது.இதன் மூலமே அடுத்த அடுத்த பிறவிகள் உண்டாகின்றன..
[இதை எந்த பிறவியில் படித்தாலும் பொருந்தும்]



அப்படியானால் நம் முந்தய பிறவி பற்றி இந்த பிறவியில் ஏன் அறிய முடியவில்லை.
இதற்க்கு எளிய பதில்.

பாவம்,புண்ணியம் [அதாவது நம் உடையில் எவ்வளவு அழுக்கு இருக்கின்றது.அழுக்காகாமல் எவ்வளவு இருக்கின்றது]

நம் உடையில் சிறிது அழுக்கு இருந்தாலும் முழு உடையையும் துவைக்கிறோம் அல்லவா.பழைய அழுக்குக்கு தெரிவதில்லை.
அது போல் நம் ஆன்மாவும் புத்துணர்சி செய்யப்பட்டு மறுபடி பிறவி எடுக்கிறது

(தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.

அன்பார்ந்த ஈகரை உறவுகளே மாந்திரிகம் தொடர்பான அனுபவங்கள்,நம்பிக்கைகள்,கருத்துக்களை மறு மொழியிட வேண்டுகிறேன்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 10:58 pm

ம்ம்ம்...நல்லா இருக்கு...சீக்கிரம் அந்தப் பயமுறுத்தல் மேட்டருக்கு வாங்க...
மாந்த்ரீகம் என்றால் உலகமே அலறுவது ஏன் என்பதை நீங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கைப் பிறந்துவிட்டது...
வாழ்த்துகள்...

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Mon Oct 22, 2012 11:07 pm

ரா.ரா3275 wrote:ம்ம்ம்...நல்லா இருக்கு...சீக்கிரம் அந்தப் பயமுறுத்தல் மேட்டருக்கு வாங்க...
மாந்த்ரீகம் என்றால் உலகமே அலறுவது ஏன் என்பதை நீங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கைப் பிறந்துவிட்டது...
வாழ்த்துகள்...
உங்கள் எண்ணம் நிறைவேறும்.
ஆனால் பொறுத்தார் பூமி ஆள்வார்.ஆகவே பொறுதத்திருந்து படியுங்கள்.நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 11:10 pm

அட நம்ம பேரு கூட மாந்தரீகம் பதிவில் இடம் பெற்று விட்டது - சந்தோஷம்.

நல்லா சொல்றீங்க சென்னையன். படிப்பதற்கு நல்லாருக்கு.

எனக்கு இறை நம்பிக்கையும் கிடையாது, இதிலும் கிடையாது. எனவே நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரை படிப்பது போல் படிக்கிறேன். மனசு, எண்ணம் இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 11:10 pm

சென்னையன் wrote:
ரா.ரா3275 wrote:ம்ம்ம்...நல்லா இருக்கு...சீக்கிரம் அந்தப் பயமுறுத்தல் மேட்டருக்கு வாங்க...
மாந்த்ரீகம் என்றால் உலகமே அலறுவது ஏன் என்பதை நீங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கைப் பிறந்துவிட்டது...
வாழ்த்துகள்...
உங்கள் எண்ணம் நிறைவேறும்.
ஆனால் பொறுத்தார் பூமி ஆள்வார்.ஆகவே பொறுதத்திருந்து படியுங்கள்.நன்றி

நிச்சயமாக...

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Mon Oct 22, 2012 11:15 pm

யினியவன் wrote:அட நம்ம பேரு கூட மாந்தரீகம் பதிவில் இடம் பெற்று விட்டது - சந்தோஷம்.

நல்லா சொல்றீங்க சென்னையன். படிப்பதற்கு நல்லாருக்கு.

எனக்கு இறை நம்பிக்கையும் கிடையாது, இதிலும் கிடையாது. எனவே நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரை படிப்பது போல் படிக்கிறேன். மனசு, எண்ணம் இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.
யினியவன் wrote:அட நம்ம பேரு கூட மாந்தரீகம் பதிவில் இடம் பெற்று விட்டது - சந்தோஷம்.

நல்லா சொல்றீங்க சென்னையன். படிப்பதற்கு நல்லாருக்கு.

எனக்கு இறை நம்பிக்கையும் கிடையாது, இதிலும் கிடையாது. எனவே நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரை படிப்பது போல் படிக்கிறேன். மனசு, எண்ணம் இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.

அது உங்கள் எண்ணம்.(எண்ணம்-மனது-ப்ரோக்கர்[மூளை]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 11:24 pm

அருமையான மூன்று விசயங்கள் சொன்னீர்கள். மெள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள் தொடருங்கள்... ஒரு சந்தேகம் : ஒரு சிலருக்கு போன ஜென்மம் ஞாபகம் வருதே?

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Mon Oct 22, 2012 11:35 pm

அசுரன் wrote:அருமையான மூன்று விசயங்கள் சொன்னீர்கள். மெள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள் தொடருங்கள்... ஒரு சந்தேகம் : ஒரு சிலருக்கு போன ஜென்மம் ஞாபகம் வருதே?


ஒரு சிலர் உடையில் இருக்கும் ஒரு சில கறையை என்ன பிரஷ போட்டு தேய்த்தாலும் கறை போகாது .சிறிது இருக்கும்.அது போல் ஒரு சிலருக்கு முன் ஜென்ம ஞாபகம் வருகிறது.ஆனால் அது முழுவதுமாய்,கூர்மையாய் வர வாய்ப்பில்லை

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக