புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாந்திரிக உலகின் மர்மங்கள்
Page 2 of 10 •
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
First topic message reminder :
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே இந்த பாகத்தில் இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன்..... குறைந்தது 30 வரிகளாவது எழுதுங்கள். இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே
மேலும் முன்பு துவங்கிய திரியிலேயே தொடருங்கள். முழுவதும் முடிவடைந்ததும், பின்னூட்டங்களை கடைசியாக கொண்டு சென்று உங்கள் அனைத்து பதிவுகளையும் ஒன்றினைத்து முழு கட்டுரைவடிவில் தருகிறேன். உங்கள் பதில் கண்டபின் இந்த திரியை முந்தைய திரியுடன் இணைக்கிறேன்.
மேலும் முன்பு துவங்கிய திரியிலேயே தொடருங்கள். முழுவதும் முடிவடைந்ததும், பின்னூட்டங்களை கடைசியாக கொண்டு சென்று உங்கள் அனைத்து பதிவுகளையும் ஒன்றினைத்து முழு கட்டுரைவடிவில் தருகிறேன். உங்கள் பதில் கண்டபின் இந்த திரியை முந்தைய திரியுடன் இணைக்கிறேன்.
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
அசுரன் wrote:நண்பரே இந்த பாகத்தில் இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன்..... குறைந்தது 30 வரிகளாவது எழுதுங்கள். இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே
மேலும் முன்பு துவங்கிய திரியிலேயே தொடருங்கள். முழுவதும் முடிவடைந்ததும், பின்னூட்டங்களை கடைசியாக கொண்டு சென்று உங்கள் அனைத்து பதிவுகளையும் ஒன்றினைத்து முழு கட்டுரைவடிவில் தருகிறேன். உங்கள் பதில் கண்டபின் இந்த திரியை முந்தைய திரியுடன் இணைக்கிறேன்.
அசுரநண்பரே ,நேரம் இல்லாததும்,கணினியில் டைப் செய்வது பழக்கம் இல்லாததாலும் அதிகம் எழுத முடியவில்லை.ஆனால் நான் முயற்சி செய்து அதிக வரிகள் எழுதுகிறேன்.மேலும் நீங்கள் சொன்னது போல் ஒரு திரியில் இணைத்து தாருங்கள்.நன்றி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மனசுதான் நமை இயக்குது சென்னையன்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
உடல் உறுப்புகள் அனைத்தும் இனைந்து நம்மை இயக்குகிறது...
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
அசுரநண்பரே ,நேரம் இல்லாததும்,கணினியில் டைப் செய்வது பழக்கம் இல்லாததாலும் அதிகம் எழுத முடியவில்லை.ஆனால் நான் முயற்சி செய்து அதிக வரிகள் எழுதுகிறேன்.மேலும் நீங்கள் சொன்னது போல் ஒரு திரியில் இணைத்து தாருங்கள்.நன்றி
3
சென்னையன்
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
யினியவன் wrote:மனசுதான் நமை இயக்குது சென்னையன்.
யினியவரே
மனம் என்பது ஒரு விசயத்திலோ அல்லது ஒரு சூழநிலையிலோ ஒரே முடிவு கொடுக்காது. மனதில் ஒரு பாசிடிவ் முடிவு தோன்றினால் சாத்தான் போல நெகட்டிவ் முடிவும் தோன்றும்.அதனால் தான் மனம் ஒரு குரங்கு என்று நான் சொல்லவில்லை.நம் மூதாதயர்கள் சொல்லி இருக்கிறார்கள்.ஆகவே மனம் இல்லை.அதை தாண்டி சிந்தியுங்கள். அதற்க்கும் நம் மூதாதயர்கள் ஒரு பொன் மொழி சொல்லி இருக்கிறார்கள்.
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
ரா.ரமேஷ்குமார் wrote:உடல் உறுப்புகள் அனைத்தும் இனைந்து நம்மை இயக்குகிறது...
அப்படியா
ஒன்று செய்யலாமா நம் வயிற்ற்றை எடுத்து விட்டால் பசிக்காது இல்லையா .
தமாஷ் பண்ணினேன்.
கொஞ்சம் ஆழ்ந்து யோசியுங்கள்.
கை, கால், கண் இல்லாமலே நிறைய சகோதரர்கள் சாதித்து கொண்டு உள்ளார்கள.
நன்றி
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
மாந்திரிகம் பகுதி 3
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.
நம்மை இயக்குவது எது என்றால் எண்ணம் ஒன்று மட்டும் தான்.
அதற்க்கு தான் நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை அடிமையாக இருக்கிறோம்.நம் முன்னோர்கள் இதை தான் இப்படி சொல்லி சென்றார்கள்.
எண்ணம் போல் வாழ்வு
என்று
என்னடா இவன் மாந்திரிகம் பற்றி எதுவும் எழுதாமல் எதை எதையோ எழுதுகிறானே என்று எண்ண வேண்டாம்.மாந்திரிகத்தின் அடிப்படையே இந்த எண்ணம் தான்.
இந்த எண்ணத்தை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நாம் விரும்பியபடி நம் வாழ்க்கையை அமைத்து கொள்வது தான் மாந்திரிகம்.
இதை பரிகாரம் என்றும் சொல்லலாம். விதியை மதியால் வெல்வது என்றும் சொல்லலாம்.
(விதியை மதியால் வெல்வதற்க்கும் விதி இருக்கவேண்டும்)
சரி இந்த எண்ணம் எப்படி தோன்றுகிறது.இங்கே தான் சோதிடம் (சோதி பிறந்த இடம்)உள் நுழைகிறது.
சோதிடம் என்பது நாம் நம் தாயின் கருவறையில் இருந்து வெளி வரும்போது நம் மீது பாயும் ஒளி அலைகளின் (மின்காந்த அலைகள்) விகிதத்தயே குறிப்பதாகும்.
அதாவது,சூரியன் முதல் அனைத்து கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் உடல் எந்த அளவு ஏற்றுக்கொள்கிறதோ அல்லது கிரகங்களின் ஒளி அலைகள் நம் மீது எந்த அளவு (சுவாசம் வழியாக) செலுத்தபடுகிறதோ,அதை தான் பன்னிரெண்டு கட்டங்களில் கணக்கு போட்டு கிரகங்களை அதில் குறித்து, அந்த கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் வாழ்வின் எண்ணங்களை தோற்றுவிக்கின்றன.அதன் மூலம் நம் வாழ்க்கை முடிவு செய்யப்படுகின்றது.
[சோதிடசாஸ்திரம் உண்மை.ஆனால் சோதிடர்கள் பொய் ஆகலாம்.]
ஏனென்றால்
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் எண்ணத்தை உருவாக்குகின்றன.
இப்பொழுது வருவோம் மாந்திரிகத்திற்க்கு,
இந்த எண்ணத்தை தோற்றுவிக்காமல் செய்தால் விதியே(மரணம்) முடிந்துவிடும். ஆனால் எண்ணத்தை நம் கட்டுக்குள் கொண்டு வருவது மூலம் விதியை மாற்றலாம்.அது தான் மாந்திரிக கலை.
உங்களுக்கு ஒரு சோதனை.ஒரு 5 நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு இருங்கள்.என்ன எண்ணங்கள் தோன்றுகிறது.அதை மறுமொழியிட வேண்டுகிறேன்.
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.
நம்மை இயக்குவது எது என்றால் எண்ணம் ஒன்று மட்டும் தான்.
அதற்க்கு தான் நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை அடிமையாக இருக்கிறோம்.நம் முன்னோர்கள் இதை தான் இப்படி சொல்லி சென்றார்கள்.
எண்ணம் போல் வாழ்வு
என்று
என்னடா இவன் மாந்திரிகம் பற்றி எதுவும் எழுதாமல் எதை எதையோ எழுதுகிறானே என்று எண்ண வேண்டாம்.மாந்திரிகத்தின் அடிப்படையே இந்த எண்ணம் தான்.
இந்த எண்ணத்தை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நாம் விரும்பியபடி நம் வாழ்க்கையை அமைத்து கொள்வது தான் மாந்திரிகம்.
இதை பரிகாரம் என்றும் சொல்லலாம். விதியை மதியால் வெல்வது என்றும் சொல்லலாம்.
(விதியை மதியால் வெல்வதற்க்கும் விதி இருக்கவேண்டும்)
சரி இந்த எண்ணம் எப்படி தோன்றுகிறது.இங்கே தான் சோதிடம் (சோதி பிறந்த இடம்)உள் நுழைகிறது.
சோதிடம் என்பது நாம் நம் தாயின் கருவறையில் இருந்து வெளி வரும்போது நம் மீது பாயும் ஒளி அலைகளின் (மின்காந்த அலைகள்) விகிதத்தயே குறிப்பதாகும்.
அதாவது,சூரியன் முதல் அனைத்து கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் உடல் எந்த அளவு ஏற்றுக்கொள்கிறதோ அல்லது கிரகங்களின் ஒளி அலைகள் நம் மீது எந்த அளவு (சுவாசம் வழியாக) செலுத்தபடுகிறதோ,அதை தான் பன்னிரெண்டு கட்டங்களில் கணக்கு போட்டு கிரகங்களை அதில் குறித்து, அந்த கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் வாழ்வின் எண்ணங்களை தோற்றுவிக்கின்றன.அதன் மூலம் நம் வாழ்க்கை முடிவு செய்யப்படுகின்றது.
[சோதிடசாஸ்திரம் உண்மை.ஆனால் சோதிடர்கள் பொய் ஆகலாம்.]
ஏனென்றால்
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் எண்ணத்தை உருவாக்குகின்றன.
இப்பொழுது வருவோம் மாந்திரிகத்திற்க்கு,
இந்த எண்ணத்தை தோற்றுவிக்காமல் செய்தால் விதியே(மரணம்) முடிந்துவிடும். ஆனால் எண்ணத்தை நம் கட்டுக்குள் கொண்டு வருவது மூலம் விதியை மாற்றலாம்.அது தான் மாந்திரிக கலை.
உங்களுக்கு ஒரு சோதனை.ஒரு 5 நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு இருங்கள்.என்ன எண்ணங்கள் தோன்றுகிறது.அதை மறுமொழியிட வேண்டுகிறேன்.
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தொடருங்கள் நண்பரே! அருமையான விளக்கம்... உண்மைதான் எண்ணமே வாழ்க்கை..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லாருக்கு நீங்கள் கொண்டு செல்லும் விதம் சென்னையன்.
நான் மனம் என்று சொன்னேன் - அதுவும் இந்த எண்ணமும் ஒன்று இல்லையா?
இன்னொரு கேள்வி - நீங்கள் இவற்றை ஆராய்ந்து படித்து இதை முழு நேர வேலையாக செய்கிறீர்களா இல்லை உங்கள் ஆர்வத்தின் பேரில் இதை ஆராய்ந்து படித்து வருகிறீர்களா?
நான் மனம் என்று சொன்னேன் - அதுவும் இந்த எண்ணமும் ஒன்று இல்லையா?
இன்னொரு கேள்வி - நீங்கள் இவற்றை ஆராய்ந்து படித்து இதை முழு நேர வேலையாக செய்கிறீர்களா இல்லை உங்கள் ஆர்வத்தின் பேரில் இதை ஆராய்ந்து படித்து வருகிறீர்களா?
- Sponsored content
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 10
|
|