புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
1 Post - 14%
Manimegala
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 03, 2012 4:59 pm

கௌரியம்மையார் சிவபெருமானை நோக்கி, ‘தாண்டவ வகை எத்தனை? அவை யாவை? அவற்றின் வரலாறு என்ன? விளங்கக் கூற வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள, பெருமான் அம்மையாருக்கு அவற்றை விளக்கமாகக் கூறுகிறார். ஏழு தாண்டவத்தையும் ஏழு இசையுடன் பொருத்திச் ச,ரி,க,ம,ப,த,நி என்னும் எழுவகையான தாண்டவங்கள் தோன்றின என்று கூறுகிறார்.

ஒன்றின்பின் ஒன்றாய் ஒலித்தெழுந் தனவால்
ஓதும் அவ்வேழ் சுரங்களினால்
நன்று நம்மிடையே எழுவித நடனம்
நலம்பெறத் தோன்றின…

(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் – 9)

ஏழுவகையான இசைகளினின்று ஏழு வகையான தாண்டவங்கள் தோன்றின என்று கூறிய பின்னர், அவற்றின் பெயரைப் பெருமான் அம்மையாருக்குக் கூறுகிறார்.

மாதவர் பரவும் ஆனந்த நடனம்
வயங்குறு சந்தியா நடனம்
காதலி! நின்பேர்க் கௌரி தாண்டவமே
கவின்பெறு திரிபுர நடனம்
ஓதுமா காளி தாண்டவம், முனி தாண்டவ
மொடும், உலக சங்கார
மேதகு நடனம், இவை சிவை! நாம்
விதந்த நன்னாமம்என் றுணர்தி

(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் - 10)

இவ்வாறு ஆனந்தத் தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், திரிபுர தாண்டவம், காளி தாண்டவம், முனி தாண்டவம், சங்கார தாண்டவம் என எழு தாண்டவங்களின் பெயர்கள் கூறப்பட்டன. மேலும் இந்தத் தாண்டவங்களை எந்தெந்த இடங்களில் செய்தருளினார் என்பதையும் கூறுகிறது.

பிரம கற்பங்கள் தோறும்
பேணுநர் பொருட்டால் இந்தத்
திருநடம் ஏழும் செய்தும்;
செப்பும் அத்தானம் கேண்மோ;
அரவும் அம்புலியும் போற்றும்
அருள் தில்லை யம்பலத்தில்
பரவும் ஆனந்த தாண்டவம்
செய்வோம் பைம்பொற் பாவாய்

இவர்மணி மாடக் கூடல்
இரசித சபையில் நின்று
தவரடி பரவச் செய்தும்
சந்தியா தாண்டவம், செம்
பவளமெல் இதழி! நின்பேர்ப்
பரவு தாண்டவத்தை, என்றும்
சிவமிகு திருத்த லத்தில்
சிற்சபை யதனில் செய்வோம்

அத்திரி கூட வெற்பென்
றறைதிருக் குற்றா லத்தில்
சித்திர சபையில் செய்வோம்
திரிபுர தாண்ட வம், பூங்
கத்திகைக் குழலி! ஆலங்
காட்டினிற் காளி தாண்ட
வத்தை நன்கியற்று கிற்போம்
இரத்தின சபையில் மாதொ

(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் – 11,12,13,14)

தாம்பிர சபையில் தேவதாருவன நெல்வேலி
ஆம்பிர பலதலத்தில் ஆற்றுதும் முனிநிருத்தம்
காம்பிரங் குறுதோளீ! சங்கார தாண்டவத்தை யாவும்
கூம்பிரவதனில் நின்று குலவுற இயற்ருகிற்போம்


தில்லைப் பொன்னம்பலத்திலே ஆனந்தத் தாண்டவத்தையும், மதுரை வெள்ளியம்பலத்திலே சந்தியா தாண்டவத்தையும், பாண்டி நாட்டுத் திருப்புத்தூர்ச் சிற்சபையிலே கௌரி தாண்டவத்தையும், திருக்குற்றாலத்துச் சித்திரச்சபையிலே திரிபுர தாண்டவத்தையும், திருவாலங்காட்டு இரத்தின சபையிலே காளி தாண்டவத்தையும், திருநெல்வேலி தாம்பிர சபையிலே முனிதாண்டவத்தையும், இருண்ட நள்ளிரவிலே சங்கார தாண்டவத்தையும் இறைவன் செய்தருளுகிறார் என்று புராணம் கூறுகிறது.

இதனால் ஐஞ்செயல்களின் பொருட்டுச் செய்யப்படும் தாண்டவங்கள் ஏழு என்பதை அறிகின்றோம்.

(நன்றி: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘இறைவன் ஆடிய எழுவகை தாண்டவம்’ புத்தகம்)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Aug 04, 2012 11:18 am

நல்ல பதிவு. நன்றி !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக