புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரிக் வேதம் – இந்திரன் துதி
Page 1 of 1 •
ரிக் வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்துமண்டலங்களில் ஒன்பதாவது மண்டலம் கள்ளுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய ஒன்பது மண்டலங்களும் இந்திரன், அக்கினி, அசிவினிகள், மருத்துக்கள், மித்திரா வருணர்கள், பல தேவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 1028 அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரங்கள் 10552 பாடல்களை உள்ளடக்கியவை. இதில் இந்திரனுக்கு 2800 பாடல்கள் உள்ளன.
1. ‘சோமக்குடியனான இந்திரன், நீண்ட கழுத்தையுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு போன்றது. அவன் குடிக்கும் சோமக்கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விடுவான். அந்தக்கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப்பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப் பாவிகளால் (சமணத்தமிழர்களால்) தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்’
மண்டலம் 10, அதிகாரம் (சூக்தம்) 96, பாடல் (சுலோகம்) 8
2. “வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய (சமணத்தமிழர்களுடைய) செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்”
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6
3. இந்திரா! “மரங்களில் தங்கி, இன்பமாகி, இரையை நாடிப் பறந்து செல்லும் பறவைகளைப்போல், ஆரியர்களாகிய நாங்கள் ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்குப் போகும் போது எங்கள் தேர்களைக் காப்பாற்றவும்.
மண்டலம் 2, அதிகாரம் (சூக்தம்) 31, பாடல் (சுலோகம்) 1
4. இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்.
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22
5. இந்திரன்! ஒவ்வொரு நாளும் நல்லதையே செய்து கொண்டிருக்கிறான். அவனை எங்களுடைய (ஆரியர்களுடைய) பாதுகாப்பிற்காக, பால்காரன் பால் கறப்பதற்குக் கறவைப்பசுவை அழைப்பது போல் அழைக்கிறோம்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 1
6. சோமக்கள்ளைக் குடிப்பவனே! எங்கள் யாகத்திற்கு (கால்நடைகளைக் கொன்று நடத்தும் விருந்துக்கு) வருக; கள்ளை அருந்துக, செல்வங்களைத் தரும் – பசுக்களைத் தரும் உனது செயல் திருப்தி அளிக்கிறது.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 2
7. எதிரிகளை அழிப்பவனே! எங்கள் பகைவர்கள் (சமணத்தமிழர்களும், ஆண்குறியை வணங்கும் தமிழர்களும் - அதாவது சிவலிங்கத்தை ஆண்குறி என ஆரியர்கள் அழைத்தனர்) நாங்கள் (ஆரியர்கள்) செழிப்போடு இருக்கிறோம் என்று சொல்வார்களாக. நண்பர்கள் எங்களை (ஆரியர்களை) வாழ்த்துவார்களாக. நாங்கள் இந்திரனுடைய உதவியால் எப்பொழுதும் நலமாக இருப்போமாக.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 6
(தொடரும் – நன்றி: ரிக் வேதம் புத்தகம் – குருவிக்கரம்பை வேலு)
மொத்தம் 1028 அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரங்கள் 10552 பாடல்களை உள்ளடக்கியவை. இதில் இந்திரனுக்கு 2800 பாடல்கள் உள்ளன.
1. ‘சோமக்குடியனான இந்திரன், நீண்ட கழுத்தையுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு போன்றது. அவன் குடிக்கும் சோமக்கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விடுவான். அந்தக்கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப்பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப் பாவிகளால் (சமணத்தமிழர்களால்) தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்’
மண்டலம் 10, அதிகாரம் (சூக்தம்) 96, பாடல் (சுலோகம்) 8
2. “வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய (சமணத்தமிழர்களுடைய) செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்”
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6
3. இந்திரா! “மரங்களில் தங்கி, இன்பமாகி, இரையை நாடிப் பறந்து செல்லும் பறவைகளைப்போல், ஆரியர்களாகிய நாங்கள் ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்குப் போகும் போது எங்கள் தேர்களைக் காப்பாற்றவும்.
மண்டலம் 2, அதிகாரம் (சூக்தம்) 31, பாடல் (சுலோகம்) 1
4. இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்.
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22
5. இந்திரன்! ஒவ்வொரு நாளும் நல்லதையே செய்து கொண்டிருக்கிறான். அவனை எங்களுடைய (ஆரியர்களுடைய) பாதுகாப்பிற்காக, பால்காரன் பால் கறப்பதற்குக் கறவைப்பசுவை அழைப்பது போல் அழைக்கிறோம்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 1
6. சோமக்கள்ளைக் குடிப்பவனே! எங்கள் யாகத்திற்கு (கால்நடைகளைக் கொன்று நடத்தும் விருந்துக்கு) வருக; கள்ளை அருந்துக, செல்வங்களைத் தரும் – பசுக்களைத் தரும் உனது செயல் திருப்தி அளிக்கிறது.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 2
7. எதிரிகளை அழிப்பவனே! எங்கள் பகைவர்கள் (சமணத்தமிழர்களும், ஆண்குறியை வணங்கும் தமிழர்களும் - அதாவது சிவலிங்கத்தை ஆண்குறி என ஆரியர்கள் அழைத்தனர்) நாங்கள் (ஆரியர்கள்) செழிப்போடு இருக்கிறோம் என்று சொல்வார்களாக. நண்பர்கள் எங்களை (ஆரியர்களை) வாழ்த்துவார்களாக. நாங்கள் இந்திரனுடைய உதவியால் எப்பொழுதும் நலமாக இருப்போமாக.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 6
(தொடரும் – நன்றி: ரிக் வேதம் புத்தகம் – குருவிக்கரம்பை வேலு)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம்
8. இந்திரனே! போர் செய்வதிலே வல்லமை படைத்த உனக்கு நாங்கள் (ஆரியர்கள்) அவியை (ஆட்டைக்கொன்று அதன் கறியைச் சமைத்துச் செய்யும் விருந்து) அளிக்கிறோம்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 9
9. போர்க்களங்களிலே இந்திரன் தன்னுடைய தேரிலே குதிரையைப் பூட்டுவதற்கு முன்பே பகைவர்கள் (சமணத்தமிழர்களும், ஆண்குறியை வணங்கும் தமிழர்களும்) ஓடுகிறார்கள். அந்த இந்திரனைப் போற்றி பாடுங்கள்
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 5, பாடல் (சுலோகம்) 4
10. போற்றிப் பாடுவதற்கு உரிய இந்திரனே! இந்த சோமக்கள் உனது வயிற்றுக்குள் செல்லட்டும். நீ நல்ல அறிவைப் பெற அக்கள் உதவட்டும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 5, பாடல் (சுலோகம்) 7
11. இந்திரனே! சாமகானங்கள் உன்னை மகிழ்ச்சியடையச் செய்யட்டும். ‘ரிக்’குகள் (ரிக் வேதப்பாடல்கள்) உன்னை ஆனந்தம் அடையச் செய்யட்டும். எங்களுடைய (ஆரியர்களுடைய) போற்றிப்பாடல்கள் உன்னை ஊக்கப்படுத்தட்டும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 5, பாடல் (சுலோகம்) 8
12. இந்திரனே! பாராட்டுதலுக்கு உரியதும், வெற்றிக்கு ஆணி வேராய் இருப்பதும் எதிரிகளை (தமிழர்களை) அடிமைப்படுத்துவதற்குத் தேவையானதுமான பெருஞ்செல்வங்களை எங்களுக்குத் (ஆரியர்களுக்கு) தரவும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 1
13. நாங்கள் (ஆரியர்கள்) நேருக்கு நேர் தரையிலே நடத்தும் போரிலோ, குதிரைப் போரிலோ பகைவர்களை (தமிழர்களை) வெற்றி கொள்வதற்கு அந்தச் செல்வங்கள் பயன்படும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 2
14. இந்திரனே! உன்னுடைய பாதுகாப்புடன் எங்களுடைய (ஆரியர்களுடைய) எதிரிகளை (தமிழர்களை) முற்றிலுமாக வெற்றி கொள்வதற்கு நாங்கள் கடினமான ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறோம்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 3
(தொடரும் – நன்றி: ரிக் வேதம் புத்தகம் – குருவிக்கரம்பை வேலு)
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 9
9. போர்க்களங்களிலே இந்திரன் தன்னுடைய தேரிலே குதிரையைப் பூட்டுவதற்கு முன்பே பகைவர்கள் (சமணத்தமிழர்களும், ஆண்குறியை வணங்கும் தமிழர்களும்) ஓடுகிறார்கள். அந்த இந்திரனைப் போற்றி பாடுங்கள்
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 5, பாடல் (சுலோகம்) 4
10. போற்றிப் பாடுவதற்கு உரிய இந்திரனே! இந்த சோமக்கள் உனது வயிற்றுக்குள் செல்லட்டும். நீ நல்ல அறிவைப் பெற அக்கள் உதவட்டும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 5, பாடல் (சுலோகம்) 7
11. இந்திரனே! சாமகானங்கள் உன்னை மகிழ்ச்சியடையச் செய்யட்டும். ‘ரிக்’குகள் (ரிக் வேதப்பாடல்கள்) உன்னை ஆனந்தம் அடையச் செய்யட்டும். எங்களுடைய (ஆரியர்களுடைய) போற்றிப்பாடல்கள் உன்னை ஊக்கப்படுத்தட்டும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 5, பாடல் (சுலோகம்) 8
12. இந்திரனே! பாராட்டுதலுக்கு உரியதும், வெற்றிக்கு ஆணி வேராய் இருப்பதும் எதிரிகளை (தமிழர்களை) அடிமைப்படுத்துவதற்குத் தேவையானதுமான பெருஞ்செல்வங்களை எங்களுக்குத் (ஆரியர்களுக்கு) தரவும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 1
13. நாங்கள் (ஆரியர்கள்) நேருக்கு நேர் தரையிலே நடத்தும் போரிலோ, குதிரைப் போரிலோ பகைவர்களை (தமிழர்களை) வெற்றி கொள்வதற்கு அந்தச் செல்வங்கள் பயன்படும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 2
14. இந்திரனே! உன்னுடைய பாதுகாப்புடன் எங்களுடைய (ஆரியர்களுடைய) எதிரிகளை (தமிழர்களை) முற்றிலுமாக வெற்றி கொள்வதற்கு நாங்கள் கடினமான ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறோம்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 3
(தொடரும் – நன்றி: ரிக் வேதம் புத்தகம் – குருவிக்கரம்பை வேலு)
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம்
நன்றி ஐயா, தொடருகிறேன்.
ஒரு சிறு தகவல். இருக்கு என்பது தூய தமிழ்ச் சொல். இருக்கு என்பது 'ரிக்' கை குறிப்பிடாது. மந்திரம் என்ற பொருளையேக் குறிக்கும்.
வட மொழி வேதங்கள் தமிழில் மிகச் சிலரால் மட்டுமே வெளிக்கொணரப் பட்டிருக்கின்றன. அதில் முக்கியமானவர் திரு. ம.ரா.ஜம்புநாத ஐயர் (1896-1974) மற்றும் ஆங்கிலத்தில் ஆர். டி. எச். கிரிபித் (1826-1906) ஆகியோர். ரிக் வேதத்தை மட்டும் திரு.குருவிக்கரம்பை வேலு எழூதி உள்ளார். திரு. ம.ரா.ஜம்புநாத ஐயர் அவர்கள் தமிழர்கள் என்று மொழி பெயர்க்காமல் 'எதிரிகள்' போன்ற பொதுவான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்.
நமது தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறை-வேதங்களுக்கும் வடமொழி வேதங்களுக்கும் (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) துளியும் தொடர்பில்லை, அதைவிட தமிழர் கொள்கைகளுக்கு எதிரானது அவை என்பதே உண்மை.
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் போன்ற வேதங்களைப் படிக்காமலேயே நமது தமிழ் உரையாசிரியர்கள் வேதம் என்றால்வடமொழி வேதங்களை மேற்கோள் காட்டுவது வேதனையிலும் வேதனை. இந்த சந்தர்ப்பத்தை வடமொழியாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனது நோக்கம் நாம் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே தவிர யாரையும் குறை கூற அல்ல.
நன்றி ஐயா
என்னுடைய ரிக் வேதம் - அக்கினி துதியையும் படிக்கவும். http://www.eegarai.net/t84131-topic#784452
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
சாமி wrote:நமது தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறை-வேதங்களுக்கும் வடமொழி வேதங்களுக்கும் (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) துளியும் தொடர்பில்லை, அதைவிட தமிழர் கொள்கைகளுக்கு எதிரானது அவை என்பதே உண்மை.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம்
நல்ல பதிவு. தமிழர் கொள்கை என்று எதைச் சொல்கிறீர்கள் சாமி.
பத்மநாபன் wrote:நல்ல பதிவு. தமிழர் கொள்கை என்று எதைச் சொல்கிறீர்கள் சாமி.சாமி wrote:நமது தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறை-வேதங்களுக்கும் வடமொழி வேதங்களுக்கும் (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) துளியும் தொடர்பில்லை, அதைவிட தமிழர் கொள்கைகளுக்கு எதிரானது அவை என்பதே உண்மை.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம்
நன்றி பத்மநாபன்.
தமிழர் கொள்கை எது ? என்று நான் 'பெரிதாக விரித்துரைக்க' அவசியம் இல்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் 'மிகச் சிறிதாகவே' (வார்த்தை அளவில்) நமது ஐயன் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத் தலைப்புகளை மட்டும் பாருங்கள்.
சில எடுத்துக் காட்டுகள்: கள்ளுண்ணாமை, சூது (வேண்டாமை), கொல்லாமை, புலால் மறுத்தல், மெய்யுணர்தல் ... இப்படி 133 தலைப்புகள். 1330 குறள்கள்.
முழுவதும் உணர்ந்து படியுங்கள். தமிழர் கொள்கை முழுவதும் எது என தெரிந்து விடும். இவற்றுக்கும் வடமொழி வேதங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதும் புரிந்து விடும்.
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
சாமி wrote:தமிழர் கொள்கை எது ? என்று நான் 'பெரிதாக விரித்துரைக்க' அவசியம் இல்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் 'மிகச் சிறிதாகவே' (வார்த்தை அளவில்) நமது ஐயன் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத் தலைப்புகளை மட்டும் பாருங்கள்.பத்மநாபன் wrote:நல்ல பதிவு. தமிழர் கொள்கை என்று எதைச் சொல்கிறீர்கள் சாமி.சாமி wrote:நமது தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறை-வேதங்களுக்கும் வடமொழி வேதங்களுக்கும் (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) துளியும் தொடர்பில்லை, அதைவிட தமிழர் கொள்கைகளுக்கு எதிரானது அவை என்பதே உண்மை.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம்
சில எடுத்துக் காட்டுகள்: கள்ளுண்ணாமை, சூது (வேண்டாமை), கொல்லாமை, புலால் மறுத்தல், மெய்யுணர்தல் ... இப்படி 133 தலைப்புகள். 1330 குறள்கள்.
முழுவதும் உணர்ந்து படியுங்கள். தமிழர் கொள்கை முழுவதும் எது என தெரிந்து விடும். இவற்றுக்கும் வடமொழி வேதங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதும் புரிந்து விடும்.
விளக்கத்திற்கு நன்றி ஐயா
சமணம் உச்சகட்டத்தில் தமிழகத்தில் இருந்த போது ஓரங்கட்டப்பட்டு வேறு தொழிலுக்கு போன அந்தணர்கள் அன்றாடம் மேற்கண்ட மந்திரங்களை சொல்லி ஆவிமண்டல சக்திகளை உருவேற்றிக்கொண்டு இருந்தனர் !உயிப்பலியுடன் வேள்வியும் செய்துவந்தனர் பல ஆண்டு உருவேற்றும் போது அந்த ஆவிகள் சக்தி பெரும் ! அவைகளின் பாதிப்பும் சமணம் அழிக்க பட்டதன் ஆவிமண்டல பின்னணி !
சைவம் தழைத்தவுடன் கோவில்களுக்கு அந்தணர் அழைக்க பட்டவுடன் அதற்கு ஏற்ப அவர்களும் புலால் உண்ணாதவர்களாக தங்களை மாற்றிக்கொண்டனர் !அதற்கு முன்பும் புத்தர் காலத்திலும் ஆடு மாடு குதிரையை வெட்டி யாகம் நடத்தி அதை உண்பவர்களாகவே இருந்தனர் !
சைவம் தழைத்தவுடன் கோவில்களுக்கு அந்தணர் அழைக்க பட்டவுடன் அதற்கு ஏற்ப அவர்களும் புலால் உண்ணாதவர்களாக தங்களை மாற்றிக்கொண்டனர் !அதற்கு முன்பும் புத்தர் காலத்திலும் ஆடு மாடு குதிரையை வெட்டி யாகம் நடத்தி அதை உண்பவர்களாகவே இருந்தனர் !
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
இதுதான் ரிக் வேதமா?
தெளி(ரி)ந்து கொண்டேன்.
நன்றி சாமி !
தெளி(ரி)ந்து கொண்டேன்.
நன்றி சாமி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|