புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
Page 4 of 29 •
Page 4 of 29 • 1, 2, 3, 4, 5 ... 16 ... 29
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு |
நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 3 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா [You must be registered and logged in to see this link.] -------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 2 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி [You must be registered and logged in to see this link.] ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 1 24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்
|
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மைதான் சார்.. குறையில்லாத ஓன்று என்று எதுவுமில்லை.அசுரன் wrote:நல்ல பதில், எல்லாவற்றிலும் ஒரு குறை இருக்கத்தான் செய்யும். காலத்திற்கு ஏற்றார்போல மாற வேன்டும்
இந்த தகவலை நானும் இன்று தான் அறிந்து கொண்டேன்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மனம் திறந்து பாராட்டுவதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை ராரா.ரா.ரா3275 wrote:
உண்மையில் ஒரு நிமிடம் உலுக்கி விட்டாதய்யா உங்கள் பதில்...
இந்தக் கல்லுளி மங்கனுக்குள்ளும் இத்தனை ஈரமா?...
நண்பரே...நீங்கள் வெள்ளை உள்ளத்தின் வீரிய வித்து...
அட...என்ன மனுஷன்யா இந்த ஆளு?...
ஆம்...உண்மையில் நீர்தனய்யா 'ஆளு'...
சூப்பர் சூப்பர் நண்பரே...
அற்புதமாகக் கேள்வி கேட்டு இனியவனின் அற்புத முகத்தை அனைவருக்கும் காட்ட வைத்தீர்கள்...அதற்காக உங்களுக்கும் நன்றிகள் அசுரன் அவர்களே...
தங்களின் பதில் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அந்த அளவிற்கு நான் தகுதி ஆனவனா என்பதே கேள்விக் குறி?
ஆனால் உங்களின் அளவர்கரிய அன்பிலே கண்டிப்பாக நீங்கள்
அனைவரும் விரும்பும் ஆளாக ஆவதற்கு என்னாலான
அனைத்தையும் செய்வேன் - நன்றி ராரா.
அசுரனுக்கும் நன்றி - இக்கேள்வியை கேட்டதற்கு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லைன்னு சொல்லிஅசுரன் wrote:உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை.. அருமையான அதேநேரம் நல்ல பாசிட்டீவான கருத்துகள்.. எல்லாரும் இப்படி லைட்டாக எடுத்துக்கொண்டால் பிரச்சனைகளே வராது எனலாம்... சபாஷ் கொலவெறி அண்ணே
வாத்தியார்ன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க அசுரன்.
என்ன பதில் அண்ணே எதிர் பார்த்தீங்க?
நன்றி அசுரன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதுவா! வேற ஒன்னுமில்ல கொலவெற, ஏதாவது சோகத்தை அனுபவிச்சிட்டு அதை ஈடுகட்ட இப்படி ஈகரையில் சரிகட்டிக்கொள்கிறீர்களோ என்று நினைத்தேன். (எதையும் மறைக்காம சொல்லிட்டேன்)கொலவெறி wrote:இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லைன்னு சொல்லிஅசுரன் wrote:உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை.. அருமையான அதேநேரம் நல்ல பாசிட்டீவான கருத்துகள்.. எல்லாரும் இப்படி லைட்டாக எடுத்துக்கொண்டால் பிரச்சனைகளே வராது எனலாம்... சபாஷ் கொலவெறி அண்ணே
வாத்தியார்ன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க அசுரன்.
என்ன பதில் அண்ணே எதிர் பார்த்தீங்க?
நன்றி அசுரன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சோகமில்லா மனிதர் தானுண்டோ இப்பூவுலகில்?அசுரன் wrote:அதுவா! வேற ஒன்னுமில்ல கொலவெற, ஏதாவது சோகத்தை அனுபவிச்சிட்டு அதை ஈடுகட்ட இப்படி ஈகரையில் சரிகட்டிக்கொள்கிறீர்களோ என்று நினைத்தேன். (எதையும் மறைக்காம சொல்லிட்டேன்)
உடனே சோகத்த சொக்காய கழட்டி அடிச்சு தொவைக்கரா மாதிரி தொவச்சு
கஞ்சி போட்டு வெறப்பா அயர்ன் பண்ணி சந்தோஷத்த பரப்பிடுவோம்ல.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:சோகமில்லா மனிதர் தானுண்டோ இப்பூவுலகில்?அசுரன் wrote:அதுவா! வேற ஒன்னுமில்ல கொலவெற, ஏதாவது சோகத்தை அனுபவிச்சிட்டு அதை ஈடுகட்ட இப்படி ஈகரையில் சரிகட்டிக்கொள்கிறீர்களோ என்று நினைத்தேன். (எதையும் மறைக்காம சொல்லிட்டேன்)
உடனே சோகத்த சொக்காய கழட்டி அடிச்சு தொவைக்கரா மாதிரி தொவச்சு
கஞ்சி போட்டு வெறப்பா அயர்ன் பண்ணி சந்தோஷத்த பரப்பிடுவோம்ல.
அய்யைய்யோ...நண்பரே...எங்கய்யா இருந்து வருது இவ்ளோ நகைச்சுவத் திறன்?...சூப்பர்...சூப்பர் நண்பர் இனியவன் அவர்களே...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்னும் ஒருவர் பதில் சொல்லவில்லையே அவர் பதிலும் வந்தவுடன் அடுத்த கேள்விகளை நம்ம கொலவெறி அண்ணன் கேட்பார். அவர் ஐந்து தலைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கேள்விக்கணைகளை தொடுக்கவேன்டும். ஓகேவா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:மனம் திறந்து பாராட்டுவதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை ராரா.ரா.ரா3275 wrote:
உண்மையில் ஒரு நிமிடம் உலுக்கி விட்டாதய்யா உங்கள் பதில்...
இந்தக் கல்லுளி மங்கனுக்குள்ளும் இத்தனை ஈரமா?...
நண்பரே...நீங்கள் வெள்ளை உள்ளத்தின் வீரிய வித்து...
அட...என்ன மனுஷன்யா இந்த ஆளு?...
ஆம்...உண்மையில் நீர்தனய்யா 'ஆளு'...
சூப்பர் சூப்பர் நண்பரே...
அற்புதமாகக் கேள்வி கேட்டு இனியவனின் அற்புத முகத்தை அனைவருக்கும் காட்ட வைத்தீர்கள்...அதற்காக உங்களுக்கும் நன்றிகள் அசுரன் அவர்களே...
தங்களின் பதில் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அந்த அளவிற்கு நான் தகுதி ஆனவனா என்பதே கேள்விக் குறி?
ஆனால் உங்களின் அளவர்கரிய அன்பிலே கண்டிப்பாக நீங்கள்
அனைவரும் விரும்பும் ஆளாக ஆவதற்கு என்னாலான
அனைத்தையும் செய்வேன் - நன்றி ராரா.
அசுரனுக்கும் நன்றி - இக்கேள்வியை கேட்டதற்கு.
எனக்கு லஞ்சம்லாம் வேண்டாம் நண்பரே...ஹாஹா...
உங்களைப் போன்ற உள்ளங்களின் அன்பை அடையாளப்படுத்தலில்
என்னுடையது அணிலின் முயற்சி...
நன்றி நண்பரே...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அன்புள்ள அசுரன்,அசுரன் wrote:
3. ஆதிரா
இன்றைய மாணவர்கள் மோசமானவர்களா? ஆசிரியராக ஒரு மாணவனை நல்வழிபடுத்த தண்டனைகள் அவசியமா?
----------------------------------------------------------------------------------------------------------------------------
என்னையும் பொருட்டாக மதித்து கேள்வி கேட்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் மாணவர்கள் மோசமானவர்களா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல விளைகிறேன்.
எல்லா காலத்திலும் மாணவர்கள் மாணவர்களே. காலத்திற்கேற்ப் அவன் மாறுகிறான் என்றால் அது வளர்ச்சியின் அடையாளமே. ஒரு குழந்தை (மாண்வன்) நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பதிலே என்று கூறியவர் கண்ணதாசன் என்று நினைக்கிறேன். இந்தக் கருத்தில்கூட எனக்கு முழுவதுமான உடன் பாடு இல்லை. ஒரு ஐம்பது விழுக்காடே இதனை நான் ஏற்றுக்கொள்வேன். ஏனென்றால் இப்போது குழந்தைகள் பெரும்பாலும் அன்னையர்களால் வளர்க்கப் படுவதில்லை என்பது ஒன்று. அது இருக்கட்டும் அன்னை மட்டுமா குழந்தையை வளர்க்கிறாள். குழந்தைகள் அதாவது இரண்டு வயதுக்கு மேல் அன்னையிடம் இருக்கும் நேரத்தை விட வெளியுலகிலேதான் அதிகமாக இருக்கிறது. இதிலேயே இந்த வரிக்கான அடிப்படை அடிபட்டுப் போகிறது.
சான்றாக உணவு இடைவேளையில் நான் நடந்து கொண்டு இருந்தேன். ஒரு ஏழாம் வகுப்பு மாணவன் தண்ணீர் பாட்டிலை மேலேயும் கீழேயும் தட்டி திறக்கிறான். அதையும் இன்னொரு மாணவனை அழைத்து காண்பித்துக் கொண்டு. இதை நான் கவணித்ததை அவன் கவணிக்கவில்லை. இதைக் கற்றுக்கொடுத்த தார்மீகம் சமுதாயத்தை அல்லவா சேரும்.
”நன்னடை நல்கல் வேந்தன் கடன்” என்பது சங்கப் பாடல். இதில் எனக்கு முழுவதுமான உடன்பாடு. நீங்கள் நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள் கோவணம் கட்டியவன் ஊரில் வேட்டி கட்டியவன் பைத்தியக்காரன் என்பது போல இன்றைய உலகம் முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது.
1.ஊடகங்கள் மாணவர்களை வெகுவாகக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது எல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டது.
2. பார்த்துச் செய்தல் என்னும் சிறந்த பண்பு மனித இனத்திற்கு உரியது. ஒரு வீட்டுக்காரன் அண்டை வீட்டைப் பார்த்து நாமும் அப்படி வாழ வேண்டும் என்று தன்னை உயர்த்திக் கொள்கிறான். அது போல நாடு மற்றொரு நாட்டைப் பார்த்து வளர்கிறது. குழந்தைகள் சமுதாயத்தைப் பார்த்தே வளர்கின்றன. மூலைக்கு மூலை மதுபானக் கடைகள், வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிகள். அதில் காலையும் மாலையும் கண்டபடி நடக்கும் தணிக்கை செய்யப் படாத தொடர்கள்.
3.குழந்தைகளின் கைக்கு கை கைப்பேசிகள்.அதுவும் தொடர்கள் எவ்வாறு தணிக்கை செய்யப் படுவது இல்லையோ அதே போல குழந்தைகளின் கைகளில் இருக்கும் கைப்பேசிகளும் பெற்றோர்களால் தணிக்கை செய்யப் படுவதில்லை. இதில் என்ன விந்தை என்றால் தன் குழந்தைகளிடம் கைப்பேசி இருப்பதை அறியாத பெற்றோர்கள் பலர். அதை வாங்கிக் கொடுத்து டாவடிக்கும் மாணவர்கள் இன்று பெருகிக் கொண்டிருக்கின்றனர்.
4.இதில் தானும் ஒரு பங்கு எடுத்துக்கொள்கின்றன இணையங்கள். எல்லோருமா இணைய தளம் பார்க்கின்றனர் என்ற வினா எழுவது புரிகின்றது. ஆம் கைப்பேசி இருக்கும் அனைவரும் இணையம் பார்க்கின்றனர். ஐந்தே ரூபாய் செலவு செய்தால் இரு நாட்கள் முழுவதும் இணையத்தில் இணைந்து உலாவ முடியும் போது மாணவர்கள் பயன்படுத்தாமல் இருப்பார்களா? இதையெல்லாம் எனக்குச் சொன்னவர்களே என் மாணவர்களே. முகப்புத்தகத்தில் இன்று உலவுபவர்கள் மாணவர்களே. அதுவும் ஆறு, ஏழு படிக்கும் மாணவ்ர்கள் முதல் இருக்கின்றனர். இது நானறிந்தது. அறியாமல் இன்னும் சிறு பருவத்தினர் உள்ளனரா என்று தெரியவில்லை..
ஆக மாணவர்கள் கெட்டவர்கள் என்று எதனை வைத்து சொல்ல முடியும். எய்தவன் இருக்க அம்பை நோவது தவறு என்பது என் கருத்து. இது தவறாகவும் இருக்கலாம்.
சரி தங்களது இரண்டாவது கேள்வி நல்வழிப் படுத்த. தண்டனை அவசியமா? ஆம் அவசியம் சமுதாயத்திற்கு. சமுதாயத்தை கண்டபடி போக விட்ட அரசுக்கு.
மாணவர்களுக்குச் சொல்லிப் பார்க்கலாம். அன்பாகச் சொல்லிப் பார்க்கலாம். திருந்தினால் அவர்களது நல்ல நேரம். இல்லாவிட்டால் பட்டுத்தான் திருந்த வேண்டும். தண்டித்தல் (மனம் நோகும் படி பேசுவது, அடிப்பது எதுவும்) இப்போது சட்டப்படி குற்றமாகப் போய் விட்டது என்பதும் மாணவர்களின் இந்நிலைக்கு முக்கியமான காரணம். அவர்கள் கைகளில் தொலைபேசி எண்களை அல்லவா வைத்துக்கொண்டு (ஆசிரியர்களைப் பற்றி புகார் அளிக்க) பள்ளிக்கு வருகிறார்கள். எனவே தண்டனை கொடுத்து ஒரு பயனும் விளையப் போவது இல்லை.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Aathira wrote:சரி தங்களது இரண்டாவது கேள்வி நல்வழிப் படுத்த. தண்டனை அவசியமா? ஆம் அவசியம் சமுதாயத்திற்கு. சமுதாயத்தை கண்டபடி போக விட்ட அரசுக்கு.அசுரன் wrote:
3. ஆதிரா
இன்றைய மாணவர்கள் மோசமானவர்களா? ஆசிரியராக ஒரு மாணவனை நல்வழிபடுத்த தண்டனைகள் அவசியமா?
----------------------------------------------------------------------------------------------------------------------------
மாணவர்களுக்குச் சொல்லிப் பார்க்கலாம்.
நான் என்ன பதில் தங்களிடமிருந்து எதிர்பார்த்தேனோ அதையே தாங்கள் வழிமொழிந்திருப்பதில் இருந்து எல்லா ஆசிரியர்களும் இப்போதைக்கு ஒரே மனநிலையில் தான் இருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது. நன்றி அக்கா
- Sponsored content
Page 4 of 29 • 1, 2, 3, 4, 5 ... 16 ... 29
Similar topics
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 29
|
|