புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
prajai
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
10 Posts - 5%
prajai
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 23, 2012 1:06 pm

First topic message reminder :

அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.

என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.

காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.

குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.

பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.

இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.

இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.











உங்கள் யாழ்பாவாணன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 23, 2012 3:45 pm

வேலவன் wrote:
வை.பாலாஜி wrote:
கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???
மாங்கனி திருவிழாதான் ...
அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?
காரைக்காலில் தான் ......

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Feb 23, 2012 3:52 pm

நண்பரே,
இன்றைய தேதியில் தவறு இரு தரப்பினரும் செய்கின்றனர். இதில் ஆணை மட்டும் கேள்வி கேட்பது என்ன முறை ?

என்ன ஆணுக்கு பக்குவமாக கழட்டி விட தெரியாது, இதே இடத்தில் பெண்ணாக இருந்தால் நான் உங்க எதிர்காலத்தை கருதி உங்களிடம் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன், நீங்கள் மேலும் வளர வேண்டும். நீங்க என்னுடன் இருந்த உங்க வாழ்க்கை வீணாகும், நமக்கு ஒத்து வராது என்று அழகாக பேசி கழட்டி விடுவாள்.

ஆண் பெண் இருவரையும் பார்த்து பொதுவில் கேட்க வேண்டிய கேள்வி இது, இது நவீன உலகம் ஆணும் பெண்ணும் சமம். சாதிப்பதில் மட்டுமல்ல தவறு செய்வதிலும்.






சதாசிவம்
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 23, 2012 4:02 pm

சதாசிவம் அண்ணா கூறுவதையும் சற்று யோசிக்க வேண்டும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 23, 2012 4:53 pm

ராஜா wrote:
வேலவன் wrote:
வை.பாலாஜி wrote:
கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???
மாங்கனி திருவிழாதான் ...
அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?
காரைக்காலில் தான் ......
அவருடைய ஊர் வேதாரண்யம் , ஆகவே மாங்கனி திருவிழா பற்றி தெரியாமல் இருக்குமா ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 5:59 pm

சதாசிவம் wrote:நண்பரே,
இன்றைய தேதியில் தவறு இரு தரப்பினரும் செய்கின்றனர். இதில் ஆணை மட்டும் கேள்வி கேட்பது என்ன முறை ?

என்ன ஆணுக்கு பக்குவமாக கழட்டி விட தெரியாது, இதே இடத்தில் பெண்ணாக இருந்தால் நான் உங்க எதிர்காலத்தை கருதி உங்களிடம் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன், நீங்கள் மேலும் வளர வேண்டும். நீங்க என்னுடன் இருந்த உங்க வாழ்க்கை வீணாகும், நமக்கு ஒத்து வராது என்று அழகாக பேசி கழட்டி விடுவாள்.

ஆண் பெண் இருவரையும் பார்த்து பொதுவில் கேட்க வேண்டிய கேள்வி இது, இது நவீன உலகம் ஆணும் பெண்ணும் சமம். சாதிப்பதில் மட்டுமல்ல தவறு செய்வதிலும்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 224747944

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Rஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Aஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Emptyஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Rஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Feb 23, 2012 6:16 pm

அந்த மணமகன் செய்தது தவறு தான். காதல் என்பது எந்த ஜாதி மாதம் மொழி கடந்து வருவது தான் காதல் கதைக்கும் போது தெரியாத ஜாதி கல்யாணத்திற்கு வரும்போது தான் அவருக்கு தெரிந்ததா அப்ப இவர் செய்தது உண்மையான காதல் இல்லை..! இப்ப இருக்கும் ஜோடிகள் காதலிக்கும் பேரில் நன்றாக சுத்திவிட்டு கல்யாணம் என்றால் பிரிந்து விடுகிறார்கள்..!

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Thu Feb 23, 2012 6:41 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
வேலவன் wrote:
வை.பாலாஜி wrote:
கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???
மாங்கனி திருவிழாதான் ...
அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?
காரைக்காலில் தான் ......
அவருடைய ஊர் வேதாரண்யம் , ஆகவே மாங்கனி திருவிழா பற்றி தெரியாமல் இருக்குமா ...
அண்ணா...... காரைக்கால் வாஞ்சூர் பழ ரச திருவிழாவாக இருக்குமோ..... சிரி



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Feb 29, 2012 9:21 pm

இரா.பகவதி wrote:சொல்ல போனால் அவன் உண்மையான ஆண் மகன் அல்ல , விரும்பிய பெண்ணை மணக்க தைரியம் இல்லாத அவன் இனி சேலை உடுதுவது முறை

நல்ல தண்டனை



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Feb 29, 2012 9:27 pm

ரேவதி wrote:இதேபோல் தான் ஐயா என்னுடைய தோழியின் நிலையும் 5 வருடமாக காதலித்து இப்போது அந்த பையன் வீட்டில் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளவதாகவும் சொல்லி இருக்கான் ..காரணம் கேட்டால் அவர்கள் வேறு ஜாதியாம்..இதே ஜாதி காதலிக்கும்போது தெரியவில்லை போல் ..அவள் தற்கொலைக்கு முயன்றும்கூட அந்த பையன் வீட்டில் அந்த பெண்ணை ஏற்று கொள்ள மாட்டேன் என்கிறார்கள் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இவனெல்லாம் மனிதனா சுட்டுத்தள்ளூ!

இப்படிப்பட்ட ஆண்களுக்கு வாழ்வு இனிக்காது. அதுவே நல்ல தண்டனை. நான் எனது தோழியை தற்கொலை செய்யவேண்டாமெனத் தடுத்திருக்கிறேன். அதுபோல் தங்கள் தோழி தற்கொலை செய்யாமல் தடுக்கவும்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Feb 29, 2012 9:28 pm

வேலவன் wrote:பெற்றோரை கேட்டு காதலித்திருந்தால் பெற்றோர் பேச்சை கேட்டு பதிவு திருமணத்திற்கு வராமல் இருக்கலாம்...ஆனால் இங்கு அந்த ஆண் மகன் ஆண்மகன் இல்லை..............மாறாக வீண்மகன்...........
உண்மை தான்



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக