புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
68 Posts - 45%
heezulia
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 23, 2012 1:06 pm

First topic message reminder :

அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.

என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.

காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.

குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.

பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.

இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.

இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.











உங்கள் யாழ்பாவாணன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 23, 2012 2:41 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:
ராஜா wrote:நமக்கும் இந்த காதலுக்கும் ரொம்ப தூரமுங்கோ அதுனால என்னால இதில் கருத்து சொல்ல இயலாது. மீண்டும் சந்திப்போம்
கல்யாணத்திற்கு பிறகுதானே தல ..
ஆமாம் தல , நானெல்லாம் கல்யாணத்திற்கு பிறகு காதலிக்கும் ஜாதி.... நன்றி

கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே இதில் எங்கிருந்து காதலிப்பது ?

ஆமாம் தல , நீங்கள் சொல்லுவது 100% உண்மை ... ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 676261



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 23, 2012 2:46 pm

கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 1357389ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 59010615ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Images3ijfஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 2 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 23, 2012 2:48 pm

கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
கரைக்காலில் என்ன விசேசமுங்க???
கரை பிடிச்சது தான் விசேசம். சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 23, 2012 2:50 pm

எனக்கு ஒரு சந்தேகம் கல்யாணதுக்கு அப்புறம் ஒரு பொன்னை காதலிப்பது மனைவிக்கு செய்யும் துரோகம் அல்லவா , இதை கொலவெறி அண்ணா தான் கேக்க சொன்னாரு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 23, 2012 2:55 pm

இரா.பகவதி wrote:எனக்கு ஒரு சந்தேகம் கல்யாணதுக்கு அப்புறம் ஒரு பொன்னை காதலிப்பது மனைவிக்கு செய்யும் துரோகம் அல்லவா , இதை கொலவெறி அண்ணா தான் கேக்க சொன்னாரு
தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணபோறாராம்??? அவரும் try பண்ண போறாரா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 23, 2012 3:06 pm

அப்பிடிதனு நினைகக்கிறேன் நேத்து கூட ரொம்ப பீல் பண்ணினாறு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 23, 2012 3:19 pm

இரா.பகவதி wrote:எனக்கு ஒரு சந்தேகம் கல்யாணதுக்கு அப்புறம் ஒரு பொண்ணை காதலிப்பது மனைவிக்கு செய்யும் துரோகம் அல்லவா , இதை கொலவெறி அண்ணா தான் கேக்க சொன்னாரு
இவளவு அப்பாவியாண கேள்வியெல்லாம் கொலவெறி கேட்க மாட்டாரே , உங்க சொந்த பிட்ட பெயர் மாற்றி release பண்ணுறீங்களா சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 23, 2012 3:27 pm

அண்ணா எப்பிடி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 23, 2012 3:33 pm

கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???

மாங்கனி திருவிழாதான் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Thu Feb 23, 2012 3:35 pm

வை.பாலாஜி wrote:
கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???

மாங்கனி திருவிழாதான் ...
அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக