புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
4 Posts - 3%
bala_t
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
290 Posts - 42%
heezulia
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_m10ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 10:42 pm

First topic message reminder :

இனிய ஈகரை உறவுகளே...
இதய வணக்கம்! :வணக்கம்:

பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.
போனதும் நான் வாசலிலேயே சந்தித்தது முதல் பரிசு வென்ற பி.கஜபதி ராமன்(பிஜிராமன்).அவருடன் அவர் நண்பர் ஒருவரும் அங்கிருந்தனர்.அப்படியே பரஸ்பரம் ஓர் அறிமுகப் படலம்.

மெல்ல உள்ளே நுழைந்து-அரங்கத்துள் நுழைய அங்கே திருமதி.ஆதிரா அவர்கள்...மெல்லியப் புன்னகையோடும் மிகுந்த அன்போடும் வரவேற்றார்.நன்றி. நன்றி

உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தபோது நண்பர் அய்யம்பெருமாள்-அருகிலேயே தம்பி கோவிந்தராஜூ.
அப்படியே அங்கிருந்த தம்பி கார்த்திக்.எம்.ஆர். தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அடடே மறந்துவிட்டேன்...அய்யா சுந்தரராஜ் தயாளன் முன்வரிசையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.
அவருடைய முகமும் மீசையும் யாரும் சொல்லாமலேயே அவரை அடையாளம் காட்டியது.அவருடன் அவருடைய துணைவியார் (அம்மாவும்) -அய்யாவின் தம்பியும்.

நண்பர் மஞ்சுநாத் குளிர்பானம் கொடுத்து குளிர்வித்தார் உபசரிப்பில் அனைவரையும். நன்றி

அப்புறம் நிறைய பேரை எனக்குத் தெரியவில்லை. ஒன்னும் புரியலஅதனால் குறிப்பிட இயலவில்லை.

மேடையில் முனைவர்கள் திரு.முகிலை ராசபாண்டியன்,திரு.கரு.ஆறுமுகத்தமிழன்,கவிஞர்கள் அய்யா க.நா.கலியாணசுந்தரம் மற்றும் ரமணியன் அய்யா அவர்கள்.சிறிது நேரத்தில் அவர்களுடன் இணைந்தார் பிறைநிலாப் பள்ளியின் தாளாளர் அம்மையாரும்.

தொகுத்து வழங்கிய கவிஞர்.உதயா மென்மைத் தமிழிலில் மேன்மைக் காட்டினார்.வாழ்த்துகள். மகிழ்ச்சி

பேரா.முகிலை ராசபாண்டியன் அவர்கள் வெகு எளிதாக கவிதையையும் அதற்கான இலக்கணத்தையும் அப்படியே மூளைக்குள் அப்பிவிட்டார்.அது அழியாது.அப்படியே அப்பிக்கிடக்கும்.நன்றி அய்யா. அருமையிருக்கு

அவருக்குப் பின்னர் பேரா.ஆறுமுகத் தமிழன் பேச்சு வழக்கு மொழியில் ஆரம்பித்து அருகில் வந்தார் மனதளவில்.
தொடர்ந்து பேசியவர் போகிறப் போக்கில் ஒரு பூகம்ப வெடிக்கானத் திரியைப் பொசுக்கென்றுக் கிள்ளுவாரோ என்று எதிர்பார்த்தேன்.ஆனால் 'நீங்கள் எழுதிய கவிதைகள் கூவல் கவிதைகள்.இதுவே என் விமர்சனம்' என்று மனசில் கிள்ளி மயிலிறகால் அடித்தார்.நன்றி அய்யா. சூப்பருங்க

இவர்கள் இருவருக்கும் இடையிடையே செல்வி.ஜெயா மீனாட்சி மற்றும் திருமதி.சித்ரா மணி அவர்களின் தமிழிசைப்
பாடல்களும் பாடப்பட்டன.அதிலும் திருமதி.சித்ரா மணி அவர்கள் சுடச்சுட இயற்றிய இசைக்கவிதையையும் (வாசித்துப்) பாடினார்.நன்றிகள் இருவருக்கும். அருமையிருக்கு

பள்ளியின் தாளாளரும் அப்பள்ளியின் அழகியத் தமிழாசிரியை (47வயது) திருமதி.ராஜலக்ஷ்மி அவர்களும் பேசி-கவிதையும் வாசித்தார். மகிழ்ச்சி

நம் ஈகரை உறவுகளான கவிஞர்கள் அய்யா க.நா.க., மற்றும் ரமணியன் ஆகியோரும் கவிதைப் பேசினார்கள்.நன்றி அய்யா உங்களிருவருக்கும். நன்றி நன்றி

பரிசில் பெற்ற கவிஞர்கள் சார்பாக அய்யா கவிஞர் சுந்தரர்ராஜ் தயாளன் அவர்கள் கவிதையோடு வந்து கம்பீரம் காட்டினார் மகிழ்ச்சி மகிழ்ச்சி .

பரிசு பெற்றவர்களில் வந்திருந்தோருக்கு சான்றிதழும் காசோலையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.நன்றி ஈகரை நிர்வாகத்தினரே .நன்றி. சூப்பருங்க

காணொளிக்கு ஏற்பாடு செய்த திரு.முரளிகிருஷ்ணன் தனக்கிருக்கும் தமிழார்வ மேலீட்டைப் பதிவு செய்து மகிழ்ந்தார்.வாழ்த்துகள் முரளி கிருஷ்ணன்.

இறுதியாக நன்றி உரையுடன் தன் வெண்பாக் கவிதைக்கு விளக்கம் அளித்தார் தம்பி பி.ஜி.ராமன்.வாழ்த்துகள் நடனம் பி.ஜி.ராமன்.இவர் தன் அக்காவுடனும் அக்காவின் தோழியுடனும் ஆஜர் விழாவில்.

அலட்சியத்தின் காரணமாக மறந்துவிட்டேன் அற்புதமாக நடனம் நடனம் நடனம் நடனமாடிய செல்வி.காவ்யாவை.பாவணைகளிலும் அபிநயத்திலும் அதிசயம் காட்டினார் அந்தப்பெண். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகளும் நன்றியும்.

முடியும் முன் இயல்பாகப் பேசி இதயம் திறந்தார் தம்பி கோவிந்தராஜ்.நன்றாக இருந்தது தம்பி. அருமையிருக்கு
அய்யம்பெருமாளின் உரையில் தெளிவும் தெறிப்பும்.கொஞ்சம் சீமான் வாடை அடித்தது பேசும் முறையில்.அதனாலென்ன?...நன்றாக இருந்தது.வாழ்த்துகள். மகிழ்ச்சி

வந்திருந்தவர்களிடம் வாஞ்சையோடு உரையாடிக் கொண்டிருந்தனர் திருமதி.ஜாகீதாபானு மற்றும் திருமதி.உமா அவர்களும்.நட்பும் தோழமையும் அவர்கள் பேச்சில். புன்னகை புன்னகை புன்னகை ஜாகீதாபானுவின் மகளும் உமாவின் குழந்தையும் கூடுதல் சிறப்பு விருந்தினர்கள்.அவர்களுக்கும் வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எல்லோரும் பிரிய மனமின்றி ஆங்காங்கே பேசிக்கொண்டே...
ஒரு குட்டிக் கல்யாண மண்டப உறவுகள் போல் தோற்றம் இருந்தது நாம் உறவுகளின் நகராப் பேச்சில். :suspect:

கூட்டிக் குறைத்துச் சொன்னால்...இது நிகழ்ச்சியன்று நெகிழ்ச்சி. 🐰 🐰 🐰

(ஆரம்பித்திலிருந்து எதிர்பார்ப்பு திரு.சிவா,திரு.ராஜா,திரு.இளமாறன்,திரு.மகாபிரபு,திரு.சார்லஸ்,திரு.அசுரன் அவர்கள்
ஆகியோர் வருவார்களென...ஆனால் அவர்களை இறுதிவரை என்னால் காண இயலவில்லை.வரவில்லையாமே?...
காரணமென்ன ?... ஒன்னும் புரியல இதுதான் குறையாகப்பட்டது விழாவில் சோகம் சோகம் சோகம் )

(எவரேனும்-ஏதேனும் குறிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தால் என் கவனக்குறைவிற்கு மன்னிக்கவும்) ஓகே!!!! கண்ணடி



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 10:09 am

T.N.Balasubramanian wrote:நேர்த்தியான முறையில் ,முறையாக ,குறை இன்றி, கவிதை போல் தொகுத்து வழங்கிய ரா ரா விற்கு ஒரு மலர் மாலை. அன்பு மலர்
ரமணியன்.

நன்றி அய்யா...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 10:15 am

RaRa3275 wrote:

(ஆரம்பித்திலிருந்து எதிர்பார்ப்பு திரு.சிவா,திரு.ராஜா,திரு.இளமாறன்,திரு.மகாபிரபு,திரு.சார்லஸ்,திரு.அசுரன் அவர்கள்
ஆகியோர் வருவார்களென...ஆனால் அவர்களை இறுதிவரை என்னால் காண இயலவில்லை.வரவில்லையாமே?...
காரணமென்ன
வணக்கம் ராரா. தங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி.

நான் வருவதாக தான் இருந்தேன். சில அவசர பயணங்களால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. விரைவில் நாம் சந்திப்போம்.

வர இயலாமைக்கு மன்னியுங்கள் ராரா. :வணக்கம்:

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 13, 2012 10:16 am

நண்பர் ரா.ரா அவர்களின் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு அற்புதம்.
அப்படியே அழகாக எடுத்து சொல்லியுள்ளார்.
அவர் திரைப்பட இயக்குனர் என்பதை மிக அழகாக ஈகரை விழாவினை இயக்கி இங்கு நாம் கண் முன்னே திரைக்காவியமாக்கி
தந்துள்ளார். இதுபோன்ற ஆர்வமிக்க உறவுகளைக் கொண்ட ஈகரை
ஒரு இணையில்லா தளமாக இருக்கிறது. ஈகரை தமிழ் களஞ்சியம்
தமிழகத்தில் மட்டுமல்லா உலகளாவி ஒரு சிறந்த தமிழ்ச் சாங்கமாக மாறி வருகிறது. நிறுவனர் சிவா முதல் அனைத்து ஆர்வலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். திருமதி ஆதிரா அவர்கள் சென்னையில் ஈகரைக்கென ஒரு முத்திரைப் பத்திதுள்ளார்.
அவர்கள் சேவை மகத்தானது. இந்த சந்திப்பும் விழாவும் இணையதளத்தில் ஒரு வரலாற்றை கொடுத்துள்ளது.

இந்த விழா பற்றிய கோப்பை சிறப்பாக தயாரித்து ஈகரை இணையத்தில் எப்போதும் முகப்பில் தோன்றும்படி அமைக்கவும்.

நண்பர் ரா.ரா வுக்கு பாராட்டுகள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 10:19 am

Kaa Na Kalyanasundaram wrote:நண்பர் ரா.ரா அவர்களின் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு அற்புதம்.
அப்படியே அழகாக எடுத்து சொல்லியுள்ளார்.
அவர் திரைப்பட இயக்குனர் என்பதை மிக அழகாக ஈகரை விழாவினை இயக்கி இங்கு நாம் கண் முன்னே திரைக்காவியமாக்கி
தந்துள்ளார். இதுபோன்ற ஆர்வமிக்க உறவுகளைக் கொண்ட ஈகரை
ஒரு இணையில்லா தளமாக இருக்கிறது. ஈகரை தமிழ் களஞ்சியம்
தமிழகத்தில் மட்டுமல்லா உலகளாவி ஒரு சிறந்த தமிழ்ச் சாங்கமாக மாறி வருகிறது. நிறுவனர் சிவா முதல் அனைத்து ஆர்வலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். திருமதி ஆதிரா அவர்கள் சென்னையில் ஈகரைக்கென ஒரு முத்திரைப் பத்திதுள்ளார்.
அவர்கள் சேவை மகத்தானது. இந்த சந்திப்பும் விழாவும் இணையதளத்தில் ஒரு வரலாற்றை கொடுத்துள்ளது.

இந்த விழா பற்றிய கோப்பை சிறப்பாக தயாரித்து ஈகரை இணையத்தில் எப்போதும் முகப்பில் தோன்றும்படி அமைக்கவும்.

நண்பர் ரா.ரா வுக்கு பாராட்டுகள்.

நன்றி அய்யா...தங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 10:50 am

சில நேரம் ஒலி / ஒளிபரப்பில் தடங்கள் ஏற்பட்டதால் சரியாக விழாவினை கண்டுகளிக்க முடியவில்லை.என்னதான் நேற்று நேரடியாக பார்த்து கொண்டிருந்தாலும் , உங்கள் கட்டுரையை படித்த பின் தான் நேரில் கலந்துகொண்ட உணர்வு ஏற்பட்டது ராஜசேகரன். நன்றி

அனைவரும் உங்களின் பேச்சு மிக சிறப்பாக இருந்தது என்று சொன்னார்கள் , நேற்று என்னால் அதை கேட்க முடியவில்லை இன்று தான் கேட்கணும். புன்னகை


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 13, 2012 10:57 am

உங்கள் கட்டுரை விழாவை நேரில் கண்ட அனுபவத்தை தருகிறது .
வாழ்த்துக்கள் இராஜசேகரன் அவர்களே .

சிறப்பு கவிஞ்சராக பொறுப்பு ஏற்ற உங்களுக்கு வாழ்த்துகளும் , பாராட்டுகளும் ..






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 11:02 am

ராஜா wrote:

அனைவரும் உங்களின் பேச்சு மிக சிறப்பாக இருந்தது என்று சொன்னார்கள் , நேற்று என்னால் அதை கேட்க முடியவில்லை இன்று தான் கேட்கணும். புன்னகை

யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள் ராஜா...
நான் நேற்றுப் பேசவே இல்லை...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Feb 13, 2012 11:06 am

விழாவை நேரில் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தை உங்களின் இந்த கட்டுரை போக்கி விட்டது..

நன்றிகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 11:06 am

வை.பாலாஜி wrote:உங்கள் கட்டுரை விழாவை நேரில் கண்ட அனுபவத்தை தருகிறது .
வாழ்த்துக்கள் இராஜசேகரன் அவர்களே .

சிறப்பு கவிஞ்சராக பொறுப்பு ஏற்ற உங்களுக்கு வாழ்த்துகளும் , பாராட்டுகளும் ..



நன்றி பாலாஜி...
ஆமாம் 'கவிஞ்சர்' என்று என்னைப் பஞ்சராக்கிவிட்டீர்களே?...
நான் பஞ்சராகிக் கிடப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?...
(சும்மாதான் கேட்டேன்)



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 11:08 am

ராஜா wrote:சில நேரம் ஒலி / ஒளிபரப்பில் தடங்கள் ஏற்பட்டதால் சரியாக விழாவினை கண்டுகளிக்க முடியவில்லை.என்னதான் நேற்று நேரடியாக பார்த்து கொண்டிருந்தாலும் , உங்கள் கட்டுரையை படித்த பின் தான் நேரில் கலந்துகொண்ட உணர்வு ஏற்பட்டது ராஜசேகரன். நன்றி

நன்றி ராஜா...



ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக