புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..20.09.2009 (sunday)
ஈகரை வழக்கம் போல கலகலப்பா இருந்தது ..காலையிலேயே பல நண்பர்கள் வந்து இருந்தார்கள்.. திமிங்க்ஸ் அவர்கள் இன்று சந்தோசமாக இருந்ததாக பல தகவல்கள் வந்து கொண்டு இருந்தன..
இன்று மீனு ஈகரை குடிகாரர்கள் பற்றி ஒரு நகைச்சுவை அழகா வெளியிட்டு இருந்தாள்..அது எல்லோருக்கும் ஷாக் ஆக அமைந்தது ஷாக் செய்தி ..காரணம் நான் வெளியிட்ட நகைச்சுவை அவர் அவர்களுக்கு குற்ற உணர்வை வர வளைத்தது ..எப்படி தங்களை சரியாக மீனு மதிப்பிட்டு இருக்கின்றாள் என்று ..
இன்று சுவாரசியமாக சொல்லணும் என்றால் ..நம்ம திமிங்க்ஸ் பற்றித்தான் சொல்லணும் ..அவர் தன் காதலியை இன்று சந்திப்பதாக சொல்லி இருந்தார் ..
காதலியும் பீச் வந்து இவருக்காக காத்து இருந்தாள் ..ஆனா திமிங்க்ஸ் இங்கே ஈகரைல மீனு கூட பேசிட்டு இருந்ததால் (மீனு கூட பேசுவதென்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம் என்பது பொய் செய்தி ) ..திமிங்க்ஸ் அவர்கள் நேரத்துக்கு பீச் போகல ..அதனால் கோபமடைந்த காதலி நீயும் உன் ஈகரையும் என்று சொல்லி ..உனக்கு நான் வேணுமா இல்லை ஈகரை வேணுமா என்று கேட்டு த்மிங்க்ஸ் மனசை சுக்கு நுறாய் உடைச்சு போட்டா....அதனால் திமிங்க்ஸ் வருத்தமா இருப்பதாக செய்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன..மீண்டும் இவர்கள் ஒன்று சேர்வார்களா ..இல்லை பிரிவார்களா என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்ப்போமே ..
நம்ம காதல் மன்னன் ரூபன் இன்று ஒரு புதிய காதலியை கண்டு பிடித்து இருப்பதாக ஒரு செய்தி ..அது உண்மையா இல்லையா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கனுமுங்கோ ..
பிரகாஸ் அண்ணனுக்கும் இன்று ஒரு புதிய நண்பி கிடைத்து இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..அந்த நண்பியுடன் இவர் என்ன பாடு பட போகிறார் என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
நம்ம ராஜா அண்ணா மீனுவுக்கு தண்ணி போட பழக்கியவர் ..மீனு சமத்தா தான் இருந்தா ..ஆனா அண்ணாவுக்கு குட்டி பாப்பா பிறந்ததும் பார்க்கலாமே என்று போனா ..அவர் தான் அப்பா ஆன சந்தோஷத்தில் மீனுவுக்கு கோலா என்று சொல்லி விஸ்கி தந்து விட்டார் மீனு என்ன அண்ணா இது என்று கேட்டப்போ பரவாய் இல்லை மீனு வெளியே யாருக்கும் தெரியாம குடிப்பதில் தப்பில்லை என்று சொல்லி..இப்போ மீனு நிலமை மோசமாகி கொண்டு வருகிறது என்பது மோசமான செய்தி ..
இன்று பலர் வருகை தந்து இருந்தார்கள்..ரூபனின் தங்கை இப்பொழுது மீனுவின் நண்பி ..சுகிர்தன் கொஞ்ச நேரம் நம்மிடம் பேசினார்.
செல்வி என்ற புதியவர் (அவர் புதியவரா ) வந்த உடனேயே தான் ஈகரை கண்ணோட்டத்தில் இடம் பெறணும் இல்லை என்றால் மீனு தலையை சீவிடுவேன் சீவி என்று மிரட்டல் விட்டு உள்ளார்.. மீனுவுக்கு என்னமோ அவர் மேல் சின்ன சந்தேகமாவே இருக்கு ..இவர் கருப்பு பூனை படையில் இருந்தாங்களோ என்றுதான் ..பார்க்கலாமே இதையும் பொறுத்து இருந்து ..
ஷைலு அவர்கள் இனி மீனுவை தான் ரொம்ப சீண்டலை ..நீ என்னுடன் பேசணும் மீனு என்று ஒரே அழுகை ..மீனுவும் போனா போகட்டும் என்று மன்னித்து அவருடன் பேசினாள்.. அவர் டெய்லி ரோடால் நடக்க மாட்டாராம் தவழ்ந்தே செல்வாராம் ..இது அவரே சொன்னதால் இது நம்பிக்கை செய்தி ..
சுடர் வீ அவர்கள் ஒரு உண்மையை கண்டு பிடித்தார்கள் ..மீனுவின் கையில் தான் திமிங்க்ஸ் வால் இருக்கு என்று ..அவரு பெரிய ஆளுதான் என்று இன்றுதான் மீனுவுக்கு புரிந்தது எனபது வால் செய்தி ஆகும்
கோவை ஷிவா அவர்களுக்கு மீனு மேல் செம கடுப்பு ..மீனு எப்படி இவளவு அழகா கவிதை புதிர் என்று கலக்குகிறாள் என்றுதாங்க (சரி சரி என்ன ..எதுக்கு இப்படி கண்ணு வைக்கிறீங்க ) என்ன பண்ணுவது அது கடவுள் மீனுவுக்கு கொடுத்த கொடை,இதுக்கு நீங்க எல்லோரும் பொறாமை பட கூடாது ..பெருமை படனும்..(பல கற்கள் இப்போ மீனு மண்டையை பதம் பார்த்தன என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த கல் செய்தி )
இன்று ஒரு கண்ணீர் என்ற தலைப்பில் கவிதை தாருங்கள் என்று கேட்டால் திமிங்க்ஸ் தான் அழும் ஒரு படம் அனுப்பி..இதுதான் கவிதை என்று சொன்னது அவரின் பரிதாப நிலயை காட்டியதால் ..மீனு ர்கஷியமாக ஒரு கவிதையை எழுதி அவருக்கு கொடுத்தாள் ..என்பது கவிதை செய்தி .
இன்று ஹரிணி சகோதரிக்கு வேலை கிடைத்து இருப்பதாக சொன்னதால் நாம எல்லோரும் அவருக்கு பார்ட்டி வைத்து வாழ்த்தினோம் ..இங்கு மீனுவின் பணம் செலவு பண்ணி இந்த பார்ட்டி நடந்தது என்பது செலவு செய்தி ..ஷிவா அண்ணா வனிலா ஐஸ் கிரீம் குடிக்க இந்தியா போவதாக ஒரு லூசு செய்தி உலா வருகின்றது ..அந்த செய்தி உணமையா இல்லை வதந்தியா ,,பார்ப்போமே பொறுத்து ,
இன்று பலரை ஈகரைல காண முடியல.கல்யாணம் ஆனவங்க தங்க தங்க வீட்டிலே என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்கள் என்பது குடும்ப செய்தி .மீனுவை போல தனியா உள்ளவங்க தான் ஈகரைக்கு வருகை தந்து இருந்தனர்..
இன்று தமிழன் அண்ணா வந்தாரா என்பது மீனு மறந்த செய்தி ..இப்பொழுது மீனுவுக்கு கொஞ்சம் ஜாபகம் குறைந்து வருவதாக செய்திகள்
முக்கிய செய்தியாக ..இனி ஒரு மூன்று நாள்கள் ஈகரை பற்றிய கண்ணோட்டத்தை நம்ம ரூபன் அவர்களும் ,பிரகாஸ் அவர்களும் இணைந்து தருவார்கள்..
காரணம் மீனு மட்டும்தான் இந்த கண்ணோட்டம் தரணுமா ..நாமளும் தர விரும்புகிறோம் என்று தனி மடல்களில் ஷிவா அண்ணாவை தொந்தரவு செய்வதாக செய்திகள் வந்ததால் ..மீனு அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறார் (எவளவு பெரிய மனசு மீனு .நீ ரொம்ப நல்லவ )
நாளைய கண்ணோட்டம் இன்னும் சுவாரசியமாக ரூபன் அண்ட் பிரகாஸ் அவர்கள் தொகுத்து தருவார்கள்..நீங்கள் மட்டும் அல்ல மீனுவும் ஆவலுடன் காத்து இருக்கின்றாள் ..நன்றிகள்
அன்புடன் உங்கள் மீனுகா
[You must be registered and logged in to see this image.]
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..20.09.2009 (sunday)
ஈகரை வழக்கம் போல கலகலப்பா இருந்தது ..காலையிலேயே பல நண்பர்கள் வந்து இருந்தார்கள்.. திமிங்க்ஸ் அவர்கள் இன்று சந்தோசமாக இருந்ததாக பல தகவல்கள் வந்து கொண்டு இருந்தன..
இன்று மீனு ஈகரை குடிகாரர்கள் பற்றி ஒரு நகைச்சுவை அழகா வெளியிட்டு இருந்தாள்..அது எல்லோருக்கும் ஷாக் ஆக அமைந்தது ஷாக் செய்தி ..காரணம் நான் வெளியிட்ட நகைச்சுவை அவர் அவர்களுக்கு குற்ற உணர்வை வர வளைத்தது ..எப்படி தங்களை சரியாக மீனு மதிப்பிட்டு இருக்கின்றாள் என்று ..
இன்று சுவாரசியமாக சொல்லணும் என்றால் ..நம்ம திமிங்க்ஸ் பற்றித்தான் சொல்லணும் ..அவர் தன் காதலியை இன்று சந்திப்பதாக சொல்லி இருந்தார் ..
காதலியும் பீச் வந்து இவருக்காக காத்து இருந்தாள் ..ஆனா திமிங்க்ஸ் இங்கே ஈகரைல மீனு கூட பேசிட்டு இருந்ததால் (மீனு கூட பேசுவதென்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம் என்பது பொய் செய்தி ) ..திமிங்க்ஸ் அவர்கள் நேரத்துக்கு பீச் போகல ..அதனால் கோபமடைந்த காதலி நீயும் உன் ஈகரையும் என்று சொல்லி ..உனக்கு நான் வேணுமா இல்லை ஈகரை வேணுமா என்று கேட்டு த்மிங்க்ஸ் மனசை சுக்கு நுறாய் உடைச்சு போட்டா....அதனால் திமிங்க்ஸ் வருத்தமா இருப்பதாக செய்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன..மீண்டும் இவர்கள் ஒன்று சேர்வார்களா ..இல்லை பிரிவார்களா என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்ப்போமே ..
நம்ம காதல் மன்னன் ரூபன் இன்று ஒரு புதிய காதலியை கண்டு பிடித்து இருப்பதாக ஒரு செய்தி ..அது உண்மையா இல்லையா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கனுமுங்கோ ..
பிரகாஸ் அண்ணனுக்கும் இன்று ஒரு புதிய நண்பி கிடைத்து இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..அந்த நண்பியுடன் இவர் என்ன பாடு பட போகிறார் என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
நம்ம ராஜா அண்ணா மீனுவுக்கு தண்ணி போட பழக்கியவர் ..மீனு சமத்தா தான் இருந்தா ..ஆனா அண்ணாவுக்கு குட்டி பாப்பா பிறந்ததும் பார்க்கலாமே என்று போனா ..அவர் தான் அப்பா ஆன சந்தோஷத்தில் மீனுவுக்கு கோலா என்று சொல்லி விஸ்கி தந்து விட்டார் மீனு என்ன அண்ணா இது என்று கேட்டப்போ பரவாய் இல்லை மீனு வெளியே யாருக்கும் தெரியாம குடிப்பதில் தப்பில்லை என்று சொல்லி..இப்போ மீனு நிலமை மோசமாகி கொண்டு வருகிறது என்பது மோசமான செய்தி ..
இன்று பலர் வருகை தந்து இருந்தார்கள்..ரூபனின் தங்கை இப்பொழுது மீனுவின் நண்பி ..சுகிர்தன் கொஞ்ச நேரம் நம்மிடம் பேசினார்.
செல்வி என்ற புதியவர் (அவர் புதியவரா ) வந்த உடனேயே தான் ஈகரை கண்ணோட்டத்தில் இடம் பெறணும் இல்லை என்றால் மீனு தலையை சீவிடுவேன் சீவி என்று மிரட்டல் விட்டு உள்ளார்.. மீனுவுக்கு என்னமோ அவர் மேல் சின்ன சந்தேகமாவே இருக்கு ..இவர் கருப்பு பூனை படையில் இருந்தாங்களோ என்றுதான் ..பார்க்கலாமே இதையும் பொறுத்து இருந்து ..
ஷைலு அவர்கள் இனி மீனுவை தான் ரொம்ப சீண்டலை ..நீ என்னுடன் பேசணும் மீனு என்று ஒரே அழுகை ..மீனுவும் போனா போகட்டும் என்று மன்னித்து அவருடன் பேசினாள்.. அவர் டெய்லி ரோடால் நடக்க மாட்டாராம் தவழ்ந்தே செல்வாராம் ..இது அவரே சொன்னதால் இது நம்பிக்கை செய்தி ..
சுடர் வீ அவர்கள் ஒரு உண்மையை கண்டு பிடித்தார்கள் ..மீனுவின் கையில் தான் திமிங்க்ஸ் வால் இருக்கு என்று ..அவரு பெரிய ஆளுதான் என்று இன்றுதான் மீனுவுக்கு புரிந்தது எனபது வால் செய்தி ஆகும்
கோவை ஷிவா அவர்களுக்கு மீனு மேல் செம கடுப்பு ..மீனு எப்படி இவளவு அழகா கவிதை புதிர் என்று கலக்குகிறாள் என்றுதாங்க (சரி சரி என்ன ..எதுக்கு இப்படி கண்ணு வைக்கிறீங்க ) என்ன பண்ணுவது அது கடவுள் மீனுவுக்கு கொடுத்த கொடை,இதுக்கு நீங்க எல்லோரும் பொறாமை பட கூடாது ..பெருமை படனும்..(பல கற்கள் இப்போ மீனு மண்டையை பதம் பார்த்தன என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த கல் செய்தி )
இன்று ஒரு கண்ணீர் என்ற தலைப்பில் கவிதை தாருங்கள் என்று கேட்டால் திமிங்க்ஸ் தான் அழும் ஒரு படம் அனுப்பி..இதுதான் கவிதை என்று சொன்னது அவரின் பரிதாப நிலயை காட்டியதால் ..மீனு ர்கஷியமாக ஒரு கவிதையை எழுதி அவருக்கு கொடுத்தாள் ..என்பது கவிதை செய்தி .
இன்று ஹரிணி சகோதரிக்கு வேலை கிடைத்து இருப்பதாக சொன்னதால் நாம எல்லோரும் அவருக்கு பார்ட்டி வைத்து வாழ்த்தினோம் ..இங்கு மீனுவின் பணம் செலவு பண்ணி இந்த பார்ட்டி நடந்தது என்பது செலவு செய்தி ..ஷிவா அண்ணா வனிலா ஐஸ் கிரீம் குடிக்க இந்தியா போவதாக ஒரு லூசு செய்தி உலா வருகின்றது ..அந்த செய்தி உணமையா இல்லை வதந்தியா ,,பார்ப்போமே பொறுத்து ,
இன்று பலரை ஈகரைல காண முடியல.கல்யாணம் ஆனவங்க தங்க தங்க வீட்டிலே என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்கள் என்பது குடும்ப செய்தி .மீனுவை போல தனியா உள்ளவங்க தான் ஈகரைக்கு வருகை தந்து இருந்தனர்..
இன்று தமிழன் அண்ணா வந்தாரா என்பது மீனு மறந்த செய்தி ..இப்பொழுது மீனுவுக்கு கொஞ்சம் ஜாபகம் குறைந்து வருவதாக செய்திகள்
முக்கிய செய்தியாக ..இனி ஒரு மூன்று நாள்கள் ஈகரை பற்றிய கண்ணோட்டத்தை நம்ம ரூபன் அவர்களும் ,பிரகாஸ் அவர்களும் இணைந்து தருவார்கள்..
காரணம் மீனு மட்டும்தான் இந்த கண்ணோட்டம் தரணுமா ..நாமளும் தர விரும்புகிறோம் என்று தனி மடல்களில் ஷிவா அண்ணாவை தொந்தரவு செய்வதாக செய்திகள் வந்ததால் ..மீனு அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறார் (எவளவு பெரிய மனசு மீனு .நீ ரொம்ப நல்லவ )
நாளைய கண்ணோட்டம் இன்னும் சுவாரசியமாக ரூபன் அண்ட் பிரகாஸ் அவர்கள் தொகுத்து தருவார்கள்..நீங்கள் மட்டும் அல்ல மீனுவும் ஆவலுடன் காத்து இருக்கின்றாள் ..நன்றிகள்
அன்புடன் உங்கள் மீனுகா
[You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ரூபன் wrote:இப்படி சொன்னால் உண்மை பொய்யாகிடுமா "கங்கையிலைகுளிச்சாலும் காகம் கொக்காகுமா மீனு [You must be registered and logged in to see this image.] ( இன்று உதை நிச்சயம் ரூபன் )
ரூபன் ..சந்தோசம். நீங்க சொல்வது சரி.மீனு குடி காரிதான்.
- செல்.விபண்பாளர்
- பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009
மீனு பயன்டுடீங்களா, பயபடதிங்க நான் உங்கள் அன்பு தோழி மீனு,நிலாசகி,அபிராமி,நந்திதாக்கா, ஹரிணி,ரூபன்,சிவாண்ணா,பிரகாஷ்அண்ணா,ஈகரரையின் ஆஸ்த்தான கவி, ஷைலு, விஜய், தமிழண்ணா, கிருபை.. எல்லோரையும் எனக்கு ரொம்ப நாளா தெரியும். நான் தினமும் உங்களை ஈகரையில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். உள்ளே வர அனுமதி கிடைக்காமல் சிவான்னாவுக்கு மெயில் அனுப்பி இப்போ தான் உங்களை எல்லாம் சந்திக்க முடியுது ரொம்ப சந்தோஷம் காநோட்டத்தில் போட்டதுக்கு.
I love vidhyas poet, tamilla type panna kastama irukku, neenga ellaam eppadi type panreenga. idhai naan gmail ku poi panninen.
I love vidhyas poet, tamilla type panna kastama irukku, neenga ellaam eppadi type panreenga. idhai naan gmail ku poi panninen.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நாம எல்லாம் தமிழை கை விரலால் தான் எழுதிறோம் .
என்னை அப்போ உங்களுக்கு தெர்யுமா ரொம்ப சந்தோசம் ..தலை தப்பி விட்டது .இனிமேல் நாம நண்பிகள்..ஓகே..
என்னை அப்போ உங்களுக்கு தெர்யுமா ரொம்ப சந்தோசம் ..தலை தப்பி விட்டது .இனிமேல் நாம நண்பிகள்..ஓகே..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ரூபன் wrote:"நாம எல்லாம் தமிழை கை விரலால் தான் எழுதிறோம் ."
நாம என்ன காலாலையா எழுதிறோம் மீனு [You must be registered and logged in to see this image.]
நீ யாருக்கு சப்போர்ட் பண்ணறே ..ரூபன் வேணாம் ..தாங்க மாட்டே நீ
- செல்.விபண்பாளர்
- பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009
apadi sollunga ruban keyboardla epadi verala vechi ezuduvinga(kelvikuri) [You must be registered and logged in to see this image.]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
வருக வருக [You must be registered and logged in to see this image.]செல்.வி wrote:மீனு பயன்டுடீங்களா, பயபடதிங்க நான் உங்கள் அன்பு தோழி மீனு,நிலாசகி,அபிராமி,நந்திதாக்கா, ஹரிணி,ரூபன்,சிவாண்ணா,பிரகாஷ்அண்ணா,ஈகரரையின் ஆஸ்த்தான கவி, ஷைலு, விஜய், தமிழண்ணா, கிருபை.. எல்லோரையும் எனக்கு ரொம்ப நாளா தெரியும். நான் தினமும் உங்களை ஈகரையில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். உள்ளே வர அனுமதி கிடைக்காமல் சிவான்னாவுக்கு மெயில் அனுப்பி இப்போ தான் உங்களை எல்லாம் சந்திக்க முடியுது ரொம்ப சந்தோஷம் காநோட்டத்தில் போட்டதுக்கு.
I love vidhyas poet, tamilla type panna kastama irukku, neenga ellaam eppadi type panreenga. idhai naan gmail ku poi panninen.
- செல்.விபண்பாளர்
- பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009
ennai varavetrathurku nanri abirami
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|