புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
3 Posts - 5%
viyasan
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Baarushree
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
manikavi
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 9%
manikavi
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
1 Post - 4%
viyasan
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
1 Post - 4%
Rutu
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று முடிச்சு தத்துவம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri Jul 15, 2011 1:10 pm

First topic message reminder :

மூன்று முடிச்சு தத்துவம்

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.


பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.

ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
- முதலாவது தாயின் ஆலோசனை.
- 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.
- 3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.


- ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் த பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.

- அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நல்த்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.

- கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கக விளையாட்டாக அறிய முடியும்.

இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது.

இப்படியும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது

தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.

மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.

முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு

இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.

மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்

தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க.




Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Fri Jul 15, 2011 3:18 pm

பெண்ணுக்கு மட்டும்தான் கட்டுபாடுகளா.இது ஆணாதிக்க சமுதாயம் உருவாக்கிய கதை என்றுகூட சொல்லலாம்

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri Jul 15, 2011 3:19 pm

தாலி, ஜாதகம், சீதனம் , அக்னி குண்டம் என்று திருமணத்தைப் பற்றி மேலும் தகவலுக்கு நன்றி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 15, 2011 3:21 pm

Thiraviamurugan wrote:பெண்ணுக்கு மட்டும்தான் கட்டுபாடுகளா.இது ஆணாதிக்க சமுதாயம் உருவாக்கிய கதை என்றுகூட சொல்லலாம்

பெண்களின் பெருமை தெரிந்த ஒரு சில ஆண்களை இன்று தான் காண்கிறேன் நம் ஈகரையில்...
நன்றிகள்.....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 3:32 pm

ரேவதி wrote:
SK wrote:என் கேள்விக்கு இன்னும் பதில் வரல

நான்தான் பதில் சொல்லி இருக்கேனே ஜாலி

எனக்கு இன்னும் கல்யாணாம் ஆகவில்லை

அது சரி அடுத்த கேள்வி மனமாகனோ மணமகளோ தும்மினாள் ........?

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 15, 2011 3:39 pm

தோழா கோவில்களில் ஆடுகளை வெட்டும்போது.. தலையில் தண்ணீர் ஊற்றி தும்மும்வரையோ, தண்ணீரை நீக்க தலையை சிலுப்பும் (ஆட்டும்) வரையோ காத்திருப்பார்கள், அதன்பின் என்ன ஒரு பெரிய அருவா கழுத்துக்கும், உடம்புக்கும் இடையில் பாய்ந்து அன்றைக்கு கறிக்குழம்பு ரெடி.. அதேபோல் மனமக்கள் தும்மினாலும் தும்மாவிட்டாலும் இச்சமூகம் அவர்களின் மனநிலையை புரிந்துகொள்வதில்லை அன்றைய தினம் அவர்கள் பலியாடுதான்.

mravi
mravi
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011

Postmravi Sat Jul 16, 2011 7:09 pm

எல்லாமே மனதில் நம்பிக்கை வைத்து, கட்டுப்பாட்டுடன் வாழ முன்னோர் ஏற்படுத்திய வழிமுறை. ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம். ,

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Jul 16, 2011 8:15 pm

கிட்சா அவர்கள் மிக அருமையாக சொன்னார்
"சங்க காலத்தில் தாலி என்பது கிடையாது.எல்லாமே காந்தர்வ திருமணம்.மாலையை மட்டும் மாற்றிக்கொள்ளுதல்.இந்த தாலி கட்டும் பழக்கம் இடையில் வந்தது.அதுவும் பெண்களை அடிமையாக வைத்திருந்த காலகட்டத்தில்."

ஆரியர் வந்த பிறகு இது போன்று தேவையற்ற முறை பின்பற்ற படுகிறது.
இலக்கியத்தை ஆராய்ந்தவர்களுக்கு இது தெரியும்.

தமிழ் திருமண முறை படி தற்போதுள்ள மந்திர முறையே கிடையது.
அந்த மந்திர விளக்கத்தை கேட்டிருக்கிறீங்கில? கேட்டால் நான் சொல்லவந்தது புரியும்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 16, 2011 8:42 pm

கோபி சதீஷ் wrote:கிட்சா அவர்கள் மிக அருமையாக சொன்னார்
"சங்க காலத்தில் தாலி என்பது கிடையாது.எல்லாமே காந்தர்வ திருமணம்.மாலையை மட்டும் மாற்றிக்கொள்ளுதல்.இந்த தாலி கட்டும் பழக்கம் இடையில் வந்தது.அதுவும் பெண்களை அடிமையாக வைத்திருந்த காலகட்டத்தில்."

ஆரியர் வந்த பிறகு இது போன்று தேவையற்ற முறை பின்பற்ற படுகிறது.
இலக்கியத்தை ஆராய்ந்தவர்களுக்கு இது தெரியும்.

தமிழ் திருமண முறை படி தற்போதுள்ள மந்திர முறையே கிடையது.
அந்த மந்திர விளக்கத்தை கேட்டிருக்கிறீங்கில? கேட்டால் நான் சொல்லவந்தது புரியும்.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Image010ycm
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Jul 16, 2011 9:59 pm

உமா wrote:
Thiraviamurugan wrote:பெண்ணுக்கு மட்டும்தான் கட்டுபாடுகளா.இது ஆணாதிக்க சமுதாயம் உருவாக்கிய கதை என்றுகூட சொல்லலாம்

பெண்களின் பெருமை தெரிந்த ஒரு சில ஆண்களை இன்று தான் காண்கிறேன் நம் ஈகரையில்...
நன்றிகள்.....

அப்ப இத்துணை நாளா ஆண்களை பற்றி உங்கள் சிந்தனை என்னவென்று சொல்வீர்கள். 100 ல் 10 பேர் செய்ய கூடிய தவறினால் மற்ற 90 பேரை சந்தேக படுவது என்ன நியாயம்?.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக