புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
4 Posts - 4%
prajai
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
3 Posts - 3%
manikavi
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
1 Post - 1%
Rutu
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
216 Posts - 42%
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
6 Posts - 1%
prajai
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று முடிச்சு தத்துவம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri Jul 15, 2011 1:10 pm

மூன்று முடிச்சு தத்துவம்

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.


பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.

ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
- முதலாவது தாயின் ஆலோசனை.
- 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.
- 3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.


- ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் த பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.

- அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நல்த்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.

- கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கக விளையாட்டாக அறிய முடியும்.

இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது.

இப்படியும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது

தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.

மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.

முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு

இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.

மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்

தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க.



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 15, 2011 1:13 pm

அருமையிருக்கு சூப்பருங்க நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 15, 2011 1:25 pm

சூப்பருங்க தெரியாததை தெரிந்துக்கொண்டேன் நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Fri Jul 15, 2011 1:38 pm

அருமை விளக்கமான பதிவு...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மூன்று முடிச்சு தத்துவம் Aமூன்று முடிச்சு தத்துவம் Bமூன்று முடிச்சு தத்துவம் Dமூன்று முடிச்சு தத்துவம் Uமூன்று முடிச்சு தத்துவம் Lமூன்று முடிச்சு தத்துவம் Lமூன்று முடிச்சு தத்துவம் Aமூன்று முடிச்சு தத்துவம் H
avatar
Guest
Guest

PostGuest Fri Jul 15, 2011 1:47 pm

.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 15, 2011 1:50 pm

நல்ல விளக்கம் தான்...

ஆனால், இப்படி அனைத்தையும் செய்து வாழும் பெண்களுக்கு சில ஆண்கள் கொடுப்பது ஏமாற்றம் மட்டுமே...உண்மையாக கணவனை தெய்வமாக நினைத்தாலும் சிலர் கல் நெஞ்சம் கொண்டவர்கள் தான்...இப்படி மேளம் கொட்டி, ஊரரிய தாலி கட்டிய மனைவியை கூட ஒதுக்கி விட்டு பெற்றோருடன் சென்று வாழும் சில ஆண்களும் உள்ளனர்...அனைத்து நடைமுறைகளுமே பெண்களுக்குதான்....ஆணுக்கோ அது தேவையில்லை...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 15, 2011 1:51 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:திருமணம் என்பது இருமனங்கள் இணைதல், ஆனால் மேற்கூறியதை பார்க்கும்போது இருவருக்குமான பொறுப்புகள் பகிர்ந்தளிக்கபடவில்லையா? ஏன் பெண் மட்டும் அத்தனை அடக்குமுறைகளுக்கும் ஆட்படுகிறாள்..?
அப்படியானால் தாலி என்பது பெண்களின் அடிமைதனத்தின் சின்னம் என்பப்து உண்மைதானா..?? தனிமனித ஒழுக்கம் இருக்கும்வரை தாலியும் வெளியும் மாயையே..! பெண்ணினமே கேள்விகேளுங்க்கள் உங்கள் அடிமை சிறைகள் உடைக்க.

உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 15, 2011 2:01 pm

சங்க காலத்தில் தாலி என்பது கிடையாது.எல்லாமே காந்தர்வ திருமணம்.மாலையை மட்டும் மாற்றிக்கொள்ளுதல்.இந்த தாலி கட்டும் பழக்கம் இடையில் வந்தது.அதுவும் பெண்களை அடிமையாக வைத்திருந்த காலகட்டத்தில்.





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மூன்று முடிச்சு தத்துவம் Image010ycm
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 2:25 pm

மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.

மனமாகனோ அல்லது மணமகளோ தும்மினாள்

ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

எங்கள் சமூக முறை படி தாலி சங்கிலியில் தான் இருக்க வேண்டும் நாங்கள் எப்படி 3 மூடுச்சு போடுவது

----------------

கிறிஸ்தவ்ற்கல் மோதிரம் மட்டுமே மாற்றிக்கொண்டு திருமணம் செய்கிறார்கள் அவர்கள் சந்தோஷமாக வாழ்வதில்லயா



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 15, 2011 2:34 pm

SK wrote:
மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.

மனமாகனோ அல்லது மணமகளோ தும்மினாள்

ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

எங்கள் சமூக முறை படி தாலி சங்கிலியில் தான் இருக்க வேண்டும் நாங்கள் எப்படி 3 மூடுச்சு போடுவது

----------------

கிறிஸ்தவ்ற்கல் மோதிரம் மட்டுமே மாற்றிக்கொண்டு திருமணம் செய்கிறார்கள் அவர்கள் சந்தோஷமாக வாழ்வதில்லயா



எல்லாமே ஒரு நம்பிக்கை



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக