புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Kavithas
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
bala_t
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
prajai
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
291 Posts - 42%
heezulia
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
prajai
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jul 06, 2011 11:19 pm

First topic message reminder :

கவிதைப் போட்டி 4 முடிவுகள்


முதல் பரிசு :

கவிதை எண் : 43 - ஷீ-நிசி


இரண்டாம் பரிசு :(3)



கவிதை எண் : 54 - மு.வித்யாசன்
கவிதை எண் : 19 - தாஸீம்
கவிதை எண் : 42 - புதுவைப்பிரபா


மூன்றாம் பரிசு : (3)

கவிதை எண் : 01 - கிரிகாசன்
கவிதை எண் : 02 - நிலாப்பெண் புவனா
கவிதை எண் : 41 - பிரபஞ்சம்



ஆறுதல் பரிசுகள் :(10)

கவிதை எண் : 11 - வித்யாசாகர்
கவிதை எண் : 23 - கே. பாலா
கவிதை எண் : 25 - நியாஸ் அஷ்ரஃப்
கவிதை எண் : 49 - தேனி சூர்யா பாஸ்கரன்
கவிதை எண் : 31 - திரவியமுருகன்
கவிதை எண் : 50 - சடையப்பர்
கவிதை எண் : 33 - ஹாசிம்
கவிதை எண் : 16 - ரமணீயன்
கவிதை எண் : 37 - சதாசிவம்
கவிதை எண் : 39 - சுரேஷ்குமார்

கவிதைகளை எழுதியவர்களின் விபரங்கள் அறிய: http://contest4.eegarai.com

பரிசு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.com

வெற்றி பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jul 07, 2011 11:13 am

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 13018


வெற்றி பெற்ற எல்லா கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
கவித்திறனை ஊக்குவிக்கும் ஈகரைக்கும் ஈகரை குழுமத்திற்கும் எம் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jul 07, 2011 11:43 am

எனக்கும் ஒரு பரிகிடைத்திருப்பதான் மூலம் ஒரு நம்பிக்கை உதயமாகிறது! நானும் ஒரு கவிஞன் தான் என்று. ... ஈகரையில் ...தொடர்ந்து கவிதை எழுத போகிறேன் என்று அன்போடு எச்சரிக்கை செய்கிறேன்.


,, சிவா மற்றும் தேர்வாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் , மேலும் பங்கு பெற்றோர் , பரிசு பெற்றோர் அனைவருக்கும் பாராட்டுக்கள் கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 154550



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 07, 2011 11:45 am

சதாசிவம் wrote:மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
கவிதைப் போட்டி நடத்திய ஈகரைக்கு என் நன்றிகள்,

இது என் முதல் கவிதை, பரிசு வரும் என்று எண்ணவில்லை. ஒரு மாதம் நீடித்தவுடன், இதை அனுப்பினேன்.

"கவிதை எழுத தெரியாத என்னை
கரம் பிடித்து எழுத வைத்த அன்னை
முதல் கவிதைக்கு முடி சூட்டிய உன்னை
வணங்குகிறேன்"

தேர்வுக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.
கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் , எது முக்கிய பங்கு வகிக்கிறது போன்ற தகவல்களை சொன்னால் என்னை போன்றவர்களுக்கு பயனாக இருக்கும்.

கிரிகாசன் அண்ணா, கலை, மஞ்சு, ஆதிரா போன்றவர்கள் இதற்கு விளக்கம் அளித்தால் அனைத்து உறவுகளுக்கும் உதவியாக இருக்கும்!



கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 07, 2011 11:45 am

அனைவருக்கும் வாழ்த்துக்கள்......
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பரிசு கிடைத்தவுடனே சொல்லிடுங்கள்...ட்ரீட்டுக்கு ஈகரை நண்பர்கள் எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்றேன்...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jul 07, 2011 12:30 pm

எனது புதுக்கவிதை பற்றிய ஒரு திரி இருக்கிறது சதாசிவம். அதைப் பாருஙக்ள் ஓரளவுக்கு கவிதை பற்றி எழுதி இருக்கிறேன்.

யாரும் ஆர்வம் காட்டாததால் அந்த திரி உறங்குகிறது.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 07, 2011 12:32 pm

என்னுடைய பெயரை காணவில்லையே !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 07, 2011 12:36 pm

வெற்றி பெற்ற கவிஞ்சர்களுக்கு வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 07, 2011 12:38 pm

ரபீக் wrote:என்னுடைய பெயரை காணவில்லையே !!!
எழுதினா தான வரும் ஆசைய பாருங்க கோபம் கோபம் கோபம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 07, 2011 12:39 pm

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:என்னுடைய பெயரை காணவில்லையே !!!
எழுதினா தான வரும் ஆசைய பாருங்க கோபம் கோபம் கோபம்

கவிதை எனக்கு அருவியா கொட்டும் ,,,ஆனால் அதை எழுத நினைக்குபோதுதான் வார்த்தை முட்டும் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 07, 2011 12:40 pm

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:என்னுடைய பெயரை காணவில்லையே !!!
எழுதினா தான வரும் ஆசைய பாருங்க கோபம் கோபம் கோபம்


நாங்க எல்லாம் கவிதை எழுதுன உங்களால பரிசே கொடுக்க முடியாது அந்த மாதிரி கவிதை எழுதுவோம்லா



Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக