புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
17 Posts - 4%
prajai
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
8 Posts - 2%
Jenila
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
4 Posts - 1%
jairam
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம்


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Jun 29, 2011 4:03 pm

இயந்திரமயமான உலகில் மனிதாபிமானம், இரக்கம் என்பதெல்லாம் மிகவும்
அரிதாகிவிட்டது. ஆனால், சென்னையை அடுத்த வண்டலூரில் வசிக்கும் ஒரு பெண்மணி,
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து, பராமரித்து வருகிறார். அவர் பெயர்
சாந்தா சிவராமன். வயது 56. நவரத்ன வியாபாரம் செய்து வந்த கணவர் சமீபத்தில்
இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. தற்போது 11 நாய்களும், 35 பூனைகளும்
இவரின் பராமரிப்பில் உள்ளன.
இது குறித்து சாந்தா சிவராமன் கூறி யதாவது:எனது 17 வயதில் இருந்தே
வாயில்லா ஜீவன்களுக்கு உதவ வேண் டும். அவை துன்பப்படும் போது மனது
பதைபதைக்கும். அவற்றை வீட்டிற்கு எடுத்துவந்து, உணவளிப்பதை வழக்கமாக
கொண்டேன். திருமணத்திற்கு பின்னும் எனது இந்த பழக்கம் தொடர்ந்தது.
வீதிகளில் கேட்பாரன்றி கிடக்கும் நாய், பூனை உள்ளிட்டவைகளை எடுத்து வந்து,
பராமரிக்க துவங்கினேன்.வீட்டு விலங்குகளை பராமரிக்க முடியாதவர்களும் அவற்றை
என்னிடம் கொண்டு வந்து விடுவர். குட்டியில் இருந்தே பழகுவதால் அவை என்
மீது மிகவும் பிரியமாக இருக்கும். ஒரு கட்டத்தில் எங்கள் வீடு, ஆதரவற்ற
செல்லப் பிராணிகளின் சரணாலயமாகவே மாறிவிட்டது. பிறக்கும் குட்டிகளுக்கு
நட்சத்திரம் பார்த்து பெயர் வைப்பேன். கருவுற்ற நாய், பூனைகளுக்கு சீமந்தம்
நடத்துவேன்.
எங்கள் குழந்தைகளைப் போலவே அவற்றை வளர்த்து வருகிறேன். ஆனால், எனது
கணவர் இறந்த பின், இந்த பிராணிகளை பராமரிப்பது கஷ்டமாகிவிட்டது. இவற்றை
பராமரிக்க எனது தங்கை தான் அவ்வப்போது பணம் தருகிறாள். எனது சாப்பாட்டிற்கே
சிரமமாகிவிட்ட நிலையில், என்னை நம்பியுள்ள இந்த வாயில்லா ஜீவன்களை பற்றித்
தான் கவலையாக உள்ளது. வருமானம் எதுவும் இல்லாமல் போய்விட்டதால், அரசின்
முதியோர் உதவித் தொகை பெற முயற்சி செய்து வருகிறேன். ஆனால், பெற
முடியவில்லை. அலைக்கழிப்பு தான் மிச்சம்.
வீட்டில் இத்தனை உயிர்களை விட்டுவிட்டு, வெளியில் செல்ல முடியவில்லை.
இருப்பினும், வறுமையிலும் இந்த வாயில்லா ஜீவன்களை வாடாமல் வைத்துள்ளேன்.
அவைகளுக்கு தேவையான பிஸ்கட், பால் போன்றவைகளை யாராவது கொடுத்தால்
அவர்களுக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன், என்றார். ஒரு காலத்தில், நல்ல
வருமானத்துடன் இருந்த சாந்தா சிவராமன், தற்போது ஒருவேளை சோற்றுக்கே
தடுமாறுகிறார். மூட்டை மூட்டையாக அரிசி வாங்கி வைத்து பழக்கப்பட்ட இவர்,
தற்போது இலவச அரிசிக்காக ரேஷன் கடையில் போய் நிற்க வேண்டியுள்ளது."நான்
இறந்த பின் இந்த குழந்தைகள் (நாய், பூனை உள்ளிட்டவைகளை அவர் குழந்தைகள்
என்றே அழைக்கிறார்) என்ன செய்யப் போகிறார்களோ' என்று அவர் கேட்கும் போது,
ஒரு தாயின் பாசம் தெரிகிறது. அரசு அதிகாரிகள் அவருக்கு முதியோர் உதவித்
தொகை கிடைக்கச் செய்தால், அது ஓரளவிற்கு உதவும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவ முன் வரலாம். அவரின் தொடர்பு எண்:
97911 73134. கடந்த 35 ஆண்டுகளாக வாயில்லா ஜீவன்களோடு வாழ்ந்து வரும் இவர்,
கடைசி காலத்தில் வறுமையில் சிக்கியுள்ளது பெரும் சோகமே.
*பராமரித்து வரும் நாய், பூனைகளுக்கு செல்லக்குட்டி, குட்டிமா, கண்ணா என விதவிதமாக பெயர் சூட்டி, அழைக்கிறார் சாந்தா சிவராமன்.
*வீட்டிற்கு
வருபவர்களை அவர் வரவேற்கும் முன்னரே, அங்குள்ள நாய்கள் "வாங்க வாங்க'
என்பது போல இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி வரவேற்கின்றன.
*சாப்பாடு
தயார் என்றவுடன் ஒரு சிறிய தட்டைக் கொண்டு சுவரில் தட்டவும், எங்கெங்கோ
இருந்த பிராணிகள் அடுத்த வினாடி அங்கு ஆஜர் ஆகிவிடுகின்றன.
- எஸ்.உமாபதி - நன்றி தினமலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 29, 2011 4:05 pm

நல்லார் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 29, 2011 6:53 pm

எனக்கும் அப்படித்தான் விலங்குகளின் மேல் அலாதி பிரியம்!உடனே அவர்களை தொடர்பு கொள்கிறேன்!!!!!



வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Pவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Oவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Sவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Iவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Tவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Iவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Vவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Eவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Emptyவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Kவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Aவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Rவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Tவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Hவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Iவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Cவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக