புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முகமில்லாத மனிதன்  Poll_c10முகமில்லாத மனிதன்  Poll_m10முகமில்லாத மனிதன்  Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
முகமில்லாத மனிதன்  Poll_c10முகமில்லாத மனிதன்  Poll_m10முகமில்லாத மனிதன்  Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முகமில்லாத மனிதன்  Poll_c10முகமில்லாத மனிதன்  Poll_m10முகமில்லாத மனிதன்  Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
முகமில்லாத மனிதன்  Poll_c10முகமில்லாத மனிதன்  Poll_m10முகமில்லாத மனிதன்  Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
முகமில்லாத மனிதன்  Poll_c10முகமில்லாத மனிதன்  Poll_m10முகமில்லாத மனிதன்  Poll_c10 
4 Posts - 4%
Rutu
முகமில்லாத மனிதன்  Poll_c10முகமில்லாத மனிதன்  Poll_m10முகமில்லாத மனிதன்  Poll_c10 
3 Posts - 3%
prajai
முகமில்லாத மனிதன்  Poll_c10முகமில்லாத மனிதன்  Poll_m10முகமில்லாத மனிதன்  Poll_c10 
2 Posts - 2%
Jenila
முகமில்லாத மனிதன்  Poll_c10முகமில்லாத மனிதன்  Poll_m10முகமில்லாத மனிதன்  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
முகமில்லாத மனிதன்  Poll_c10முகமில்லாத மனிதன்  Poll_m10முகமில்லாத மனிதன்  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
முகமில்லாத மனிதன்  Poll_c10முகமில்லாத மனிதன்  Poll_m10முகமில்லாத மனிதன்  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
முகமில்லாத மனிதன்  Poll_c10முகமில்லாத மனிதன்  Poll_m10முகமில்லாத மனிதன்  Poll_c10 
1 Post - 1%
manikavi
முகமில்லாத மனிதன்  Poll_c10முகமில்லாத மனிதன்  Poll_m10முகமில்லாத மனிதன்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகமில்லாத மனிதன்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 12, 2011 1:59 pm



முகமில்லாத மனிதன்  20789820324762636205310

மௌனப் பின்னணியில் மரணித்து விட்ட மனசு
மருந்திட ஆளில்லாமல் மறத்துவிட்ட காயங்கள்
மாலை சூரியனோடு அஸ்தமிக்கும் கனவுகள்
மறுபடியும் மகிழ்ச்சியில்லாத உதயங்கள்...
முகவரி மறுக்கப்பட்ட மனிதப் பிறப்பு
சுண்டிய காசில் முழைத்த கர்ப்ப விதை
கருப்பையில் மட்டுமே தாயுறவாடிய சேய்
அநாதை என்ற பெயரில் அடியுதை கரிசனங்கள்
விளைந்த இடமும் விதைத்தவனையும் அறியா அவலம்
காலச்சக்கரச் சுழற்ச்சியில் சுவடில்லாது போன சுயம்
அரிப்பெடுத்தால் சொரிவதல்லால் பிறப்பையா கொடுப்பார்
தந்தைஎனும் வார்த்தையின் உயிர்ப்பில் உங்களில் யாரோ ஒருவர்




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

முகமில்லாத மனிதன்  Aமுகமில்லாத மனிதன்  Bமுகமில்லாத மனிதன்  Dமுகமில்லாத மனிதன்  Uமுகமில்லாத மனிதன்  Lமுகமில்லாத மனிதன்  Lமுகமில்லாத மனிதன்  Aமுகமில்லாத மனிதன்  H
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 12, 2011 3:08 pm

உங்கள் கவிதை வரிகள் ஆயிரம் அர்த்தம் சொல்கின்றன மகிழ்ச்சி
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 12, 2011 3:21 pm

நன்றி முரளி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

முகமில்லாத மனிதன்  Aமுகமில்லாத மனிதன்  Bமுகமில்லாத மனிதன்  Dமுகமில்லாத மனிதன்  Uமுகமில்லாத மனிதன்  Lமுகமில்லாத மனிதன்  Lமுகமில்லாத மனிதன்  Aமுகமில்லாத மனிதன்  H
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 12, 2011 3:40 pm

மனிதன் என்ற சித்திரத்தின் அர்த்தம் இதுதானோ

நல்ல கவிதை நன்றி



நேசமுடன் ஹாசிம்
முகமில்லாத மனிதன்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 12, 2011 6:27 pm

சாட்டையை சுழற்றி மையில் தோய்த்து அடித்த வரிகள் நச் அப்துல்லாஹ் சார்.

பிறப்பை மிருகங்கள் கூட தான் தருகின்றன.. ஆனால் மனிதன் தன் நிலை தாழ்ந்து போவதை மிக அருமையாகசொல்லி இருக்கீங்க அப்துல்லாஹ் சார். அன்பு வாழ்த்துக்கள் அருமையான கவிதைக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முகமில்லாத மனிதன்  47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 12, 2011 6:30 pm

மஞ்சுபாஷிணி wrote:சாட்டையை சுழற்றி மையில் தோய்த்து அடித்த வரிகள் நச் அப்துல்லாஹ் சார்.

பிறப்பை மிருகங்கள் கூட தான் தருகின்றன.. ஆனால் மனிதன் தன் நிலை தாழ்ந்து போவதை மிக அருமையாகசொல்லி இருக்கீங்க அப்துல்லாஹ் சார். அன்பு வாழ்த்துக்கள் அருமையான கவிதைக்கு.
மிக்க நன்றி சகோதரி நன்றி நன்றி நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

முகமில்லாத மனிதன்  Aமுகமில்லாத மனிதன்  Bமுகமில்லாத மனிதன்  Dமுகமில்லாத மனிதன்  Uமுகமில்லாத மனிதன்  Lமுகமில்லாத மனிதன்  Lமுகமில்லாத மனிதன்  Aமுகமில்லாத மனிதன்  H
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 12, 2011 6:54 pm

மருந்திட ஆளில்லாமல் மறத்துவிட்ட காயங்கள்

நச் என்ற வரிகள்
அருமை
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 7:47 pm

அப்துல்லாஹ் wrote:


முகமில்லாத மனிதன்  20789820324762636205310

மௌனப் பின்னணியில் மரணித்து விட்ட மனசு
மருந்திட ஆளில்லாமல் மறத்துவிட்ட காயங்கள்
மாலை சூரியனோடு அஸ்தமிக்கும் கனவுகள்
மறுபடியும் மகிழ்ச்சியில்லாத உதயங்கள்...
முகவரி மறுக்கப்பட்ட மனிதப் பிறப்பு
சுண்டிய காசில் முழைத்த கர்ப்ப விதை
கருப்பையில் மட்டுமே தாயுறவாடிய சேய்
அநாதை என்ற பெயரில் அடியுதை கரிசனங்கள்
விளைந்த இடமும் விதைத்தவனையும் அறியா அவலம்
காலச்சக்கரச் சுழற்ச்சியில் சுவடில்லாது போன சுயம்
அரிப்பெடுத்தால் சொரிவதல்லால் பிறப்பையா கொடுப்பார்
தந்தைஎனும் வார்த்தையின் உயிர்ப்பில் உங்களில் யாரோ ஒருவர்

அனாதைகளின் நிலையை அழகாய் சொல்லி
சொல்லியுள்ளீர்கள்.தவறுகள் அறியாதவர்கள் சில
தவற்றால் பிறந்தவர்கள்...வாழும் வாழ்வு கண்டு
மனம் கனக்கிறது...வாழ்த்துக்கள்...நண்பரே.... முகமில்லாத மனிதன்  224747944 முகமில்லாத மனிதன்  224747944 முகமில்லாத மனிதன்  224747944




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

முகமில்லாத மனிதன்  Friendshipcomment54முகமில்லாத மனிதன்  00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 7:50 pm

கவிதையும் அக்கவிதைக்குத் தேர்ந்தெடுத்துள்ள படமும் அருமை சார்!



முகமில்லாத மனிதன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 11:29 am

கவிதை ரெம்ப நல்லா இருக்கு கவிஞரே
வரிகளில் இச்சையில் தளிர்ந்து வீதியில் தூக்கி எறியப்பட்ட உயிர்களின் வாழ்க்கை

அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கவிஞரே





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக