புதிய பதிவுகள்
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
70 Posts - 47%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
63 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
1 Post - 1%
bala_t
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
1 Post - 1%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
294 Posts - 42%
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
6 Posts - 1%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாவத்தின் அஞ்சலி (4)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 2 Jun 2011 - 21:27

அந்தணன் இல்லை நான் ...
முதுகினைச் சுற்றி முப்புரி நூல்
என்னைப் பிறப்பினால்
வாழ்த்திய போதும்..
நந்தனும் இல்லை நான்...
உனை அடையும்-
முயற்சிகள் ஏதுமில்லை ..
என்னிடத்தில்.
அந்நியன் ஆண்டழித்து ..
இனத்தின் அடையாளம் தொலைந்த நாளில்..
அன்னியனாய் பிறந்தேன்..நான்.
இனி-
மனிதனாய் பிறப்பதற்கில்லை..
காஞ்சி வாழ் கமலக்கண்ணா!..
உந்தன் மறை பேசும் கனிப் பார்வை ...
நிற்கின்ற நெடும்பாவம் என்னை--
உதிர்கின்ற சாம்பலாய் எரித்தாலொழிய.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 2 Jun 2011 - 21:39

ரமேஷ் அவர்களே தங்கள் கவிதையில் காஞ்சி வாழ் கமலக்கண்ணா என்று சொல்வதில் ஏதேனும் சிறப்பு உண்டா?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu 2 Jun 2011 - 21:55

மூணு கவிதைகள் எழுதியிருக்காரு நானும் பதில் போட்டிருக்கேன் பதில் இல்லை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 2 Jun 2011 - 22:12

நிச்சயம் உண்டு! உயர் திரு. கல்யாண சுந்தரம் சார்!

நான் "காஞ்சி வாழ் கமலக்கண்ணா" என்று குறிப்பிடுவது ஸ்ரீ பரமாச்சார்ய மகா ஸ்வாமிகளைத்தான் !
எப்படி " ஸ்ரீ கண்ணபிரான் " இடையராய் வளர்ந்தாலும் எல்லோருக்கும் பொதுவானவராய் இருந்தாரோ..
அப்படித்தான் ஸ்ரீ மகாஸ்வாமிகளும் எல்லோருக்கும் பொதுவானவராகவே இருந்தார்.
அந்த "தெய்வத்தின் குரல்" எல்லோருக்கும் பொதுவானதுதான்.
இதை அவரது வாழ்க்கைச் சரித நூல்களில் அங்கெங்கெனாதபடி, எங்கும் காணலாம்.
அவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதைக் குறிப்பால் உணர்த்தவே....
நான் இந்தப் பதத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் !
எனது இந்த விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்குமென்று நம்புகிறேன்!
மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! திரு.கல்யாண சுந்தரம் சார்!
அன்புடன் ரமேஷ்!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 2 Jun 2011 - 22:26

காஞ்சிப் பெரியவரை கமலக்கண்ணனாக பாவித்து தாங்கள் எழுதியது இப்போதுதான் புரிந்தது. நன்றி ரமேஷ் அவர்களே.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 6 Jun 2011 - 13:17

நன்றி! திரு.கல்யாணசுந்தரம் சார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக