புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
2 Posts - 2%
Pradepa
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
18 Posts - 2%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாவத்தின் அஞ்சலி....


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 5:55 pm

ஆசைகள் பாவம் என்றாய்!-உந்தன்
ஆசியோடு ஒரு பாவம் செய்வேன்!
பாவத்தை வளர்த்தெடுக்கும் ஒரு பாவியாய்
நான் பிறந்த போதும்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா-
உனை மட்டும் நினைந்திருக்க
சிவனுக்கே கண்கள் ஈந்த
திருக்கண்ணப்பர் உள்ளம் தன்னை
ஆசையோடு வேண்டிக் கேட்பேன்...
உடலோடு உயிரும்..உந்தன் நினைவில்
விறகாகி வேகும் வரையில்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 9:35 pm

கோடியாய் உயிர்கள் சுற்றி!-எனினும்
ஒற்றையாய் இருந்தேன் மனதில்!
சேர்ந்திடத் தெரியவில்லை-மனிதரைச்
சேர்க்கவும் தெரியவில்லை;
பாவமே வளர்ந்த மனதில்
எம் முன்னவர் புண்ணியத்தால்
பரமன் உன் திருநிழல் தோன்றப்
பற்றினேன் இரு கை கூப்பி-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா!
கடவுள் உன் பொற்பதத்தை.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 01, 2011 9:46 pm

யாரை பற்றின கவிதை இது சிரி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 02, 2011 9:07 am

சார்!
மிகச் சரியாக கண்டு பிடித்திருக்கிறீர்கள்!
மகாஸ்வாமியைப் பற்றின கவிதைதான்.
எவர் எல்லோருக்கும் பொதுவானவரோ,
எவருடைய குரல் இந்த உலகத்தின் மேன்மைக்காக
எப்போதும், ஒலித்துக் கொண்டிருக்கிறதோ,
அவருடைய திருப் பாதத்தில்
பாவத்தின் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்! (பாவம் என்பது "நான்")
பணிவும்,விநயமும்,சரணாகதியும்
என்னுடைய அஞ்சலியில் எப்போதும்
இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்!

சார்! நீங்கள் அசுரன் இல்லை! தேவன்!------------------------நன்றியுடன் ரமேஷ்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 02, 2011 10:13 am

இறைவனின் பதமே சரணம் என்று இருந்துவிட்டால் நம்மை சுற்ரி நடக்கும் எல்லாவற்றுக்கும் இறைவனே பொறுப்பாகிறார்...

அருமையான வரிகள் மஹா பெரியவாளுக்கு அமைத்த கவிதை மிக அழகு ரமேஷ், அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு பாவத்தின் அஞ்சலி.... 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 12:01 pm

நான்-
மறைகளும் அறிந்ததில்லை;
நல்ல-மனிதனாய் இருந்ததில்லை;
குற்றமே புரியும் என் மனதைக்
குறையென்று நினைத்ததில்லை.
உள்ளமே கள்ளமாகி ..
உண்மையைப் பேச விரும்பா
உதடுகள் ஒட்டித் திறக்கும்
உன்மத்த மனிதனாய் நான்.
வையப் பற்றினால் பாவம் செய்வேன்...
ஆயிரம் கோடியாய்... பாவம் செய்தும்-எம்
அருந்தவ முன்னோர் கோடி
செய்த பெரும் பெரும் புண்ணியத்தால்--
பூமியில் ஒருமுறை பிறக்கும் பரமன் உந்தன்-
திருப்பாதம் பற்றினேன்-விட்டிடாமல்!
காஞ்சி வாழ் கமலக்கண்ணா!
நீ-
தட்டினால் போதும் என் சிரசை
உன் பொற்பாதம் நொந்திடாமல்--
நான்-இன்னுமோர் இறைவன் ஆவேன்!
********************

இதே தலைப்பில் இதையும் சேர்த்து 5 பதிவுகள் செய்துள்ளேன்!
அனைத்திற்கும் உங்களின் மேலான விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன்!
அன்புடன் ரமேஷ்!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 7:02 pm

கண்ணிலே வேறு வேறாய்;-உள் மனம்
நினைவிலே வேறு வேறாய்.
ஒன்றையே இழிந்து நோக்கும்
உள் மனச் சிதைவினாலே
உத்தம குணங்கள் தொலைத்தேன்.
சுய நலம் ஒன்றே வாழ்வின்
சூத்திரம் ஆகக் கண்டேன்.
பற்றற்ற தெய்வம் எந்தன்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா-
நல்லதைக் கெடுத்து - அடுத்தவன்
நிம்மதி தொலைக்கும் எந்தன்
நரிக்குணம் நீங்கக் காண்பேன்-
மறைகளின் சாரம்-உந்தன்
திருநாமம் காதில் கொண்டால்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 06, 2011 7:51 am

அருமையான வரிகள் நண்பரே

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 06, 2011 11:42 am

நன்றி !முரளிராஜா.
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக