புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
2 Posts - 2%
Rutu
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
18 Posts - 2%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாவத்தின் அஞ்சலி (4)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 02, 2011 7:57 pm

அந்தணன் இல்லை நான் ...
முதுகினைச் சுற்றி முப்புரி நூல்
என்னைப் பிறப்பினால்
வாழ்த்திய போதும்..
நந்தனும் இல்லை நான்...
உனை அடையும்-
முயற்சிகள் ஏதுமில்லை ..
என்னிடத்தில்.
அந்நியன் ஆண்டழித்து ..
இனத்தின் அடையாளம் தொலைந்த நாளில்..
அன்னியனாய் பிறந்தேன்..நான்.
இனி-
மனிதனாய் பிறப்பதற்கில்லை..
காஞ்சி வாழ் கமலக்கண்ணா!..
உந்தன் மறை பேசும் கனிப் பார்வை ...
நிற்கின்ற நெடும்பாவம் என்னை--
உதிர்கின்ற சாம்பலாய் எரித்தாலொழிய.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Jun 02, 2011 8:09 pm

ரமேஷ் அவர்களே தங்கள் கவிதையில் காஞ்சி வாழ் கமலக்கண்ணா என்று சொல்வதில் ஏதேனும் சிறப்பு உண்டா?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jun 02, 2011 8:25 pm

மூணு கவிதைகள் எழுதியிருக்காரு நானும் பதில் போட்டிருக்கேன் பதில் இல்லை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 02, 2011 8:42 pm

நிச்சயம் உண்டு! உயர் திரு. கல்யாண சுந்தரம் சார்!

நான் "காஞ்சி வாழ் கமலக்கண்ணா" என்று குறிப்பிடுவது ஸ்ரீ பரமாச்சார்ய மகா ஸ்வாமிகளைத்தான் !
எப்படி " ஸ்ரீ கண்ணபிரான் " இடையராய் வளர்ந்தாலும் எல்லோருக்கும் பொதுவானவராய் இருந்தாரோ..
அப்படித்தான் ஸ்ரீ மகாஸ்வாமிகளும் எல்லோருக்கும் பொதுவானவராகவே இருந்தார்.
அந்த "தெய்வத்தின் குரல்" எல்லோருக்கும் பொதுவானதுதான்.
இதை அவரது வாழ்க்கைச் சரித நூல்களில் அங்கெங்கெனாதபடி, எங்கும் காணலாம்.
அவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதைக் குறிப்பால் உணர்த்தவே....
நான் இந்தப் பதத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் !
எனது இந்த விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்குமென்று நம்புகிறேன்!
மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! திரு.கல்யாண சுந்தரம் சார்!
அன்புடன் ரமேஷ்!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Jun 02, 2011 8:56 pm

காஞ்சிப் பெரியவரை கமலக்கண்ணனாக பாவித்து தாங்கள் எழுதியது இப்போதுதான் புரிந்தது. நன்றி ரமேஷ் அவர்களே.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 06, 2011 11:47 am

நன்றி! திரு.கல்யாணசுந்தரம் சார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக