புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10 
1 Post - 20%
Manimegala
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...


   
   

Page 2 of 2 Previous  1, 2

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 16, 2011 12:19 pm

First topic message reminder :

நான் உன்னை நேசிப்பதால்
நீயென்னை வாசிக்க ஆசையென்று
ஆசையுடன் அன்றெழுதிய விரல்கள்
இன்று ஏனோ தடுமாறுகிறதடி...

தந்தி அறுந்துபோன வீணையோ
த(சு)ரம் குறைந்துபோன வீணையோ
நீயென்னை மீட்காமல் போகின்றாய்?
உன்னால் நான்வெறும் மரமாகிபோகிறேன்...

உன்உள்ளத்தின் சோகங்களை
மறந்து தினம்தினம்
நீயென்னை மீட்டியநாட்களும்
என்னுள் இன்றுகனவாய்...

உன்எண்ணத்தை உள்வாங்கி
இனிமையான ராகங்களை
நாதமாய் வழங்கிநான்
வாழ்ந்திடவே விரும்பிகொண்டு...

உன்னுடன் இருக்குமென்னை
நித்தம் நித்தம்
தீண்டாமல் நீபோனாலும்
பரவாயில்லை...
திரும்பிக்கூட பார்க்க
மனமில்லாமல் போனதேனோ?

அன்புடனும் ஆர்வத்துடனும்
என்னை அனுகியநீ
இன்று வீட்டினோரத்தில்
கிடைத்திய பொருளாய்
ஆக்கியதேனோ? நான்
செய்த்திட்ட பிழையேதோ?

உன்னை அழச்செய்யும்
கவலைகளை நான்துடைத்து
உலகில் அழகுபெற
செய்திடவே நான்துடிக்கிறேன்...

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...

பாரதியின் வரிகளோ
நான் உனக்கு!!!
அன்று!
வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 17, 2011 12:19 pm

கலை wrote:மீண்டும் ஒரு அற்புதமான காதல் முகாரி.. தேர்ந்து உளம் திடமாக என் பிரார்த்தனைகள்..!

முகவரியை தொலைக்கும் எனக்கு முகாரியே.... நல்ல முகமூடியாய்...

மிக்க நன்றி அண்ணா... உங்கள் பிரார்த்தனைகளை இறைவன் நிறைவேற்றட்டும்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Mar 18, 2011 11:59 am

சிவா wrote:அற்புதமான கவிதையைப் படைத்த வாசனுக்குப் பாராட்டுக்கள்!

மிக்க நன்றி தலைவா... வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 678642 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 6:36 pm

srinihasan wrote:நான் உன்னை நேசிப்பதால்
நீயென்னை வாசிக்க ஆசையென்று
ஆசையுடன் அன்றெழுதிய விரல்கள்
இன்று ஏனோ தடுமாறுகிறதடி...

தந்தி அறுந்துபோன வீணையோ
த(சு)ரம் குறைந்துபோன வீணையோ
நீயென்னை மீட்காமல் போகின்றாய்?
உன்னால் நான்வெறும் மரமாகிபோகிறேன்...

உன்உள்ளத்தின் சோகங்களை
மறந்து தினம்தினம்
நீயென்னை மீட்டியநாட்களும்
என்னுள் இன்றுகனவாய்...

உன்எண்ணத்தை உள்வாங்கி
இனிமையான ராகங்களை
நாதமாய் வழங்கிநான்
வாழ்ந்திடவே விரும்பிகொண்டு...

உன்னுடன் இருக்குமென்னை
நித்தம் நித்தம்
தீண்டாமல் நீபோனாலும்
பரவாயில்லை...
திரும்பிக்கூட பார்க்க
மனமில்லாமல் போனதேனோ?

அன்புடனும் ஆர்வத்துடனும்
என்னை அனுகியநீ
இன்று வீட்டினோரத்தில்
கிடைத்திய பொருளாய்
ஆக்கியதேனோ? நான்
செய்த்திட்ட பிழையேதோ?

உன்னை அழச்செய்யும்
கவலைகளை நான்துடைத்து
உலகில் அழகுபெற
செய்திடவே நான்துடிக்கிறேன்...

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...

பாரதியின் வரிகளோ
நான் உனக்கு!!!
அன்று!
வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!
நண்பா..கவிதை கண்டு
கண்கள் கலங்கினேன்..வரிகளின் துயரம் வதைக்கிறது.என்.மனதை...
உன்னை அவள் வருவாள்...உன் துயரம் தீர்க்க..விரைவில்... வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Friendshipcomment54வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 00fq051jst
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sun Mar 27, 2011 10:50 pm

விழிவழி மூளை செல்லாமல் இதயம் புகும் வரிகள்!!!!!!!!!!!
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 31, 2011 1:32 am

நானிலம் பயனுற வாழும் வல்லமை இருக்க ஏன் இந்த சோகம் வாசன்.. கவிதையில்கூட தோல்வி வேண்டாமே...
நல்ல உத்வேகக் கவிதைகளை வாசன் கரங்கள் படைக்க வேண்டுமே தவிர சோகங்கள் வேண்டாமே.



வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Tவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Hவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Iவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Rவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 31, 2011 2:58 am

D.SABARINATHAN wrote:விழிவழி மூளை செல்லாமல் இதயம் புகும் வரிகள்!!!!!!!!!!!
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 677196

மிக்க நன்றி நண்பா...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 31, 2011 3:10 am

Aathira wrote:நானிலம் பயனுற வாழும் வல்லமை இருக்க ஏன் இந்த சோகம் வாசன்.. கவிதையில்கூட தோல்வி வேண்டாமே...
நல்ல உத்வேகக் கவிதைகளை வாசன் கரங்கள் படைக்க வேண்டுமே தவிர சோகங்கள் வேண்டாமே.

வாழ்வதற்கு நானிலம் இருக்கலாம்... ஆளும் வல்லமை இருக்கலாம்... ஆனால் நான்கு சுவர்கொண்ட என்இதயம் தான் சோகத்தை விடுவதில்லை... அவள் என்மீது காட்டிய அன்பினை காட்டிலும்... நான் அவள்மீது கொண்டிருக்கும் அன்பினை காட்டிலும்... சோகம் என்மீது கொள்ளு(ல்லு)ம் காதல் மிகவும் அதிகம்...

இவன் தோல்வி என்று அன்பை நினைக்கவில்லை... எல்லாமே வெற்றிதான்... நம் சிந்தையை பொறுத்து...

சோகங்கள் கொடுக்கும் உத்வேகம் தான் எனக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது....

வாசிக்க துடித்த விரல்களை தான் கேட்க வேண்டும்... நேசிக்க செய்தது ஏனோ என்று?...

சோகத்தின் வழியில் சொர்க்கத்தை காணும் ஓர் பிறவியில் நானும் ஒருவனாய்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக